குலா மாஸ்டர் என்றொரு பேரழகி

மார்ச் 12, 2012

தானாட மயிலாட நிகழ்ச்சி இருக்கிறதே அதை விடச் சிறந்த ஒரு கலா நடன நிகழ்ச்சியை எந்த உலகிலும் பார்க்கவே முடியாது. தமிழக கலாச்சாரத்தை கட்டிக் காத்து, பேணி வரும் அற்புதமான நிகழ்ச்சி. தலைஞர் டிவியில் உருப்படியான ஒரு நிகழ்ச்சி எதுவென்றால் அது “தானாட மயிலாட” என்பதுதான். ஒரு சிலர் “மார்பாட மயிராட” என்றெல்லாம் இந்த நிகழ்ச்சியை விமர்சித்தாலும் அது பொறாமைக்காரர்களின் வயித்தெரிச்சலில் விளைந்த ஒன்றாகும்.

கு மாஸ்டர் போன்ற அற்புதமான பேரழகியை இனி இந்த தமிழ் உலகம் கண்ணால் கூட காண முடியாது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவரின் உடையலங்காரம், நடையலங்காரம், பேச்சு, பேசும் போதே அசையும் அவரின் உடல் பாவங்கள் என்று ஒவ்வொன்றும் ஒரு வரலாறு. சுருக்கமாய்ச் சொன்னால், இரண்டு சதை மலைகளுக்கிடையே ஒரு அழகு மலை எனலாம். கிஷ்பூவும், குமீதாவும் குலா மாஸ்டரின் அன்பின் காரணமாய் அதிகமாய் அழகு காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்றுச் சொல்வதே சாலச் சிறந்தது.

குலா மாஸ்டர் உடைகள் ஒவ்வொன்றும் அழகின் அற்புதமான வடிவமைப்பு கொண்டிருக்கும். இந்த ஞாயிறு அன்று கழுத்துக்கு கீழே ஒரு அழகிய கட் செய்த உடை அணிந்திருப்பார் பாருங்கள், அதைப் பார்த்த மடோனாவிற்கு மயக்கமே வந்து விட்டதாம். அமெரிக்க தமிழ்ச் சங்கத்தில் இருந்து உடனடியாக ஒரு மெயில் வந்தது. அதில் குலா மாஸ்டரை ஆடை வடிவமைப்பின் அற்புதமான கலைஞர் என்று அம்மெயில் விளித்திருந்தது. கிஷ்பூவும், குமீதாவும் எவ்வளவு சிவப்பாக இருப்பினும் குலா மாஸ்டரின் அழகுக்கு இணையாய் அவர்களிடத்தே எதையும் காட்டவே முடியாது.

தானாட மயிலாடவில் நடனமிடும் நடன மாதுகள் ஜோடி ஒவ்வொன்றும் பார்க்கப் பார்க்க பரவசமாய் தென்படுகின்றார்கள். நான் ஏன் நடன மாதுகள் என்றுச் சொல்கிறேன் என்றால் குலா மாஸ்டர் ஆண் நடனக்காரர்களைக் கூட வாடா போடா என்றழைத்து, பெண்ணுரிமையை நிலை நாட்டி, ஆணைக்கூட பெண்ணாய் மாற்றி ஆட விடும் அற்புத சித்திகள் பல கொண்டிருப்பதால் தான் மாதுகள் என்றுச் சொல்கிறேன்.

இப்படியான கவர்ச்சியும், கலை நோக்கமும் கொண்டிருக்கும் தானாட மயிலாட நிகழ்ச்சியை எந்த இடர் வறினும் விடாது தொடர்ந்து நடத்தி வரும் தமிழக பெண்களில் தலை சிறந்த நடன கலா மஞ்சரி, நடன பூசன பூஞ்சாதிபதி, கலா சேகர, நாட்டிய தேவத, பூர்வாக புண்ணியாதபதி மாண்புமிகு குலா மாஸ்டரை நாம் ஒரு பேரழகி என்று அழைப்பது எந்த விதத்தில் தவறாகும்?

