சன் டிவியின் அயோக்கியத்தனம் !

December 21, 2009

சன் டிவியினால் குஞ்சாகிய நான் பெரும் மன உளைச்சலுக்கு காரணமாகி விட்டேன். சன் டிவி செய்யும் அக்கிரமத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. பெரும்பாலான நேரங்களில் அழுகை சீரியல்களைப் போட்டு வீட்டில் அழுகைச் சத்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது பரவாயில்லை என்றால் போட்ட படத்தையே போட்டு பெரிய அக்கப்போர் செய்து கொண்டிருக்கிறது.

மேலும், பல நிகழ்ச்சிகளில் பார்த்தாலே வாந்தி வருகிற மாதிரி இருக்கும் கழண்டு போன காம்பியரர்களை போட்டு கழுத்தை அறுக்கிறது.

நேற்று ஒளிபரப்பப்பட்ட ராணி 6, ராஜா யாரு நிகழ்ச்சியால் நான் மனசு வெறுத்துப் போய் கிடக்கிறேன். ரத்தக் கொதிப்பே வந்து விட்டது. இன்னும் தூங்கவே இல்லை. அந்தளவுக்கு சன் டிவியின் மேல் வெறுப்பும் , கோபமும் வருகிறது.

ப்ருத்திவியும், ரகசியாவும் ஆடிய ஆட்டத்தில் எப்படியாவது ரகசியாவின் ஜட்டி தெரிந்து விடாதா என்று கண்களை மூடாமல் (உண்மையாக) இமைகளை விரித்துப் பிடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் கடைசி வரை தெரியவில்லை. ஆட்டமும் முடிந்து விட்டது.

என் மனசு நொறுங்கி விட்டது. என்ன ஒரு அக்கிரமம் இது தெரியுமா? சன் டிவி கேமரா மேன்கள் எல்லாம் ரகசியாவின் ஜட்டியைப் பார்க்கலாம் நான் பார்க்க கூடாதா? ஏன் இந்த ஜன நாயக படுகொலை ? சன் டிவிக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? சன் டிவி சமுதாயப் படுகொலை செய்து கொண்டிருக்கிறது.

ரகசியாவின் கருப்பு ஜட்டியைப் பார்க்காமல் எனக்கு சோறே இறங்காது. சன் டிவி எனக்கு துரோகம் செய்து விட்டது. சன் டிவியின் மேல் வழக்குப் போடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன். மனித உரிமைக் கமிஷனில் புகார் செய்யலாம் என்ற திட்டமும் உண்டு. தனது ரசிகனை வெறுப்புக்கு ஆட்படுத்துவது ஒரு நல்ல டிவிக்கு அழகா? சன் டிவி பொறுப்பாளர் இனிமேல் ரகசியாவை ஜட்டியோடு ஆட வைத்து நொறுங்கிக் கிடக்கும் குஞ்சு மனதை சரி செய்வாரா?

இந்த இடத்தில் உலக நாயகன், தமிழின் ஒன் அண்ட் ஒன்லி நடிப்பு இமயம் திரு கமலுக்கு ஒரு கோரிக்கை.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ரகசியாவின் ஜட்டியை அறிமுகப்படுத்தி கலையுலகிற்கு மிகப் பெரிய சேவையைச் செய்த உலக நாயகன் கமல் தனது வரக்கூடிய படங்களில் மேலும் பலப்பல கருப்பு ஜட்டிகளை அறிமுகப்படுத்தி வைத்தால் குஞ்சுமணி குஜால்மணியாகி விடுவான். ஒரு ரசிகனின் வேண்டுகோள்(ல்). செய்வாரா?


வேட்டைக்காரன் வித்தியாசமான விமர்சனம் !

December 19, 2009

முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள். அதன் பின்னர் தொடருங்கள்.

300மிலி கோலாவில் எட்டிலிருந்து பத்து ஸ்பூன் சர்க்கரையும், 30லிருந்து 55 சதவீதம் வரை காஃபீனும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கலரூட்டும் கெமிக்கல்களும், சல்பைட்டுகளும் இருக்கின்றன. கோலாவைக் குடிப்பதால் உடம்புக்கு குளிர்ச்சி எப்படி ஏற்படும் என்று தெரியவில்லை. உடலுக்கு குளிர்ச்சி வேண்டுமென்றால் குளிர்ச்சியான தண்ணீரில் கொஞ்சமே கொஞ்சம் எலுமிச்சை சாரு கலந்து குடித்தால் போதுமானது.