- குஷியுடன் குஞ்சாமணி


குஞ்சாமணியின் குதூகலம் – அமலாபால்

பெப்ரவரி 28, 2012

காதல் படம் வெளி வந்த போது டிவி சானல்களில் மட்டுமல்ல ஒவ்வொரு தினசரி, வார, மாத இதழ்களில் “காதல் சந்தியா”வின் பேட்டிகள், புகைப்படங்கள் என்று அதகளப்பட்டன. காதல் சந்தியா நல்ல நடிகையாக வருவார் என்று ஆரூடமெல்லாம் எழுதினார்கள். டிவியில் பார்த்தால் சானல் தோறும் சந்தியாவின் விதவிதமான பேட்டிகள். அட அட என்ன ஒரு கவனிப்பு நடந்தது தெரியுமா அப்பெண்ணுக்கு? இப்போது காதல் சந்தியா எங்கே போனார் என்று யாருக்காவது தெரியுமா?

உப்புக்கும் பெறாத டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாய் உட்கார்ந்து கொண்டு ஏதோ காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார் சந்தியா. ஜட்ஜ் என்ற பெயரை டிவிக்கள் எவ்வளவு கேவலப்படுத்தி வருகின்றார்கள் பாருங்கள்.

சினிமாவில் புதிதாய் வரக்கூடிய ஹீரோயினுக்கு ஸ்பெஷல் மார்க்கெட் எப்போதும் உண்டு. மார்க்கெட்டில் புதுச்சரக்கு அல்லவா? ஹாட்டாகத்தானே இருக்கும்? ஆனால் மாமனாருடன் படுக்கையைப் பகிரும் “சாரு நிவேதிதா” ஸ்பெஷல் படத்தில் ஹீரோயினாக நடித்த அமலாபாலிடம் அப்படி என்ன ஸ்பெஷல் என்று புரியாமல் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன். ஒருவழியாய் இந்தக் காரணமாய்த்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டேன். நான் அவதானித்த முடிவு சரிதானா என்று கிளாரிபிகேஷன் செய்ய ஒரு ப்ரட்யூசரிடம் அமலாபாலிடம் என்ன ஸ்பெஷல் என்று கேட்டேன்.

“அட குஞ்சு இது கூட உனக்குத் தெரியவில்லையா? அமலாவிடம் இரண்டு இருக்கு? “ – என்றார்.

“ரெண்டா?” – என்றேன்.

“அட ஆமாப்பா எல்லோருக்கும் ஒன்னுதானே இருக்கும், அமலாவிடம் இரண்டு இருக்குப்பா? “ என்றார்.

எனக்கு புல்லரித்து புல்லடித்தது போல ஆகி விட்டது.

அன்பு ரசிகப் பெருமக்களே, உங்களுக்கும் தெரிந்திருக்கும். அமலாவிடம் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு இருக்கிறது. அது என்ன ஒன்னு??? கேள்வி கேட்பவர்கள் உடனே அனாதியின் பிளாக்கை படிப்பதிலிருந்து ஓடி விடுங்கள். இல்லையென்றால் நடப்பதே வேறு….

- குஞ்சு


தெ டுக் ஆல் ஃப்ரம் மீ !

பெப்ரவரி 27, 2012

 அனாதி,

எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் ஹோட்டல் தொழில் எப்படி இருக்கிறது? அடிக்கடி அல்ல எப்போதெல்லாம் நெட்டுக்கு வருவேனோ அப்போதெல்லாம் அனாதியை திறந்து பார்த்து விடுவேன். அப்படி ஒரு க்ரேஸ் !

பெண்களைப் பற்றிய உங்களின் பல பதிவுகள் என்னை வருத்தமடையச் செய்தாலும், திரு குஞ்சாமணியின் பதிவுகள் என்னை மேலும் மேலும் புண்படுத்தும். இவரைப் போன்றோரால் தான் என்னைப் போன்றவர்கள் படுகுழியில் விழுகிறோம். குஞ்சாமணிக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள்.

நான் ஒரு முன்னாள் ஹீரோயின். தற்போது என் குடும்பத்தாருடன் அமைதியாய் வேலை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன். எனக்கு மாப்பிள்ளை பார்த்துப் பார்த்து பெற்றோர் மனவேதனை அடைந்து கொண்டு வருகின்றனர். நானும் எத்தனையோ முறை எனக்கு திருமணமே வேண்டாமென்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இத்தனைக்கும் நான் நடித்தது கொஞ்சமான படங்கள் தான். ஒவ்வொரு படத்திலும் நான் பெற்ற சம்பளத்தை விட, இழந்தது கொஞ்சமல்ல. அதற்கு நான் மட்டுமே காரணமாய் இருக்கிறேனே ஒழிய வேறு எவரையும் குறை சொல்ல முடியாது. ஆணாதிக்க உலகில் பெண்கள் என்றும் அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டும். ஒவ்வொரு படத்தின் ஹீரோவிடம் சில நாட்கள், இயக்குனர்களுடன் சில நாட்கள் என்று என் நாட்கள் கழிந்தன அதன் பின் விளைவுகள் பற்றித் தெரியாமலே. தான் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டுமென்ற ஆசை இருப்பவர்கள் சினிமாக்காரர்கள். இப்படியே ஒவ்வொரு நடிகனின் நண்பர்களிடமும் சில நாட்கள், சில படங்கள், சில பல லட்சங்கள் என்று நாட்கள் சென்று கொண்டே இருந்தன. இத்தனைக்கும் ஒரு நடிகன் என்னைத் திருமணம் செய்து கொள்ள உறுதி அளித்து “காதல்” என்ற பெயரில் மாயவலை விரித்து, அவ்வப்போது கிடைத்து வந்த பட வாய்ப்புகளையும் கெடுத்தான். அவனின் எதிரி நடிகன் என் மீது கண் வைத்திருப்பதை தெரிந்து கொண்ட சினிமாக்காதலன், அவனுக்கு என்னைக் கிடைக்க விடாமல் செய்த தந்திரம் தான் “காதல்” என்று அவன் வாயாலே சொல்லக் கேட்டேன். அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். காதல் என்ற பெயராலே என் வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் கிடைத்து வந்த பொருளைக்கூட தடுத்து விட்டான். அவன் இப்போது பெரிய நடிகன், கோடிகளில் சம்பளம் வாங்குகின்றான்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், சினிமாவில் பிழைக்க வரும் பெண்களை “ருசித்துக்” கொண்டிருக்கிறான்.  நடிகன் என்று மட்டுமல்ல இயக்குனர்கள் என்ற நச்சுக்கிருமிகள் இருக்கின்றார்களே, அவர்கள் செய்யும் செயல்தான் கொடுமையிலும் கொடுமை. நீங்கள் அது பற்றி பல பதிவுகளை எழுதி இருக்கின்றீர்கள். அதற்கும் மேல் அவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது. முடிந்தவரைக்கும் பெண்களின் இளமையின் அனுபவிப்பார்கள். அதன்பிறகு அவர்களின் நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். எல்லாம் முடிந்த பிறகு தெருவோரம் கிடக்கும் காய்ந்து போன மனிதனின் கழிவு போலக் கிடப்போம். சினிமாவில் பெண்களின் சதையைத் தின்கின்றார்கள். காசு இருப்போர் காசைக் கொட்டி தின்கின்றார்கள். காசில்லாத ரசிகர்கள் கண்களாலே தின்கின்றார்கள்.

இன்றைக்கு என்னிடம் கொடுக்க ஒன்றுமில்லை. எதுவுமே இல்லை. எதைக் கொடுப்பது? யாருக்குக் கொடுப்பது? எதுவும் புரியவில்லை. கண் கெட்டுப் போய், மூளையும் சிந்திக்கவும் மறுக்கிறது. அடிக்கடி தற்கொலைக்கான எண்ணம் தலை தூக்குகின்றது. அப்படிச் செய்தால் அதையும் செய்தியாக்கி “பணம்” செய்து விடுவார்கள் பத்திரிக்கை ஜாம்பவான்கள். எனக்கு மனதில் உறைக்கும் ஒரே ஒரு வரி சொல்லுங்கள். நான் எப்படி இந்த எண்ணத்திலிருந்து வெளி வருவது ? உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

- அனு

மேற்படி கடிதம் வந்தவுடன் அவரின் ரிட்டர்ன் சம்மதத்துடன் அவரின் கடிதம் எடிட்டிங் செய்து வெளியிடப்படுகிறது.