கோலா குடித்தால் நமது உடம்பு அரவை மிசினுக்குள் அகப்பட்ட கரும்பு போல ஆக்கப்படும் என்று நியூட்ரிஷியனும் ஹெல்த் ஆராய்ச்சியாளருமான மீத்தா லால் ஹிந்துவில் எழுதி இருக்கிறார்.

காஃபீனால் மனித உடம்பில் உண்டாகும் நோய்கள் என்னென்ன என்று பாருங்கள்.

Brain tumours, birth defects, diabetes, emotional disorders and epilepsy/seizures are a few of the 92 side-effects associated with the chemical. Anxiety, depression, dizziness, panic attacks, nausea, irritability and impaired memory/concentration are some of its immediate effects. They may even induce a whole set of physiologic and hormonal responses that actually make you gain extra pounds!

கோலா குடுத்த அடுத்த நாற்பது நிமிடங்களுக்குள் நமது உடம்பில் உண்டாகும் விளைவுகளைப் பற்றி மீத்தா லால் இப்படி எழுதி இருக்கிறார்.

What exactly does soda do inside our body? Within 10 minutes of drinking a cola, a huge dose of sugar hits our system. Within 20 minutes, blood sugar spikes and is promptly converted to fat by the liver. Within 40 minutes, all the caffeine from the soda dilates the pupils, raises blood pressure and the liver dumps more sugar into the blood. The high sugar and caffeine in our blood gives us a ‘Feel Good’ high. However, soon thereafter, blood sugar begins to crash giving way to tiredness, lethargy and fatigue. Drink soda twice or thrice a day and our body keeps roller coasting between sugar highs and lows throughout!

What’s more, drinking a single can a day translates to more than a pound of weight gain every month. And doubles the risk of diabetes! To make matters worse, phosphoric acid — added to colas for their distinct ‘tang’ — pulls calcium out of bones and weakens them for life. It also dissolves tooth enamel causing cavities and promotes formation of kidney stones. The caffeine — the ‘kick’ part of the soda — causes jitters, insomnia, high blood pressure and an irregular heartbeat. Lately, doctors are warning that excessive cola consumption can lead to anything from mild weakness to profound muscle paralysis. This is because the drink can cause your blood potassium to drop dangerously low. Sodium benzoate — the preservative in soft drinks — can alter DNA eventually increasing our risk for liver damage and Parkinson’s disease.

அவரின் கட்டுரையில் வந்திருக்கும் முத்தாய்ப்பான வரிகள் இவை.

A posting on the Internet: My grandfather just turned 99. The secret to his long life and health?

“I’ve never drunken cola. It’s poison!”

”கோலா ஒரு விஷம் ” என்கிறார் கட்டுரையாளர். ஆராய்ச்சியாளரால் விஷமென்று சொல்லப்பட்ட கோலாவை குடியுங்கள் என்று சொல்லும் விளம்பரத்தில் விஜய்யும், சூர்யாவும் நடித்திருக்கின்றனர்.

மனித சமுதாயத்திற்கு மாபெரும் தீங்கினை உண்டாக்க கூடிய கோலாவைக் குடியுங்கள் என்று சொல்லும் இவரைப் பற்றியும், இவரின் உள்ளத்தைப் பற்றியும், மற்ற மனிதர்களின் பால் இவர் கொண்டிருக்கும் அன்பினைப் பற்றியும் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

விஜயின் வேட்டைக்காரன் படத்தைப் பார்கக் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை இனிமேல் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கட்டுரை ஆதாரம் : http://www.hindu.com/mag/2009/07/26/stories/2009072650190600.htm

நன்றி : ஹிந்து மற்றும் மீத்தா லால்


காம குருக்கள் – சமூக ஆர்வலர்

December 6, 2009

காஞ்சிபுரமென்றாலே ஒரே ரகளையாக இருக்கிறது. காஞ்சியிலிருந்து புறப்பட்டவரின் தம்பிகளால் இன்றைக்கு தமிழகம் ஆளப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு விசேஷம். ஏற்கனவே காஞ்சி மடம் கொலை வழக்கில் சிக்கி சின்னா பின்னப்பட்டிருக்கிறது. காஞ்சிமட காமக் கதைகள் பலவற்றை பத்திரிக்கைகள் வெளியிட்டன. அந்தக் கதைகளில் சுவாரசியம் ஏதும் இல்லை. ஆனால் காம குருக்கள் (பெயரே செம ரகளையாய் இருக்கிறது) இருக்கின்றாரே, எந்திரன் படத்தின் சினிமா விளம்பரத்தையெல்லாம் தாண்டி பெரிய அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டார். பெண்களை எப்படி மடக்கினார் என்று கேட்டால் கருவறையில் குருக்களோடு உறவு கொண்டால் காசு பணம் கொட்டுமாம். நோய் நொடி அண்டாதாம். நீண்ட நாட்களுக்கு சுகமாய் வாழலாமாம் என்றெல்லாம் சொல்லித்தான் பல பெண்களை கருவறைக்குள் வைத்து பூஜை போட்டிருக்கிறார். நன்றாகத்தான் பூஜை போட்டிருப்பார் போல. ஆனால் தொறந்து வைத்துக் கொண்டு பூஜை போட்டதால் எவனோ ஒருத்தனின் கண்ணில் பட்டு இன்றைக்கு கம்பிகளின் பின்னால் எட்டு எட்டு என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்.