பதில் :

இந்த உலகில் எவரும் யோக்கியமில்லை. யோக்கியமற்றவர்களால் மனதும், உடலும் பாதிக்கப்படும் போது அதன் காரணம் நீயாக இருக்க முடியாது. நேர்மையற்றவர்கள் இருக்கும் உலகிலே உன்னைப் போல மனவருத்தப்படுவோர் ஏன் சாக வேண்டும்? உலகிற்கு நல்லவன் தேவையே இல்லை. தீயவர்கள் தான் தேவை. நல்லவர்களால் நிரம்பிய உலகத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? உலகம் எப்படித்தான் இயங்க முடியும்? தீயவர்களால் தான் உலகம் இயங்கும். நீ ஒரு தவறும் செய்யவில்லை. பின் ஏன் மன சஞ்சலப்படுகின்றாய்? பிறருடன் படுப்பது தவறென்றால் ஆண், பெண் இனமே இருக்கக்கூடாது அனு. இது நாள் வரை அனுபவம் பெற்றாய் என்று வைத்துக்கொள். இனி எப்படி வாழ வேண்டுமென்று “ சாமியார்களோ, போதனையாளர்களோ” உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. உனக்குத் தெரியும் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்று. அதன்படி வாழ். வாழ்த்துக்கள் ! டேக் கேர் !

- அனாதி


இன்பரசம் – குஞ்சாமணியின் புதிய பகுதி

பெப்ரவரி 9, 2012

அன்பு நண்பர்களே,

விரைவில் தமிழகத்தின் தமிழர்கள் அகதிகளாய் மாற இருக்கின்றார்கள். வேறு வேறு மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடிச் செல்லும் நிலையில், காய்ந்து போன வறட்டு எலும்புகளாய் குத்தும் நினைவுகளில் குளிர்ச்சி பொறுந்திய பசுமை நினைவுகளாய், தகிக்கும் கோடையில் வீசும் தென்றலாய் இருக்கும் படியாய், குஞ்சாமணியாகிய உங்களின் மனம் கவர் நண்பன், உங்களுக்காக புதிய பகுதி ஒன்றினை ஆரம்பித்து எழுத இருக்கிறேன். இது எத்தனை நாள் தொடரும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

இன்பரசம் – பக்தி பரவசம் சொட்டும் அருமையான ஆஆஆஆஆன்மீக பதிவுகளாய் மலர இருக்கிறது.

சென்னை தவிர்த்த பிற மாவட்ட ரசிகர்களுக்காய் எழுதப்பட்டும் இந்த இன்பரசம் உங்கள் கனவினை விட்டு விலகவே விலகாது என்று அறிவிக்கின்றேன்.

- தொடர்ந்து இணைந்திருங்கள்

உங்கள் மனம் கவர்

குஞ்சாமணி


விபச்சாரத்தை வளர்ப்பது மக்கள்

ஜனவரி 8, 2012

மிஸ்டர் அனாதி,

உங்களின் “சான்ஸ் பிடிப்பது எப்படி?” என்ற பதிவை எனது தோழி இமெயில் செய்திருந்தாள். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற உங்களின் செய்தி,  முற்றிலும் தவறானது. நாங்கள் நடிக்கத்தான் வருகின்றோமே ஒழிய, படுக்க அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  எங்களை அதைச் செய்யும் நிலைக்குத் தள்ளுவது ஆண்களாகிய நீங்கள். உங்களின் வக்கிர எண்ணம். நானொரு நடிகை, என்னை தொடர்பு கொண்ட ஒருவர், அவர் தலைவரிடம் படுக்க வரவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்றும், வீட்டினை நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். போடா பு… என்றுச் சொன்னேன், மறு நாள் எனது கார், எரிக்கப்பட்டது. காரின் விலை 16 லட்சம். என்னால் என்ன செய்ய முடியும் ? யாரிடம் சென்று முறையிடுவது? வேறு வழி இல்லாமல் கிழட்டுக் கபோதியிடம் போக வேண்டியதாகப் போயிற்று. மக்களாகிய நீங்கள் இது போன்ற கழிசடைகளைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்.  நாங்களும் இந்த பன்றிகளிடம் படாது பாடு படுகிறோம்.

இயக்குனரிடமோ, ஹீரோவிடமோ, தயாரிப்பாளரிடமோ அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் தெரியுமா? ஒரு நாள் முழுவதும் கொடுமையான மேக்கப் போட்டு ஷாட் எடுக்காமல் உட்கார வைத்து விடுவான் பரதேசி இயக்குனர். அதை நக்கலாய் பார்த்துச் சிரிப்பான் ஹீரோ. டார்ச்சர்களில் இது போல இன்னும் பல விதம் இருக்கிறது மிஸ்டர் அனாதி.

உங்கள் பிளாக்கைப் படித்த போது, முன்னணி பதிவாய் “பால் கொடுக்கும் சதா” என்ற தலைப்பு இருக்கிறது. இணைய தளத்தில் படிக்கும் வாசகர்களின் லட்சணம் என்ன என்பது பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் விபச்சாரம் செய்வதில்லை. மக்களாகிய நீங்கள் விபச்சாரம் செய்கின்றீர்கள்?

அவன் பொண்டாட்டியை இவன் வைத்துக் கொள்வதும், முத்தமிடுவதும், கண்ட கண்ட இடங்களில் கூட்டாக செக்ஸ் வைத்துக் கொள்ளும் சினிமாக்காரர்களை நீங்கள் செலிபிரட்டி என்கின்றீர்கள். இவர்களை நடு ரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்தால் அல்லவா விபச்சாரம் தவறு என்கிற வாதம் எடுபடும்.  சினிமாவில் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டி விடுகின்றார்கள். அதை அனுமதிக்கிறது சென்ஸார் போர்டு. செக்ஸ் உணர்ச்சி ஏற்படும் ஒருவன் சுவற்றிலா தேய்த்துக் கொள்வான். காசு கொடுத்து, எங்களை மாதிரி நடிகையிடம் தான் வருவான். நாங்கள் வரவில்லை என்றால் கூட விடமாட்டான்கள்.

குத்துப்பாட்டு போட்டால் குதித்து ரசிக்கும் மக்களாகிய நீங்களே எல்லாவற்றிற்கும் காரணம். நாங்கள் படுத்துச் சான்ஸ் பிடிக்க காரணமே நீங்கள் தான். நாங்கள் அல்ல. இது போன்று எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். ஏற்கனவே நொந்து நூடுல்ஸாகியிருக்கும் எங்களை மேலும் மேலும் துன்புறுத்தாதீர்கள். ப்ளீஸ்.

குறிப்பு : உங்களின் ஹோட்டலுக்கு உங்களைச் சந்திக்க விரும்பி வந்த போது, பார்க்க முடியவில்லை. பொங்கலும், சாம்பாரும் சூப்பராக இருந்தது. அடிக்கடி அங்கு வருவேன். என் போட்டோவை  அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னைச் சந்திக்கலாம்.

- இந்திரா, சென்னை

அன்புத்தோழிக்கு,

உங்களை எனக்கு நன்கு தெரியும். நீங்கள் வரும் போது நான் அவசர வேலையாக வெளியூர் சென்றிருந்தேன். இன்று நீங்கள் வந்தால் அவசியம் சந்திப்பேன். எனது அப்பதிவு உங்களை மன வருத்தம் ஏற்படச் செய்திருந்தால், வருந்துகிறேன்.

- அனாதி.


குஞ்சின் கூல் களேபரம்

அக்டோபர் 8, 2011

போட்ட சரக்கின் போதை தெளியாமல் பஞ்சுவின் போன் காலை அட்டெண்ட் செய்ததால் வசமாக சிக்கிக் கொண்டேன். எழுதவில்லையே என்று தினமும் அச்சுறுத்தல் வேறு செய்கிறான். வேறு வழியே இல்லை என்பதால் அந்த சமாச்சாரத்தை எழுதித் தொலைக்கிறேன். படித்து விட்டு நீங்களும் உருப்படாமல் போங்கள். என் வயெத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்ட பஞ்சுவே நீ ஒழிக.

மசாஜ் கிளப்பிற்கு போக வேண்டுமென்ற நீண்ட நாள் ஆவல், பிரபல பத்திரிக்கையாளர் நண்பரின் உதவியால் கடந்த வாரம் நிறைவேறியது. கொஞ்சூண்டு பணம். முதலில் குப்புறப் படுக்க வைத்து கண்ணில் பூ வெல்லாம் வைக்கின்றார்கள் பிசை பிசையென்று பிசைந்து விட, அந்த குஷி உணர்ச்சியெல்லாம் காணமல் போய் விடுகிறது. பின்னர் மல்லாக்கப் போட்டு பிசை பிசையென்று பிசைகிறார்கள்.

மசாஜ் குட்டியைப் பார்த்ததும், அடிமனதில் அந்த ஆசை வேறு வந்து விட பத்திரிக்கையாளர் நண்பரிடம் விசாரித்தேன்.