கடந்த திங்களன்று குருக்களை கோர்ட்டுக்கு போலீஸ் கூட்டி வந்தபோது ஏராளமாகத் திரண்ட மக்கள் கடும் எதிர்ப்பு காட்டியதோடு இவரைத் தூக்கில் போடணும் என கோஷமிட்டபடி செருப்பு, விளக்குமாறெல்லாம் வீசியிருக்கிறார்கள். வசந்த் டிவியில் சமூக ஆர்வலர் என்ற நாமம் பெற்ற அம்மணி ஏகத்துக்கும் சூடா பேட்டி கொடுத்தார். ஆவேசமாய் கத்தினார். ஆஹா பெண்கள் பொங்கி எழுந்து விட்டார்கள் என்று மனதுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி் கீழே இருக்கும் போட்டோக்களைப் பார்த்ததும் சப்பென்று வடிந்து விட்டது. ஆவேசமாய் பொங்கிய அந்த பெண் சமூக ஆர்வலருக்கு இந்த போட்டோக்களைக் காட்டினால் என்ன செய்வார்?

கருவறைக்குள் கசமுசா செய்ததை எவனோ ஒருவன் படமாக்கி போட்டுக் கொடுத்து விட்டான். பிரச்சினையாகி விட்டது. ஆனால் கலை என்ற பெயரில் சினிமாவில் பெண்களை ஏகத்துக்கும் அவுத்துக் காட்டுகின்றார்களே அவர்களை அந்த சமூக ஆர்வலர்கள் என்ன செய்யப்போகின்றார்கள். கோடிக்கணக்கானவர்கள் பார்வையாலே கற்பழித்துக் கொண்டிருக்கிறார்களே அதை என்ன செய்யபோகிறார் அந்த சமூக ஆர்வலர்?

ஏமாந்தவனுக்கு ஒரு நியாயம்! கோடீஸ்வரனுக்கு ஒரு நியாயமா மக்களே! நீங்களே உங்களின் மனச்சாட்சியை கேளுங்கள். எல்லோரையும் அல்லவா செருப்பாலும் விளக்குமாறாலும் அடிக்க வேண்டும். காமக்குருக்களுக்கு ஒரு நியாயம். சினிமாக்காரர்களுக்கு ஒரு நியாயமா?

குறிப்பு : குஞ்சாமணிக்கு எப்பொழுதும் சினிமாக்காரர்கள் மேல் ஒரு வயிற்றெரிச்சல் இருக்கும். ஏனென்றால் வித விதமான புதுப் புது அழகிகள். அவர்களோடு கட்டிப் பிடித்து, உருண்டு புரண்டு, கிஸ் அடித்து, தொப்புளில் கோலி விளையாட பணமெல்லாம் வாங்கி ஏகத்துக்கும் செம ஜாலியாய் இருக்கும் கதா நாயகர்களைக் கண்டாலே குஞ்சுவுக்கு அறவே பிடிக்காது. ஹீரோவானால் போதும். அறுபது வயது நடந்தாலும் இருபது வயதுப் பெண்ணோடு காதல் செய்யலாம் மற்றும் ஸ்பெஷல் மீல்ஸ் வேறு உண்டு என்பதால் குஞ்சுவுக்கு ஏற்பட்டிருக்கும் பொறாமையினால் வந்தது இந்தப் பதிவு.

ஹீரோக்கள் கவனிக்க : தொப்புளில் பம்பரம் விட்டவர் நாளை முதலமைச்சர் ஆகக்கூடிய சாத்தியங்கள் வேறு இருப்பதால் இனிமேல் நடிகர்கள் நடிகைகளின் தொப்புளில் எதையாவது விடுங்கள். நாளைக்கு ஏதாவது பெரிய ஆள் ஆக சாத்தியங்கள் இருக்கின்றன.


செல்லம்மாளின் புருஷனுக்கு கொக்கி

நவம்பர் 28, 2009

ஒரு காட்சி :

செல்லம்மாள் படு கோபத்துடன் வந்து தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணுக்கு படாரென்று ஒரு அறை விடுவாள்.