“அடப்பாவி, குஞ்சு அங்க போய் உன் மணியை ஆட்டினாய் என்றால் துண்டாய் நறுக்கி விடுவார்கள்” என்று களேபரப்படுத்தினார். பயமாக இருந்தாலும், பிலிப்பைன்ஸ் நாட்டுக் குட்டியின் அழகில் மயங்கிப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் மேட்டர் ஆயிடுத்து. அதை உளறிக் கொட்டி விட்டேன் பஞ்சுவிடம். உடனே மிரட்ட ஆரம்பித்து விட்டான்.

மசாஜ் கிளப்புகள் எல்லாமும் அப்படியில்லை. எனது சில பல பராகிரமத்தால் பிலிப்பைன்ஸ் குட்டியை மடக்கி விட்டேன். இதற்குப் போய் பஞ்சு “மஜாஜ் கிளப்பை வைத்துக்கொண்டு, டாக்ஸ் போட்டுக் கொண்டு விபச்சாரமா செய்கின்றார்கள்?” என்று ஒரே ரகளை செய்து விட்டான்.

அந்தக் கிளப்பில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பர்களே. பாவம் அந்த கிளப் லேடி. கூல் லேடி. அடியேன் தான் சிறு சபலத்தில் ஏதேதோ செய்து காரியத்தை முடித்து விட்டேன். அதற்கு அந்த மசாஜ் கிளப் என்ன செய்யும் சொல்லுங்கள் பார்ப்போம்.

உடனே அது எந்த கிளப், சென்னையில் எங்கிருக்கிறது என்றெல்லாம் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. ஓகே..

ஓகேவாடா பஞ்சு. நாசாமாய் போக !

- சோகத்துடன் குஞ்சு


சட்டத்தை மீறிய குஞ்சு – ரகசியம் அம்பலம்

செப்டம்பர் 28, 2011

குஞ்சு ஒரு குஷி பேர்வழி என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் குஞ்சு சட்டத்தை மீறி சில காரியங்களைச் செய்கிறவன் என்பதை அவன் சொல்லக் கேட்டேன். ஆளில்லா சிக்னலில் குஷியாக ரூல்ஸ் பார்க்காமல் கார் ஓட்டுவது கூட ”சட்டப்படி குற்றம்” தான்.  என்ன சரிதானே?

இந்தக் குஞ்சுப் பயல் இருக்கின்றானே அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் ஒரு குஷி மேட்டரில் சட்டத்தை மீறி நடந்து விட்டான். அது என்ன என்று தெரிய வேண்டுமா?

காலையில் போன் போட்டுக் கேட்டபோது, நேத்து இருந்த போதை தெளியாமல் உளறி விட்டான்.

”ஆன் லைனில் இருக்கிறேன் குஞ்சு. உன் ரகசியத்தை உடைக்கப் போகிறேன்” என்றேன்.

”நான் என்னடா தப்பு செய்தேன், என்னவோ பெரிய குற்றத்தை செய்துட்டா மாதிரி ரகசியம் அது இது என்கிறாயே” என்று பதறினான்.

“அதெல்லாம் முடியாதுடா, எழுதியே தீருவேன்” என்றேன்.

 கொஞ்ச நேரம் யோசித்தவன், ”பஞ்சு பஞ்சு நான் பதிவெழுதி ரொம்ப நாள் ஆச்சுடா, நானே எழுதி விடுகிறேன்” என்றான்.

அவன் ஒழுங்காக எழுதவில்லை என்றால் நான் விளக்கமாய் எழுதி விடுகிறேன். அவன் எழுதும் வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும். என்ன நீங்களும் பொறுத்திருப்பீர்கள் தானே?

- பஞ்சு


அழகிய ஆபத்து – பஞ்சு vs குஞ்சு

ஜூலை 28, 2011

பஞ்சு :  பாகிஸ்தானில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு வார்த்தைக்காக இந்தியா வந்திருக்கின்றாராம். பார்த்தியா குஞ்சு ?

குஞ்சு : எஸ் எம் கிருஷ்ணா இடத்துல நான் இருந்தா, பேசாம காஷ்மீரைக் கொடுக்கிறோம்னு சொல்லிடுவேன் பஞ்சு.