”ஏண்டி என் வாழ்க்கையிலேயே பங்கு கேட்கிறாயா? உனக்கு கல்யாண ஆசை வந்துட்டா கல்யாணம் பன்னிக்கோ, இல்லேன்னா வெங்காயம் பூண்டு சாப்பிடாதே. எதுக்குடி என் புருஷனுக்கு வலை வீசுறே. சேலையில் மடிப்புக் கலையாமல் கொசுவம் வைத்துக் கட்டுவது மனசு கலையாமல் இருக்கனும்தான்டி, அது ஏண்டி கல்யாணமான ஆம்பளங்களா பார்த்து அலையுறீங்க” என்று கொதிப்பார்.

மேற்கண்ட வசனம் செல்லம் சீரியலில் செல்லம்மாளாக நடிக்கும் நடிகை ராதிகா பேசியது.

பாவம் செல்லம்மா. உண்மையில் சீரியலில் செல்லம்மாவாக நடிக்கும் ராதிகாவின் பாத்திரம் சந்திக்கும் சோதனைகள் சொல்லி மாளாது. சீரியலைப் பார்க்கும் போது செல்லமாளின் மீது இரக்கம் கொட்டுகிறது. செல்லம்மாளின் புருஷனை இன்னொருத்தி கவுக்க நினைத்து அது தோல்வியில் முடிந்து விடுகிறது. அதை அறிந்த செல்லம்மாளுக்கு கோபம் கொப்பளித்து அந்தப் பெண்ணை பேச்சாலே கிழித்து விடுகிறார். அடி வேறு கிடைக்கிறது. பாவமில்லையா செல்லம்மாள்? தன் புருஷனை மற்றொருத்திக்கு எப்படி விட்டுக் கொடுப்பாள்.

இப்போ மேட்டரு :

செல்லம் சீரியலின் வசனகர்த்தாவிற்கு ராதிகா மேல் என்ன கோபமோ தெரியவில்லை. இப்படி பட்டவர்த்தனமாக வசனத்தை எழுதி, ராதிகா மேல் குடும்பஸ்திரீகளின் கோபத்தை கிளப்பி விட்டு விட்டார். தயாரிப்பாளரையே கிண்டலடித்த வசனகர்த்தா, இயக்குனர் இவர்களின் தைரியத்திற்கு ஒரு ஷொட்டு.

இப்போதெல்லாம் தப்பு செய்தவன் தான் தர்மத்தைப் போதிக்கின்றான். ராமாயணத்தை துணைக்கு அழைத்துக் கொள்கிறான்கள் திருட்டுப் பயல்கள். வால்மீகி திருடனாக இருந்து பின்னர் திருந்தி ராமாயணத்தை எழுதினாராம். என்ன கன்றாவியோ தெரியவில்லை.


காசேதான் காமமடா தொடர்

நவம்பர் 27, 2009

காசேதான் காமமடா தொடரை எழுதப்போவது குஞ்சாமணி குலசேகர பாண்டியன். அனாதியின் மூலம் எனக்கு கிடைத்த சில தகவல்களை இந்தத் தொடரில் பயன்படுத்த இருக்கிறேன்.

ஒரு வாசகர் என் பெயர் அடல்ஸ் ஒன்லியாக இருப்பதாக பின்னூட்டம் எழுதி இருந்தார். என்ன செய்வது என் அப்பன்காரன் அப்படிப் பேர் வைத்து தொலைத்து விட்டான். பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்று யோசித்த போது, ஏகப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டன. கீழே தொடருங்கள் ( ஹீ.ஹீ.. வந்து விடுகிறது, என்ன செய்ய)

ஏறு !
போடு் !
கடி!
கசக்கு!
வேகமா அடி!

மேற்கண்ட வார்த்தைகளை தனியே படிக்கும் போது உங்களுக்கு அந்த சமாச்சாரம் தானே நினைவுக்கு வருகிறது. மனிதனிடம் இருக்கும் பிரச்சினையே இதுதான். அந்த வாசனை மனிதனோடு பின்னிப் பினைந்தவை(கட்டிலிலும் கூட).

மேலே இருக்கும் வார்த்தைகளோடு சில வார்த்தைகளைச் சேர்த்தால் வரக்கூடிய அர்த்தமே வேறாகிவிடுகிறது.

உதாரணமாய், ஏணியில ஏறு ! சீக்கிரமா உப்பைப் போடு் ! எலும்பைக் கடி! வேப்பிலையைக் கசக்கு! சுத்தியலால் ஆணி மீது வேகமா அடி!

வார்த்தைகளைத் தனியாகப் படிக்கும் போது நமக்கு ஏன் இந்த அர்த்தங்கள் நினைவுக்கு வரவில்லை என்று யோசித்தால், மனித மனத்தினுள் மறைந்து கிடக்கும் காம உணர்ச்சிதான் அவனையும் அவன் வாழ்வையும் ஆள்கிறது என்ற விஷயம் புரிபடும். காமத்திற்கு வைக்கப்பட்ட அழகான பெயர்தான் காதல்.

ஆகவே, வார்த்தைகளில் ஒன்றுமில்லை என்ற காரணத்தால், பெயர் மாற்றாமல் குஞ்சு என்ற பெயரிலேயே தொடர்ந்து எழுதப் போகிறேன்.

இப்போ மேட்டர் :

காதல் என்ற வார்த்தை தான் மனித வாழ்வின் ஆதார அச்சு. காதல் இல்லையென்றால் இந்துக்கள் எல்லோரும் காசிக்குச் சென்று செத்த பிணத்தை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற மதத்தினர் பற்றி விமர்சனம் செய்ய விருப்பமே இல்லை. ஏனென்றால் கொஞ்சம் கூட சகிப்புத் தன்மை இல்லாத தன்மை கொண்டவை மற்ற மதங்கள். அந்தப் பிரச்சினையை தற்போது விட்டு விடலாம்.

இந்தக் காதல் இருக்கிறதே, அது சும்மா இருக்காது. ஊர்ப்பக்கங்களில் பழமொழி சொல்வார்கள் – சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அதைத் தான் இந்த காதல் செய்கிறது.

வயது வந்த பிள்ளைகளிடம் காதல் புகுந்தால் அது காமத்தை முன் வைத்து மட்டுமே வரும். நமக்கு இந்த விடலைக் காதல் தேவையில்லை. ஏனென்றால் இவர்களின் ஜன நேந்திரியங்கள் சரியாக கூட வேலை செய்யாது. வேலை செய்யாத பிரச்சினையைப் பற்றிப் பேசி என்ன ஆகப்போகின்றது.

வயதுக்கு வந்த சில ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யும் காதலைப் பற்றித்தான் தொடர் வரப்போகின்றது. இப்படிப்பட்டவர்களிடம் காதல் எப்படி வருகிறது என்ற வெகு சுவாரசியமான காதல் கதைகளைப் படிக்க விருக்கின்றோம்.

சமீபத்தில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி, ஏதோ ஒரு நடிகையுடன் கேரளாவில் சொகுசு பங்களாவில் தங்கினான் என்ற செய்தியைப் படித்தேன். வயதான கிழவன் – இளங்குமாரி, உலகெங்கும் நடக்கும் இந்தக் காதல்கள் தான் சில சமயம் பல புரட்சிகளுக்கு காரணமாய் இருந்து விடுகின்றன. புரட்சியைப் பற்றி நமக்கு என்ன கவலை? நமக்கு தேவை புரட்டல்கள். அந்தப் புரட்டல்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

என்றும் போல தொடர்ந்து ஆதரவளித்தால் தொடர் சும்மா பின்னி பெடலெடுக்கும்.

உங்களிடம் ஒரு கேள்வி : மேல் லோகம் இன்பமானதா ? இல்லை கீழ்லோகம் இன்பமானதா? அனுபவப்பட்டவர்கள் மட்டுமே பதில் சொல்லலாம். விடலைப் பசங்களுக்கு அனுமதியில்லை.

கீழே இருக்கும் படத்தை சும்மானாச்சும் பார்த்து வையுங்கள். எதுக்காவது உபயோகப்படும்.

(சினேகாவெல்லாம் இந்த இடுப்புக்கு முன்னால் கொசு – குஞ்சு குப்புற அடித்து விழுந்த குஞ்சு இன்னும் இடுப்பு மயக்கத்திலிருந்து எழாமல் கவுந்தே கிடக்கிறான்)

(இடுப்பு மட்டும் முன்னாலே வந்து ஆடுது பாருங்க – குஞ்சு இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சிலிர்த்துக் கொள்கிறான்)

(அந்த அம்மணி பக்கத்தில் இல்லெயென்றால் இந்த ஹீரோவை எவனாவது மதிப்பானா? – குஞ்சுவின் வயித்தெரிச்சல்)

(இதுக்குப் பேரு வேலை…. குஞ்சுக்கு பற்றி எரியுது)


சிநேகாவால் குஞ்சுவிற்கு ஏற்பட்ட வேதனை

நவம்பர் 24, 2009

‘ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க’ என்று கேட்ட அனாதியைப் பார்த்த குஞ்சு ‘அடப்போங்க அனாதி, வாழ்க்கையே வெறுத்துப் போச்சு’ என்றார்.