பஞ்சு : அடப்பாவி, ஏண்டா இப்படி இருக்கிறாய்?

குஞ்சு : பின்னே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இருக்கும் அழகுக்கு உலகத்தையே எழுதி வைக்கலாம். இது என்ன குட்டி காஷ்மீரு புடலங்காய்.

பஞ்சு : நீ உருப்படவே மாட்டியாடா?

குஞ்சு : டேய், பஞ்சு இப்படியெல்லாம் பேசுனா நீயெல்லாம் அயோக்கியன்னு ஒத்துக்குவாங்கன்னு உனக்கு நினைப்பாடா. உனக்கு ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. நேரு மாமான்னு சொல்றீயே அவரு  ”கேரளா பெண்களைப் போல அழகிகள் உலத்திலேயே இல்லை” அப்படின்னு சொன்னாரு. அவரையெல்லாம் தலைவருன்னு ஒத்துக்கொள்ளும் இந்த உலகம், உண்மையே பேசி, உழைக்கும் குஞ்சுவை ஏண்டா தப்பா பாக்குறீங்க?

பஞ்சு : அவரு செத்துப்போய் எத்தனையோ வருஷமாச்சு, அவரை ஏண்டா உன் அரிப்புக்கு சொரிய அழைக்கிறாய்?

குஞ்சு : பாரு நிவேதிதாவை சொரிந்து விடும் கட்டுரைகளை அவரு பிளாக்குல போட்டுக்கிறாரே அதையெல்லாம் ஒத்துக் கொள்ளுவாய். ஆனால் நான் நேருவை துணைக்கழைத்தால் ஒத்துக் கொள்ள மாட்டாயாடா? என்னாங்கடா உங்க நியாயம்?

பஞ்சு : அடப்பாவி உனக்கு வேற ஆளே கிடைக்கவில்லையாடா. அவ்ரு பாட்டுக்கு ஏதோ கடலை போட்டாரு, அது ஓவரா புகைஞ்சு போச்சுன்னு, மாலையெல்லாம் போட்டுக்கிட்டு பாவத்தைப் போக்க போறாரு அவரைப் போயி ஏண்டா வம்புக்கு இழுக்கிறாய்?

குஞ்சு : என்னாது பாவத்தைப் போக்கறாரா? போடாங்…. சபரிமலைக்கு யாரெல்லாம் மாலை போடுவாங்க ?

பஞ்சு : ஆண்கள் அதிகமாக இருக்கும். அடேய்… அடேய்… என்னடா சொல்ல வாராய்???

குஞ்சு : நீதாண்டா ஒன்னா நம்பரு அயோக்கியன். உன் புத்தி எங்கே போறது பார் ! அவரு சதையை அடச்சே கதையை இளைஞர்கிட்டே பரப்பப் போறாருடா பஞ்சு…

பஞ்சு : ஓஹோ அப்படியா சேதி ! குஞ்சு, மொத மொதன்னு நாம பேசுறதை வாசகர்கள் படிக்கிறாங்க. இதுக்கும் மேலே பேசுனா இவனுங்களுக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சுடப் போறாங்க. போதும்டா…

குஞ்சு : அதெப்டி, குஷி மேட்டர் சொல்லாம முடிச்சா என்னைப் பற்றி என்ன நினைச்சுக்குவாங்க. கல்யாணம் ஆன அந்த நடிகை, “ஏங்க, அந்தக் கிழட்டுப்பய வரச்சொல்லி இருக்கான். போயி தடவினாலே போதும், சீக்கிரமா வந்துட்ரேன்”  புருஷனுக்கிட்டே சொல்லிட்டுத்தான் ரகசிய பார்ட்டிகளைப் பார்க்கப் போகிறாராம்.  இதெப்படி இருக்கு பஞ்சு ???

பஞ்சு : அடேய் என்னடா இது கருமம் ????

குஞ்சு : அய்ய்… கேட்டுட்டு கருமமாடா போடாங் …

-

இத்துடன் சம்பாஷனைகள் முடிந்து விட்டன.


பாரு நிவேதிதாவிற்குப் பிடித்த இடம் எது?

ஜூலை 25, 2011

இந்தப் படத்தில் பாரு நிவேதிதாவிற்குப் பிடித்த இடம் எதுவாக இருக்கும் என்று வாசகர்கள் பின்னூட்டத்தின் வழியாக மட்டுமே பதில் சொல்லலாம்.