‘ஏன் என்னாச்சு, வீட்டுல ஏதும் பிரச்சினையா?’

‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அனாதி. சினேகாவாலதான் பிரச்சினை’

‘சினேகாவாலா, ஓ.. அப்படி போகுதா சங்கதி!’

‘அட நீங்க வேற, இந்த படங்களைப் பாருங்க அப்பத்தான் உங்களுக்குப் புரியும்’

அனாதி குஞ்சுவின் செல்போனிலிருந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

நீங்களும் ஒரு பார்வை பார்த்துடுங்களேன்..

‘குஞ்சு, ஒன்னும் புரியலியே. சினேகா படமா இருக்கு’

‘நல்லா உத்துப் பாருங்க.. அப்பத்தான் அந்த மேட்டரு உங்களுக்குத் தெரியும்’

அனாதி மீண்டும் படங்களைப் உங்களைப் போலவே பார்த்தான். ஆனாலும் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

‘குஞ்சு, நீங்களே சொல்லுங்க’ என்றான்.

குஞ்சு மேலும் கீழும் பார்த்தான். பெருமூச்சு விட்டான்.

‘சினேகாவின் இடுப்பு சின்னாதாயிடுச்சுப்பா’ என்றான்.

அனாதிக்கு ஏற்பட்ட கொலை வெறியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

‘ஏன்யா, அவனவன் என்னென்னவோ செஞ்சுக்கிட்டு இருக்கிறானுவ. லட்சம் கோடிய கொள்ளை அடிச்சிட்டாங்கன்னு அறிக்கை மேலே அறிக்கையா விட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா அதைப் பற்றி மூச்சே காட்டாம இருக்காங்க எதிர் கோஷ்டீங்க. கேரளாக்காரனுவ அடிக்கிற கூத்தை எப்படி தடுக்கிறதுன்னு தெரியாம குழம்பிப் போய் கிடக்கறாங்க. நாட்டுல இப்படி எத்தனையோ பிரச்சினை இருக்கும் போது, உனக்கு சினேகா இடுப்பு சின்னதா ஆனது பிரச்சினையா இருக்கா’ என்று வெடித்தான் அனாதி

கொஞ்சம் கூட அலட்டிக்காமல், ‘இதப் பாருங்க அனாதி, அதைப் பத்தியெல்லாம் கவலைப் பட பலபேரு இருக்காங்க. சினேகா இடுப்பைப் பத்திக் கவலைப்பட குஞ்சு மட்டும் தான் இருக்கான்னு புரிஞ்சுக்கங்க’ என்றான்.

வெறுப்பில் இருந்த அனாதியைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் குஞ்சு பாத்ரூமிற்கு ஒன்னுக்கு விடச் சென்றான்.

டீப்பாயில் கிடந்த குஞ்சுவின் செல்போனைப் பார்த்தான் அனாதி. அவனையறியாமலே அவன் கை அந்த செல்போனை நோக்கி நீண்டது.

நீங்களும் மவுசை ஸ்க்ரோல் செய்யுங்கள்.

குறிப்பு : கிக்கு ஏற கீழே இருக்கும் படத்தைப் பார்த்து வையுங்கள். நடிகையின் பெயர் சினேகா உல்லால். ஆமா உல்லால்னா என்னான்னு தெரியலியே.. யாருக்காவது தெரியுமா?


பெண்களிடம் கரடியின் அட்டகாசம்

நவம்பர் 18, 2009

கரடி ஒன்று சில பெண்களை பயமுறுத்திய காட்சியைக் கண்டு களியுங்கள்


எந்திரன் – ரஜினி – மார்க்கெட்டிங் டெக்னிக்

நவம்பர் 11, 2009

ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ரஜினி எந்திரன் படத்தோடு தன் நடிப்புக்கு டாட்டா சொல்லப்போவதாக எழுதி இருந்தார்கள். அது உண்மையாக இருந்தால் இன்செஸ்ட் செக்ஸ் கதைகளில் ஒன்று குறையும் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் மேற்படி செய்திகளில் நான் கண்டது : எந்திரனுக்கான மார்க்கெட்டிங்க் டெக்னிக்.

அதீத, அசுர பதவி பலம், மீடியா பலத்தினைக் கொண்ட சன் கம்பெனியாருக்கு எந்திரனை நம்பிப் போட்டிருக்கும் பல கோடி ரூபாய் முதல் தேருமா என்ற சந்தேகம் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் இதுவரை வெளியிடப்பட்ட அவர்களது படங்கள் பல மண்ணைக் கவ்வியது. நம்பி வாங்கிய பல விநியோகஸ்தர்கள் கையைச் சுட்டுக் கொண்டனர் என்பது செவி வழிச் செய்தி. டிவியிலும், தனது பத்திரிக்கைகளிலும் விடாது விளம்பரப் படுத்தினால் படம் வெற்றி அடைந்து விடும் என்ற அவர்களது நம்பிக்கைக்கு மக்கள் வேட்டு வைத்திருக்கின்றனர்.

எந்திரனில் அதுபோல ஏதும் நடந்து விட்டால் முதலாளித்துவத்தை வளர்த்து வரும் ஏழைப் பங்காளன் என்ற போர்வையில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் இமேஜும் காணாமல் போய் விடும்,
சமீபத்தில் முதல்வரின் பாராட்டு விழாவில் ரஜினி கலைஞரை துதிபாடிய சேவகர்களின் வாழ்த்துப்பாக்களை கடைசி வரை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டு ரசித்துக் கொண்டிருந்ததை பலரும் பார்த்திருக்கலாம். எந்திரன் படத்திற்காக செய்த அட்ஜஸ்ட்மெண்ட் என்பதை உங்களுக்கு சொல்லியா தெரியப்போகிறது. இதைத் தான் முதலாளித்துவத்துக்கு துணை போகும் ஏழைப்பங்காளன் என்று விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

போட்ட முதலுக்கே ஆபத்தும் வந்து விடும் என்ற காரணத்தால் ரஜினியின் கடைசிப் படம் என்ற சிம்பதியை உருவாக்க முனைகின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

சிம்பதியை உருவாக்கினால் ரஜினியின் கடைசிப் படம் என்ற ஆவலில் மக்களிடையே ஆவல் உண்டாகும், அதனால் வசூலை வாரிக் குவித்து விடலாமென்ற திட்டமும் இருக்கலாம்.

மக்கள் சிம்பதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் என்பது தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் ஏகப்பட்ட சம்பவங்கள் உதாரணாமாய் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலும் ஒரு சிறிய கணக்கு ஒன்றையும் இவ்விடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அதாவது சச்சின் டெண்டுல்கரை உங்களுக்கு நன்கு தெரியும். அவரைத் தெரிந்த அளவுக்கு ரஜினியை இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஐம்பது கோடி என்பது தமிழ் சினிமாவிற்கு மிக அதிக பட்ஜெட். நூறு கோடி செலவு செய்தால், போட்ட பணத்தை திரும்ப எடுக்க ஏதாவது மாய மந்திரம் நடக்க வேண்டும். இல்லையென்றால் முதல் ஒரு மாதத்திற்கு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் விற்க வேண்டும்.

சினிமா தியேட்டர்களில் இவ்வளவு தான் டிக்கெட் விலை இருக்க வேண்டுமென்ற அரசாங்க அறிவிப்பு எந்திரன் படத்தின் வெளியீட்டின் போது தூங்கிக் கொண்டிருக்கும் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டியதில்லை.

போகப்போக எந்திரன் திரைப்படத்தைப் பற்றி வெளிவரக்கூடிய செய்திகளை மொத்தமாக தொகுத்தால் பெரிய புத்தகமே போடலாம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

இப்படிக்கு,
குஞ்சாமணி குலசேகரபாண்டியன்


ஹைதராபாத் – கோழி குழம்பு (அசைவம்)

நவம்பர் 9, 2009

tamanna_2
கோழி ஒன்று ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்தது. அதை எப்படியெல்லாம் குழம்பு வைப்பது என்று சமையற்காரர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கோழியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அதன் வாய் பெருசு என்பதுதான். மேலும் நல்ல கலரில் அடக்கமான உடம்போடு பார்க்கவே படு அசத்தலாய் குழம்பு வைக்கவே தயாரானது போல இருந்தது.

சமையற்காரர்களின் வாயில் எச்சில் ஊறியது. உடனடி மீட்டிங்கில் அக்கோழியை குழம்பு வைக்க விரும்புவர்கள் யார் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி விற்பனையாளர்களுக்கு வேண்டுகோளும் வைக்கப்பட்டது. ஹைதராபாத் கோழியினை மட்டும் கடைக்கு அனுப்புமாறு குறிப்புகளும், சிபாரிசுகளும் அனுப்பப்பட்டன. கோழிக்கு திடீரென்று அதிக தேவை ஏற்பட்டதால் விலை ஏற்றப்பட்டது. விலை ஏறினால் என்ன, வாங்கத்தான் தமிழன் இருக்கின்றானே ? ஆகையால் விலையேற்றம் ஒன்றும் பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணாது என்று பேசிக் கொண்டார்கள்.

இந்தக் கோழியின் இன்னொருமொரு விஷேசம் இக்கோழிப்பண்ணையின் அதிபர் ஹைதராபாத்தில் தங்க வியாபாரம் செய்கின்றவர். இவருக்கு எதுக்கு கோழிப் பிசினஸ் என்கிறீர்களா அது இவரோடு ஆசையல்ல. மகளின் ஆசை. மகளுக்கு கொத்து பரோட்டா என்றால் கொள்ளை பிரியமாம்.

ஏற்கனவே புதிய புதிய கோழிகளை குழம்பு வைத்து அனுபவப்பட்ட சமையற்காரர்களுக்கு இந்தக் கோழியின் வருகை மிக்க சந்தோஷத்தைத் தந்தது. அந்த சமையற்காரக்கூட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தம்பியும் அடக்கம். அவர்களுக்குள் இடது சப்பை எனக்கு வலது சப்பை எனக்கு என்ற ஒரு உடன்பாடு கூட ஏற்பட்டு விட்டது. இதைப் பற்றி மீடியாக்களில் பரபரப்பாய் பேசிக் கொண்டனர்.

கோழி மார்க்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. தற்போதைய விலையில் ரூபாய் 120 கிலோ என்று போர்டும் வைக்கப்பட்டு விட்டது. மழையின் காரணமாய் கோழி தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறது. குளிரில் நடுக்கம் வர வேண்டுமல்லவா? ஆனால் இந்த ஹைதராபாத் கோழிக்கோ இதுவரைக்கும் நடுக்கம் வரவில்லையாம்.

நல்ல சேல்ஸ் – சமையற்காரர்களுக்கு கொண்டாட்டம் – விற்பனையாளர்களுக்கும் கொண்டாட்டம். விலையேறினால் என்ன வாங்கும் வாடிக்கையாளருக்கும் புதுக் கோழியின் குழம்பு ருசியும் கொண்டாட்டமாய் இருக்கின்றதாம்.

இது ஒரு சிறுகதை. கதைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை. புது முயற்சியாய் எழுதப்பட்ட சிறுகதை.


பெண்களை மோப்பம் பிடிப்பது எப்படி ?

நவம்பர் 3, 2009

பெண்களிடமிருக்கும் வாசனையை மோப்பம் பிடித்து அவள் நல்லவளா இல்லை கெட்டவளா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று
டான்ஸ் மாஸ்டர், மனிதாபிமான் வள்ளல், கருப்பு ரஜினி காந்த் என்றெல்லாம் திரையுலகில் பாராட்டுப் பெற்ற லாரன்ஸ் நடித்துக் காட்டுகிறார். லாரன்ஸின் நடிப்புத் திறமைக்கு இந்தப் படமொன்றே சாட்சி.

431985_f520

நாய் கூட தோற்றுவிடும் அளவுக்கு அந்த நடிகையின் முலைகளின் மீது மோப்பம் பிடிக்கிறார். இந்தச் செய்முறையினை வாசகர்களும் முயன்று பார்க்கலாம்.

லாரன்ஸின் நடிப்பினைப் பார்த்து குஞ்சாமணி குலசேகரன் குதித்துக் கொண்டிருக்கிறான். இத்தனை நாளாய் பதுங்கிக் கிடந்தவன், படத்தைப் பார்த்து சீறிக் கொண்டிருக்கிறான்.

லாரன்ஸ் அவர்களுக்கு அரசாங்கம் விரைவில் கலைமாமனி விருது வழங்கவும் கூடும்.

மேலும் கூட்டாய் பெண்ணை எப்படிப் படம் பிடிப்பது என்பதை விளக்கும் இன்னுமொரு காட்சியையும் இங்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான் குஞ்சாமணியும் அவனது தோழன் கூ.முனியாண்டியும்.

ilava-01

கொஞ்சம் கூட கூச்சப்படாமல் முலைகளை பலரும் பார்க்க வைக்கும் படி நடிப்பில் கரைந்து கொண்டிருக்கும் இந்த நடிகையின் நடிப்பே நடிப்பு. சிவாஜி கணேசனெல்லாம் எம்மாத்திரம் இந்த நடிகையின் முன்னால்.

இடையில் வந்த கூ.முனியாண்டியைப் பற்றிச் சொல்ல பலதும் இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு கூ.முனியாண்டியும் தனது கச்சேரியை அவ்வப்போது இங்கு தொடருவான். வழக்கம் போல வாசகர்கள் ஆதரவு தர வேண்டுகிறான் குஞ்சாமணி.

குஞ்சாமணி உனக்கு எப்பவும் எனது ஆதரவு உண்டு – அனாதி…

பட உதவி : சினி சவுத்