- உங்கள் குஞ்சு


குத்தியானந்தா, குஞ்சிதாவிற்குச் சவால்

ஜூலை 15, 2011

குத்தியானந்தாவிற்கும், குஞ்சிதாவிற்கும் இந்தக் குஞ்சு சவால் விடுகிறான். சாதாரண ஆட்களாகிய குன் டிவியின் மீதும், ஏதோ பத்திரிக்கை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் முக்கீரன் கூபால், குல்லக்கை குமராஜ் மீது குற்றம் சுமத்துகின்றீர்களே, உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று இந்தக் குஞ்சு கேட்கிறான்.

அகில உலகமே போற்றும், இலக்கிய உலகின் பிதாமகன், புரட்சி எழுத்தாளர் ஜட்டிகளே போற்றும் ஜால எழுத்தாளர், எனது அகில உலக ஆசான், குரு பாரு குவேதிதா மீது புகார் கொடுக்கவில்லையே ஏன்? குரசம், குல்லாபம், குசாமியார் என்று தொடர் எழுதிய பாருவை விடவா, குன் டிவியும், முக்கீரனும் உங்களைக் கேவலப்படுத்தின? நீங்கள் இருவரும் இருந்த வீடியோவை மட்டும் தானே மேற்படியாளர்கள் போட்டார்கள். ஆனால் ஆசான் அதற்கும் மேல் அல்லவா எழுதித் தள்ளினார்.

பாருவிடம் வழக்கு வைத்துக் கொண்டால், பின் பக்கம் ஆப்பு(ஹீ..ஹீ.. சும்மாச்சுக்கும்) அடித்து விடுவார் என்றுதானே அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கவில்லை? பாருவின் நண்பரின் துப்பாக்கியால் தங்களையும் சுட்டு விடுவார் என்று தானே பயந்து போய் போலீஸில் வழக்கினை தரவில்லை?

பாவம் குன் டிவியும், முக்கீரனும். ஏதோ போட்டோம், பிழைத்தோம் என்று இருப்பவர்களைச் சந்திக்கு இழுத்து விடுகின்றீர்கள். அவர்கள் எல்லாம் ஏழைகள் அய்யா ஏழைகள்.

கண்ணில் போடும் கூலிங் கிளாசே 50,000 ரூபாய்க்குப் போடும் என் ஆசானை உங்களால் தொடக்கூட முடியாது என்று இந்தக் குஞ்சு சொல்கிறான். அதுமட்டுமா 10 ரூபாய்க்கு ஜட்டி போடும் இந்தியாவில், 3000 ரூபாய் ஜட்டி போடும் ஆசானைப் பகைத்துக் கொண்டால், உலகமெங்கும் இருக்கும் என் ஆசானின் அடிப்பொடிகளை வைத்து, அடித்து தூள் கிளப்பி விடுவார் என்று பயந்து தானே இவர் மீது நீங்கள் புகார் கொடுக்கவில்லை?

என் ஆசான் மீது வழக்குத் தொடுக்க தைரியம் இல்லாத நீங்கள் எல்லாம் எதற்கு பேட்டி கொடுக்கின்றீர்கள்? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்கிறேன். எங்கே ஒரு புகாரைக் கொடுங்கள் பார்ப்போம்?

பாவம் இந்தியாவிலேயே வசிக்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் குன் டிவி மொதலாளியையும், முக்கீரனையும் ஏனய்யா தொடர்ந்து துன்பப்படுத்துகின்றீர்கள்? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? பாவம் அவர்களை விட்டு விடுங்கள்.

ஜாலியாய் டென் டவுனிங்கில் தண்ணி அடித்து விட்டு, குட்டியின் ஜட்டியைத் தடவிக் கொண்டிருக்கும் என் ஆசான் மீது உங்களுக்கு தில் இருந்தால் புகார் கொடுங்கள் பார்ப்போம்.

இப்படிக்கு

உங்களின் மனம் கவர்

குஞ்சாமணி

குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பன இல்லை. ஜாலியாய் ஒரு சிறுகதைப் பதிவு. இப்பதிவு மூலம் யாருக்காவது மனம் வருத்தமேற்பட்டால், தனி மெயிலில் தன் புகாரைத் தெரிவித்தால் மெயில் வந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு பதிவு நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers