குத்தியானந்தா ஏன் சதுரை ஆதீனம் வந்தார்?

ஜூலை 12, 2012

சில விஷயங்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் தான் நம்ப இயலும். கிசு கிசுவாக வேண்டுமெனில் என்னவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இந்தத் தலைப்பிற்கு நிச்சயமாய் ஏதாவதொரு ஆதாரம் வேண்டும். மண்ணுலகில் மனிதராய்ப் பிறந்த எவருமே முழுமையானவர்கள் கிடையாது. அவர்களின் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு காரணத்தால் இயக்கப்படும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இதற்கு எண்ணெற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும். அதை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.

இப்போது இந்த நிகழ்விற்கு ஜூனியர் விகடன் செய்தியை ஆதாரமாக்கலாம். குத்தியானந்தாவின் மீது அதிருப்தியில் இருக்கிறார் பழைய ஆதீனம் என்கிறது அச்செய்தி.

குன் டிவிக்காரர்களின் பலி வாங்கல் நடவடிக்கைக்கு குத்தியானந்தா குத்திய ஆப்புத்தான் சதுரை இளைய ஆதீனமானது. எப்படி என்றுச் சொல்கிறேன். இப்போது இருக்கும் ஆதீனம் முன்னாள் கட்சி செயலாளர். குண்ணா ஆட்சியின் போது ஆதீனங்கள், மடங்கள் இன்னும் சில பல மதச் சக்திகள் ஆதரவு இன்றி வெற்றியை குவிக்க முடியாது என்பதால் அதற்கேற்ற சில அரசியல் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் விளைவாக பிரபலமான மத சம்பந்தப்பட்ட இடங்களில் தங்களின் ஆளுமையை உட்புகுத்தினார்கள். அப்படி வந்தவர்தான் இப்போதைய ஆதீனம்.

அதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராய் இருந்து ஆதீனத்திற்குள் நுழைந்து ஆதீனமானார் என்றால் அவர் யாருக்கு ஆதரவாய் இருப்பார் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இந்த ஆதீனத்தின் சொத்துக்களைக் கணக்கெடுத்தால் நினைத்தேப் பார்க்க முடியாது அளவு கொண்டது. அத்தனை சொத்துக்களுக்கு உரிமையாளர் ஆனால் – குத்தியின் எண்ணமும் அதன் விளைவாக யாருக்கு பிரச்சினையாகும் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இப்போது உங்களுக்குப் புரியும். குண்டிவியின் காரணமாய் இழந்த சொத்துக்களுக்கும் மேலே என்னால் குவிக்க முடியும் என்று காட்டி இருக்கிறார் குத்தியானந்தா.

குன் டிவியின் குத்தி மேட்டருக்கு ஆதரவாய் இருந்தவர் யார்? அந்த ஆதரவிற்கும், குன் டிவிக்கும் அதிர்ச்சி அளிக்க வசதியாக சில அந்த மாதிரியான செயல்களை நடத்தி ஆதீனமானார்.

பழைய ஆதீனம் அதிருப்தி என்பது குத்திக்கு பெரிய மேட்டரே அல்ல. அவர் எதிர்பார்ட்டிக்கு “அதிர்ச்சி” வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் நினைப்பு ஓவராகி விட்டது. அடுத்த குதானந்தா கவுடாவின் அதோகதி நிலைமை.

அவர் தன்னை எதிர்ப்போரின் நிலைமை என்னவாகிறது, எவனாக இருந்தாலும் அவனை ஒரு கை பார்ப்பேன் என்றுக் காட்டுகிறார். மேட்டர் இப்போதைக்கு ஓவர் அல்ல. இனியும் தொடருவார் என்றே பல நண்பர்களும் சொல்கின்றார்கள்.

ஆனானப்பட்ட குண்டிவி சம்பந்தப்பட்டோருக்கே இந்த நிலைமை என்றால் குத்தியானந்தாவை பலவாறு ரகளை செய்த ஒருவர் இருக்கின்றாரே (பாருவைத்தான் சொல்கிறேன்) அவரை இவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப்போம்.

- பஞ்சு

ப்ரசன்னா கொஞ்சம் கொஞ்சமாய் எழுத முயலுகின்றோம். ஓகே. டென்சனாகி உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.


naked lies (6) – கற்பு – பணம் – குடும்பம்

பிப்ரவரி 5, 2012

அவர் ஒரு பிரபல நடிகை. ஆரம்பகால படங்கள் எதுவும் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. சோர்வுற்ற அவரின் எண்ணங்கள் காசை நோக்கித் திரும்பியது. டிவியிலோ அல்லது பேப்பரிலோ ஒரே ஒரு படம் வந்தால் கூட போதும், அதை வைத்து பிரபல்யம் என்றுச் சொல்லி காசு செய்யும் கூட்டத்தினரைச் சேர்ந்த ஒருவருடன் நெருக்கம் ஏற்பட, காசுக்கான ஆற்றுப் பாதை அவரின் வீட்டினை நோக்கி திருப்பி விடப்பட்டது.

தமிழகத்தின் பெரும்பான்மையான பணக்காரர்களின் பார்வையில் பதிந்த அந்த நடிகையை அப்ரோச் செய்ய அனைவரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஒருவன் தான் தான் அவருக்கு எல்லாம் என்று தினசரி ஒன்றில் செய்தி வரும்படிச் செய்தான். தினமும் அழைப்புகள் என்று நடிகை பிசியாக மாற ஆரம்பித்தார்.

நடிகையிடம் ஒரு விஷேசம் என்னவென்றால், அதை நடிகையிடம் நட்பு கொண்டவர் சொல்வதையே இங்குச் சொல்கிறேன்.

”அவர் என்ன செய்யச் சொன்னாலும் தயங்காமல் செய்து, வாடிக்கையாளரை திருப்திப் படுத்தும் கலையைக் கற்று வைத்திருக்கிறார். மனைவியிடம் கூட கேட்கத் தயங்கும் சிலவற்றை அவரிடம் கேட்டால் உடனே செய்வார். அதன் காரணமாய் அவருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர்கள் ‘காசால் அவரைக் குளிப்பாட்டினார்கள்’. சிலர் ஒரு படி மேலே சென்று பங்களாக்கள், தோட்டங்கள், பண்ணை வீடுகள் என்று வாங்கிக் கொடுத்தார்கள். ஏதோ ஒன்றினை வாங்க வேண்டுமெனில் போன் செய்தால் போதும், மறு நிமிடம் அந்த விஷயம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் அளவிற்கு அவரின் நண்பர்களுக்கு படுக்கையில் சேவகம் செய்வார்”. அவர் மனைவியை விட ஒரு படி மேலானவர்” என்றார் எனது நண்பர்.

கேட்ட எனக்கே அவருடன் ஒரு நாளைச் செலவழிக்கலாமா என்று தோன்றியது. நண்பர் அவருக்கு காரொன்றினைப் பரிசாக வழங்கி இருக்கிறார். இத்தனைக்கும் அவர் சமூகத்தில் ஆன்மீக சிம்பலாக காட்டப்படுபவர்.

அவரிடமிருந்து நடிகையின் தனி போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டேன். நண்பர் நான் அவரின் நம்பரை வாங்கியதை நடிகையிடம் போட்டுக் கொடுத்து விட்டார் போல.

ஓய்வான ஒரு நேரத்தில் அவரை அழைத்தேன். “அனாதி, நீங்களா? “ என்று கத்திய கத்து என் காதின் செவிப்பறையைக் கிழித்தது.

”நேரில் வருகின்றீர்களா?” என்றழைத்தார். அதன்படி சந்தித்தேன்.

கற்பு பற்றி அவர் ஒரு வித்தியாசமான விளக்கம் சொன்னார். கற்பு வாழ்க்கை என்பதெல்லாம் காசைப் பற்றி ஆசைப்படாத கணவனுக்கும், சுற்றதாருக்கும் ப்ரியமாய் இருக்கும் பெண்ணுக்கு வேண்டுமானால் ஒத்து வரும். வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கத் துடிக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு கற்பு என்பது காசு சம்பாதிக்கும் பொருள் என்றார்.

”இந்த வாழ்க்கையின் முடிவுதான் என்ன ?” என்றேன்.

காசுக்கு மட்டுமே ஆசைப்படும் ஆண்களில் எவராவது ஒருவன் எனக்கு தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் “காதலிக்கிறேன்” என்றுச் சொல்லி என்னிடம் நிச்சயம் வருவான். அவனிடம் நான் தாலி கட்டிக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொண்டு சந்தோஷமாய் வாழ்வேன் என்றார் நடிகை.

உலகத்தில் இப்படியும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. எத்தனையோ விளங்கிக் கொள்ள முடியவே முடியாத மனித மனங்களின் ரகசியத்தில் இதுவும் ஒரு வகையான வாழ்க்கை போலும் என்று நினைத்துக் கொண்டு அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

- அனாதி.


naked lies (5) – பத்திரிக்கையாளர்கள்

ஜனவரி 22, 2012

ஒத்து இல்லை என்றால் சில ராகங்கள் இசைக்கும் போது அபஸ்வரமாய் கேட்கும். ஒத்து ஓட்டைகளை அடைக்க உதவும். இதே ஒத்தை சினிமாவில் செய்தால் இயக்குனராகலாம். இதே ஒத்தை அரசியலில் செய்தால் எம் எல் ஏ ஆகலாம். பின்னர் அமைச்சர் ஆகலாம். இதே ஒத்தை அரசு அலுவலர்கள் செய்தால் பதவி உயர்வு பெறலாம். இதே ஒத்தை பத்திரிக்கையாளர்கள் செய்தால் “ஆட்சியே நமது” எனலாம்.

பிரபல பத்திரிக்கைகள் என்றுச் சொல்லும் குகடன், கிமுதம், அனுபவிக்க தினம் ஒரு மலர் பத்திரிக்கை, குஞ்சு குகடன் போன்றவை எல்லாம் ஒரு சாராரின் கையில் இருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். தமிழ் கலாச்சாரத்தில் மகளைத் தாயே என்றழைப்பார்கள். இவர்கள் கலாச்சாரத்தில் அடியே என்று அழைப்பார்கள். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் தரிசனம் காட்டும் அட்டகாசமான ஜாதியைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் பத்திரிக்கைகள் இன்றைக்கு தமிழகத்தில் “ நடப்பது எங்கள் ஆட்சி” என்று பிரபல ஹோட்டல்களின் பார்களில் அமர்ந்து அமரிக்கைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

என்ன வேலை நடக்கணும், என்னிடம் வா, நான் சொல்வதை எவன் கேட்கவில்லை? அவனுக்கு கட்டம் கட்டு என்பது தான் இவ்வகைப் பத்திரிக்கைகளின் தாரக மந்திரம். மந்திரி, எந்திரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசும் இவ்வகை ஆக்டோபஸ் பத்திரிக்கையாளர்களிடமிருந்து தமிழக அரசு எவ்விதம் தப்பிக்கப் போகின்றது என்பது கண்ணைக் கட்டி நடு கடலில் விட்டவன் நிலை போலத்தான் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு மாமியை மஜா செய்த பிரபல பத்திரிக்கையாளரின் உளறலைக் கேட்ட அந்த மாமி, தன் இளம் வயது பத்திரிக்கைக் கள்ளக்காதலனிடம் போட்டுக் கொடுக்க, அவன் அட்சர சுத்தமாய் மேட்டரை லீக் செய்து விட்டான்.

ஆகாதவன் யாரென்று பார், அவனைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி செய்தியைக் கட்டம் கட்டு. பின்னர் நடப்பதைப் பாரும் என்கிறாராம் அந்த பத்திரிக்கையாளர். அரசில் உயர் பதவி வேண்டுமா, பத்திரிக்கைகாரனுக்கு கூட்டிக் கொடு, மேட்டர் ஓவர் என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர். இவர்களிடம் காசுக்குக் குறைவில்லை. ஆனால் குட்டிகள் சிக்குவதில் தான் பிரச்சினை. அதை எவர் செய்கின்றார்களோ அவர்களுக்கு பத்திரிக்கைகளில் இலவச போட்டோ விளம்பரம் கூட கிடைக்குமாம். எப்படிப் போகிறது பத்திரிக்கைகள் என்பதைப் பாருங்கள்.

எந்த ஒரு செய்தியும் பலன் இல்லாது வெளியிடுவது இல்லை. விளம்பரம் கொடுத்தால் கம்பெனி பற்றி இலவச விளக்கம் போடுவார்கள் அல்லவா? அது போல.

அனாதியின் வாசகர்கள் செய்திகளைப் படித்ததும் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது உண்மை என்று நம்பி விடக்கூடாது. ஓகே !

- அனாதி

குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. இது ஒரு அரசியல் தொடர்பு நாவல்.


விபச்சாரத்தை வளர்ப்பது மக்கள்

ஜனவரி 8, 2012

மிஸ்டர் அனாதி,

உங்களின் “சான்ஸ் பிடிப்பது எப்படி?” என்ற பதிவை எனது தோழி இமெயில் செய்திருந்தாள். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற உங்களின் செய்தி,  முற்றிலும் தவறானது. நாங்கள் நடிக்கத்தான் வருகின்றோமே ஒழிய, படுக்க அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  எங்களை அதைச் செய்யும் நிலைக்குத் தள்ளுவது ஆண்களாகிய நீங்கள். உங்களின் வக்கிர எண்ணம். நானொரு நடிகை, என்னை தொடர்பு கொண்ட ஒருவர், அவர் தலைவரிடம் படுக்க வரவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்றும், வீட்டினை நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். போடா பு… என்றுச் சொன்னேன், மறு நாள் எனது கார், எரிக்கப்பட்டது. காரின் விலை 16 லட்சம். என்னால் என்ன செய்ய முடியும் ? யாரிடம் சென்று முறையிடுவது? வேறு வழி இல்லாமல் கிழட்டுக் கபோதியிடம் போக வேண்டியதாகப் போயிற்று. மக்களாகிய நீங்கள் இது போன்ற கழிசடைகளைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்.  நாங்களும் இந்த பன்றிகளிடம் படாது பாடு படுகிறோம்.

இயக்குனரிடமோ, ஹீரோவிடமோ, தயாரிப்பாளரிடமோ அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் தெரியுமா? ஒரு நாள் முழுவதும் கொடுமையான மேக்கப் போட்டு ஷாட் எடுக்காமல் உட்கார வைத்து விடுவான் பரதேசி இயக்குனர். அதை நக்கலாய் பார்த்துச் சிரிப்பான் ஹீரோ. டார்ச்சர்களில் இது போல இன்னும் பல விதம் இருக்கிறது மிஸ்டர் அனாதி.

உங்கள் பிளாக்கைப் படித்த போது, முன்னணி பதிவாய் “பால் கொடுக்கும் சதா” என்ற தலைப்பு இருக்கிறது. இணைய தளத்தில் படிக்கும் வாசகர்களின் லட்சணம் என்ன என்பது பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் விபச்சாரம் செய்வதில்லை. மக்களாகிய நீங்கள் விபச்சாரம் செய்கின்றீர்கள்?

அவன் பொண்டாட்டியை இவன் வைத்துக் கொள்வதும், முத்தமிடுவதும், கண்ட கண்ட இடங்களில் கூட்டாக செக்ஸ் வைத்துக் கொள்ளும் சினிமாக்காரர்களை நீங்கள் செலிபிரட்டி என்கின்றீர்கள். இவர்களை நடு ரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்தால் அல்லவா விபச்சாரம் தவறு என்கிற வாதம் எடுபடும்.  சினிமாவில் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டி விடுகின்றார்கள். அதை அனுமதிக்கிறது சென்ஸார் போர்டு. செக்ஸ் உணர்ச்சி ஏற்படும் ஒருவன் சுவற்றிலா தேய்த்துக் கொள்வான். காசு கொடுத்து, எங்களை மாதிரி நடிகையிடம் தான் வருவான். நாங்கள் வரவில்லை என்றால் கூட விடமாட்டான்கள்.

குத்துப்பாட்டு போட்டால் குதித்து ரசிக்கும் மக்களாகிய நீங்களே எல்லாவற்றிற்கும் காரணம். நாங்கள் படுத்துச் சான்ஸ் பிடிக்க காரணமே நீங்கள் தான். நாங்கள் அல்ல. இது போன்று எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். ஏற்கனவே நொந்து நூடுல்ஸாகியிருக்கும் எங்களை மேலும் மேலும் துன்புறுத்தாதீர்கள். ப்ளீஸ்.

குறிப்பு : உங்களின் ஹோட்டலுக்கு உங்களைச் சந்திக்க விரும்பி வந்த போது, பார்க்க முடியவில்லை. பொங்கலும், சாம்பாரும் சூப்பராக இருந்தது. அடிக்கடி அங்கு வருவேன். என் போட்டோவை  அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னைச் சந்திக்கலாம்.

- இந்திரா, சென்னை

அன்புத்தோழிக்கு,

உங்களை எனக்கு நன்கு தெரியும். நீங்கள் வரும் போது நான் அவசர வேலையாக வெளியூர் சென்றிருந்தேன். இன்று நீங்கள் வந்தால் அவசியம் சந்திப்பேன். எனது அப்பதிவு உங்களை மன வருத்தம் ஏற்படச் செய்திருந்தால், வருந்துகிறேன்.

- அனாதி.


சான்ஸ் பிடிப்பது எப்படி?

ஜனவரி 6, 2012

சமீபத்திய சில சினிமா அலப்பறைகளை நீங்கள் பிளாக்கில் படித்திருக்கலாம்.  இணையதள வீடியோக்களில் பார்த்திருக்கலாம். எல்லாம் ஒன்றை மட்டுமே தான் சொல்கின்றன. எதிர்காலம் பற்றி இன்று என்ன கவலை, எப்படியாவது வாழ், எதையாவது செய்து காசு பார் என்பதுதான். பெண்கள் கலர் மாறிக் கொண்டிருக்கிறார்கள். காசொன்றே வாழ்க்கை என்பதாய், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கின்றார்கள். சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் எனது துபாய் நண்பரின் சிறப்பு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை ஒருவரைப் பார்த்தேன்.  பத்து பேருக்கு குறைவாக கலந்து கொண்ட அந்த விருந்தில் கலந்து கொள்ள, அந்த நடிகைக்கு ஒன்றரைக் கோடி பணம் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார் நண்பர். அது பாலிங்கிற்கும் (டபுள் பால்ஸ் கேம்ஸ் பாய்ஸ்) சேர்த்துதான்.

மூன்று நாட்கள் உற்சாக பானத்துடன் நண்பரின் தனி அறையில் நிர்வாணமாகவே கிடந்தார் நடிகை. நண்பர் வேண்டிய மட்டும் அவருடன் கும்மி அடித்தார்.

இந்தியா வரும் போது, இருவரும் சேர்ந்தே வந்தோம். அப்போது அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்.

பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க சான்ஸ் பிடிக்க வேண்டுமானால் இயக்குனரிடமும், தயாரிப்பாளர்களிடமும், ஹீரோவிடமும் கண்டிப்பாக படுக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே சான்ஸ் கிடைக்குமாம். சில இயக்குனர்கள் புதிய தயாரிப்பாளர்களிடம் இந்த நடிகையின் டேட் இருக்கிறது, நடிகரின் டேட் இருக்கிறது என்றுச் சொல்லி, படம் முடியும் வரை “இலவச அனுபவிப்பு” உண்டு என்றுச் சொல்லி சரிக்கட்டுவார்களாம். ஆனால் தயாரிப்பாளர்கள் அதுக்கு தனி அமவுண்டு கொடுத்து விடுவார்களாம். அது மட்டுமல்லாமல் பிரபல நடிகையுடன் பேச்சு வார்த்தை என்று செய்திகள் வருகின்றன அல்லவா, அது படுக்கின்றாயா என்ற பேச்சு வார்த்தை தானாம். அதற்குச் சரி என்றால் படம் கிடைக்கும். சரியில்லை என்றால் படம் கிடைக்காது. காசு கிடைக்காது.

அதுமட்டுமல்ல, பிரபல கம்பெனிகளின் விளம்பரப்படங்களில் நடிக்க 10 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை கட்டணம் உண்டு. பாலிங் சமாச்சாரத்திற்கு ஸ்பெஷல் ரேட்டு உண்டாம். இப்படி செட்டிலான நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகம் உண்டு.

ஒரு நடிகை அடிக்கடி ஃபாரீன் சென்று விடுவார். அங்கு தான் கச்சேரியே. தொழிலதிபர்கள் ஃபாரீன் டிரிப் செல்லும் முன்பு காரில் பெட்டி பெட்டியாய் பணம் சென்று சேர்ந்து விடும். இரண்டு அறைகளை தனித்தனியாக் புக்கிங் செய்து, அடுத்த ஒரு சில நாட்களில் ஃபாரீன் செல்லும் தொழிலதிபர் நடிகையைப் பதம் பார்ப்பார். அத்துடன் நடிகைக்கு இலவசமாய் ஷாப்பிங்கிற்கு டிப்சும் உண்டாம். கூடப் போகும் அம்மா வகையறாக்களுக்கு தனித் தனி டிப்ஸ் உண்டாம்.

சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர்,  ஹீரோ படுக்க வைக்காமல் விட மாட்டார்கள். இப்படியே பலருடன் படுத்துப் படுத்து செக்ஸே மறத்துப் போய் விடுவதால், இந்த நடிகையின் எதிர்பார்ட்டி நடிகை ஒருத்தி ஹிராயின் பயன்படுத்துவாராம். ஒரு இரவில் பல இலட்சம் காசு என்றால் சும்மாவா?

இதில் புத்திசாலிகள் கேரள நடிகைகள் தானாம். ஓரளவிற்கு காசு சேர்ந்ததும் செட்டில் ஆகி விடுவார்களாம்.

ஒரு டான்ஸ் மாஸ்டர் கலைப்பயணம் என்றுச் சொல்லி வெளி நாடுகளுக்குச் சென்று “அந்தச் சேவையை” இங்குள்ள பல தொழிலதிபர்களுக்கும், அங்குள்ள தமிழர்களுக்கும் சேவையை வாரி வழங்குகின்றாராம். ஒரு ஸ்டேஜ்ஜுக்கு மினிமம் இரண்டு லட்ச ரூபாயுடன், பாலிங்கிற்கு ஸ்பெஷல் அமவுண்டு என்றார் நடிகை. இவர்தான் உங்க ஹீரோ என்ற தொடர் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்தது நினைவில் இருக்கலாம். அதை விட படுபயங்கர ரசனைகள் இருப்பவர்கள் ஹீரோக்கள். ஒவ்வொன்றாய் எழுதுவேன்.

அனாதியின் வாசகர்கள் சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, தன் குடும்பத்தாருக்கும், தன் நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதால் சில அப்பட்டமான ரகசிய சம்பாஷனைகளை இந்த நடிகையின் அனுமதியோடு எழுதுகிறேன்.

அரசியல் வேண்டாம், சினிமா வேண்டாம். அதை விடுத்து அழகான வாழ்க்கை நம் வசம் இருக்கிறது. அதை நீங்கள் அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்.

- அனாதி

 


naked lies (3) – கணவனும் மனைவியும்

திசெம்பர் 14, 2011

முள்ளா உனக்குத் தெரியுமா ? மனித உரிமை மீறலில் முதலிடம் பிடிப்பது யாரென்று? கணவனுக்கு உழைக்கிறேன் பேர்வழி என்று மனைவிக்கு கிடைப்பது செக்கு மாட்டு வாழ்க்கை. கணவனுக்குப் பணிவிடை, பின்னர் கணவனின் வீட்டார்களுக்குப் பணிவிடை, பின்னர் குழந்தைகளுக்குப் பணிவிடை என்று மனைவி ஒருத்திப் படும் பாடு மாட்டை விடக் கேவலமானது முள்ளா.

பெரிய வீட்டில் வாக்கப்பட்டு இருக்கிறா, கையிலும் காலிலும் தங்கமா ஜொலிக்குது என்று பேசிக் கொள்வார்கள். பலி ஆட்டுக்கு மாலை போடுவதை வாழ்க்கை என்கிறார்கள் முள்ளா?

பாவம் முள்ளா பெண்.

முள்ளா உனக்குத் தெரியுமா? இதோ நீ தலையில் வைத்துக் கொண்டாடி கொண்டாடி, மெச்சி, புலகாங்கிதப் பட்டுக் கொண்டிருக்கிறாயே  ஒருத்தன், அவன் என்ன செய்வான் தெரியுமா? நல்ல வளமான கொழு கொழுவென இருக்கும் குடும்பஸ் ஸ்தீரிகளை கணக்குப் பண்ணுவதில் பெரும் கில்லாடியடா அவன்.

முள்ளா, கடந்த வாரம் எழும்பவில்லை என்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக் கொண்டதை நர்சு நக்கலாய் சிரித்துச் சிரித்துச் சொன்னாள். நர்ஸ்ஸுக்கு நாற்பதாயிரம் ரூபாய் டிப்ஸ்ஸாம். ஏன் தெரியுமா ? சாமனைப் பிடித்துப் பார்த்து, அய்யோ இன்னா இது இம்பூட்டுப் பெரிசா இருக்குன்னு சும்மா நக்கலடித்ததுக்குதானாம்.

முள்ளா, போன வாரம் திரு நெல்வேலி லாட்ஜுல கும்தலக்கு கும்மாச்சியைப் போட்டுப் பார்க்க கிட்டத்தட்ட 15 பெரிய தலைக வரிசைக்கு நின்னானுவ. ரூம் பாய்க்கு நல்ல வசூலாம்.

விரிச்ச கவட்டியை விடிகாலையில தான் மூடினாளாம் கும்தலக்கு கும்மாச்ச்சி. இதெல்லாம் அரசியலப்பா முள்ளா?

ஒன்னு படுத்து அரசியலுக்கு வரணும் இல்லே படுக்க வைத்து அரசியலுக்கு வரணும். காசு கிடைச்சா ஒன்னு குடிப்பானுவ, இல்லே சாப்பிடுவானுவ இல்லே குட்டி போடுவானுவ. இத விட்டு வேற என்னத்தைச் செய்யுறதுன்னு புலம்பிக்கிட்டு இருந்த அவன், அடுத்து செஞ்ச காரியத்தைத் தான் “அலிபாபா” படமா வந்துடுச்சே.. இந்தப் படம் பார்த்தாயா நீ?

உடனே பார்த்து விடு.

ஆக மொத்தம் அம்பூட்டுப் பிரச்சினைகளும் பெண்ணுக்குத்தானடா முள்ளா?

இந்தக் கதை உனக்குத்தான் முள்ளா !

- அனாதி


naked lies – காதலும் காமமும்

திசெம்பர் 6, 2011

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

- நன்றி இந்து மதம் எங்கே போகிறது? -  அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

 @ @ @ @ @ @ @ @ @ @ @

முடிச்சவிக்கி எப்போதும் ஒரே நினைப்பில்தான் இருப்பான். அது எதுவானாலும் பரவாயில்லை, எனக்குத் தேவை தக்காளி. அது நல்ல உருண்ட பெரண்ட சிவப்புத் தக்காளியானாலும் பரவாயில்லை, சாதாரண சுருங்கிய நாட்டுத் தக்காளியானாலும் பரவாயில்லை. அவனுக்குத் தேவை “தக்காளி”.

”ஜோர், அவனுக பத்து டிக்கெட்டாவது கேட்கிறானுவடா?, இவளுக வருவாளுகளா?” என்றாள் இடுப்பாட்டி.

இடுப்பாட்டிக்கு எப்போதும் கூட்டிக் குடுப்பதும், குத்துப் போட வைப்பதுதான் பிசினஸ்ஸே. இதில் அவள் ஒரு மாஸ்டர். ரிங் மாஸ்டர் அல்ல.

இடுப்பாட்டியின் இடுப்பு மடிப்பெல்லாம் மங்கிப் போய், வரி வரியாய் வரிக்குதிரைக்கு இருக்குமே அது போல ஆனதால், குதிரை ரேஸ்ஸில் அவளுக்கு மார்க்கெட் போய் விட்டது. ஓட்டிய ஜாக்கி வேறு அடிக்கடி மாறுவதால் கிண்டி ரேஸ் நொண்டி ரேஸ் ஆகி விட்டது.

முடிச்சவிக்கியும் இடுப்பாட்டியும் ஒரே நேர்கோட்டில் சந்தித்த போது, இடுப்பாட்டியின் பார்வை, முடிச்சவிக்கியின் வேஷ்டிக்குள் சென்றதைக் கண்டான்.

”ஆஹா, தொழில் காரிய்யா இடுப்பாட்டி, எங்கே அவளைக் கூப்பிட்டுக் கிட்டு வர்ரீயா?” என்றான் அன்புவைக் காட்டி.

அன்பிற்கு எப்போதும் எரிச்சல் தரும் வேலைதான் இது. மாமா வேலை என்றால் சும்மாவா? மற்றவர்களை வாழ வைத்துப் பார்ப்பது தானே அது. இருப்பினும் அதில் என்ன சுகம் இருக்கிறது. காசொன்றே முக்கியமானது ஆனாலும், எத்தனை நாளைக்கு காசையே கட்டிக் கொண்டு சொரிவது?

மேலே போர்டு மீட்டிங். கீழே இடுப்பாட்டி வேஷ்டிக்குள் தலை வைத்திருந்தாள். முடிச்சவிக்கிக்குப் பரம சந்தோஷம்.

“சார், எனக்கு கிளை மேனேஜர் போஸ்டிங் ” என்று இழுத்தான் மீசைக்காரன். முடிச்சவிக்கி ”ஆஹா, ஓகோ எல்லாமே உனக்குத்தான்” எனக் கத்தினான்.

சில நொடிகளில் ஆர்டர் கைக்கு வர, முடிச்சவிக்கு சிரித்துக் கொண்டே கையெழுத்துப் போட்டான். மீசைக்காரனுக்கு எப்படி இப்படி என்று ஒரே புதிர். அவனுக்கெங்கே தெரியப்போவுது காரியம் மேஜைக்கு கீழே நடந்தது?

அன்பு நக்கலாகச் சிரித்தான். ஆச்சு அடுத்த மீட்டிங்.

முடிச்சவிக்கியின் பிரதான திறமையின் மீது பாராட்டு மழை பொழிந்தது. காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன. வெளியே லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

மீசைக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது. கட்டுக்கட்டாய் பெட்டியில் போட்டு, இடுப்பாட்டியின் வீட்டுக்கு காரில் அனுப்பி வைத்தான்.

காதலும் காமமும் இக்கதையில் இருக்கிறது. அதை வேஷ்டிக்குள் மறைந்து கிடக்கிறது.

- அனாதி


naked lies (1) – தேவடியாப் பயலுக (18+)

நவம்பர் 29, 2011

கோட்டை ஒன்று மிச்சம் உள்ளதே
“நாட்டுச் சொத்தெல்லாம் நமக்கே உரிமை” என்று
வீட்டுக்குள் சுருட்டி விழுங்கி மகிழ்வதா ?

- கலைஞர்

மதிய நேரம் கணவன் வீட்டுக்கு வர, எதிர் கொண்டழைக்க யாருமில்லை. மனைவி எங்கே போனாள் என்று தேடிய முடிச்சவிக்கி, ஏதோ நினைத்தவனாய் “என்னாயா அவளக்காணும்” என்று கேட்கின்றான்.

முடிச்சவிக்கியின் நண்பனும் கார் டிரைவருமான பொன்னு, “அம்மா கோபமா இருப்பாங்க” என்கிறான்.

அலை அலைன்னு அலைஞ்சாளேன்னு தனக்குள்ளே சொல்லிக்கிட்டு, பெட்ரூம் கதவினைத் திறந்த முடிச்சவிக்கிக்கு,

மனைவி கத்திய கத்தல் தான் காதில் கேட்டது.

“தேவடியாப்பயலுவ “

“யாரையடி சொன்னாய் என் கட்டிக்கரும்பே?” என்று அவிழ்த்து விட்ட கவிதை வரியைக் கேட்டவள், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

முடிச்சவிக்கி கதவு நிலையைப் பிடித்துக் கொண்டு, வேஷ்டிக்குள் கை விட்டு என்னவோ செய்து கொண்டிருந்தான்.

”உன்னைத்தாண்டா சொன்னேன்” என்று மனதுக்குள் நினைத்தபடி முடிச்சவிழ்க்கியின் மனைவி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

முடிச்சவிக்கியின் பின்னே நின்று கொண்டிருந்த பொன்னு, இவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

- அனாதி

இன்றைக்கு கமா போட்டு விடலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன். நாவலின் அடுத்த அடுத்த பகுதிகள் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிர்ச்சியைத் தரும். வார்த்தைகள் அப்படியே எழுதப்படும். ஆகவே சிறார்கள் இப்பதிவுகளைப் படிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நாவலில் வரும் கதா பாத்திரங்கள் யாவரும் புனைவுகளில் மட்டுமே இருப்பவர்கள். நாவலுக்கு அவ்வப்போது வெளியாகும் மேற்கோள்களுக்கு யாதொரும் தொடர்புமில்லை.


Naked Lies ( நிர்வாணப் பொய்கள் )

நவம்பர் 26, 2011

அன்பு நண்பர்களே,

உலகம் இயங்குவதே பொய்யால் தான் என்பதை நிரூபிக்கப் போகும், சாட்சியாய், டிஜிட்டலில் மிளிரப் போகும் நெடும் தொடர் ஒன்றினை எழுத இருக்கிறேன். இனி அரசியல், சினிமா, ஆன்மீகம் மூன்றின் கலவையாய் இந்தத் தொடர் ஒரு நாவலாய் உங்களிடம் வைக்கப்பட போகிறது.  நேரடியாக எழுத முயற்சித்தால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேர்வதால், இது நாவல் கதாபாத்திரங்களின் வடிவில் உண்மை நிகழ்வுகளாய் தொடரப் போகிறது. உங்களின் தூக்கத்தைக் கெடுக்கலாம். அல்லது கிளர்ச்சியைத் தரலாம். அல்லது உங்களைக் “கிண் கிண்” ஆக்கலாம். இப்படியான ஒரு தொடரை நீங்கள் படித்துப் பார்த்திருக்க முடியாது என்பதை மட்டும் இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தத் தொடர் எழுத நீண்ட பயணங்களையும், ஆராய்ச்சிகளையும், தேடல்களையும் தர வேண்டி இருக்கிறது. ஆகவே தினமும் எழுத முடியாது. ஆனால் வாரமொரு பத்தியாவது நிச்சயம் வரும்.

இடையில் குஞ்சு, பஞ்சு, ஸ்ரீ போன்றோரின் பதிவுகளும் வரலாம். அது அவர்களின் பிரச்சினை.

தொடர்ந்து எங்களுடன் பயணப்படுங்கள். உங்களின் பயணத்தில் சுவாரசியமான விஷயங்கள் நடக்கக்கூடும்.

- அனாதி


(10) செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – எட்டாம் அறிவு திரை விமர்சனம்

ஒக்ரோபர் 7, 2011

சினிமா உலகம் துரோகமும், துரோகிகளும் நிறைந்த உலகம் என்றுச் சொல்லுவார் நண்பர். ஏன் என்பதற்கு உங்களுக்குத் தெரிந்த ஏதாவது சில சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் தெரியும். சினிமாவில் பெரிதும் நசுக்கி, அழிக்கப்படுபவர்கள் பெண்களும், உதவி இயக்குனர்களும் தான். சில பல பெரிய இயக்குனர்களிடம் சரக்கே இருக்காது. அவர்களின் படங்கள் புதுமையாக இருக்கும். சினிமாக் கனவில் வரும் இயக்குனர்களிடமிருந்து உருவப்படும் கதைகளை அப்பிரபல இயக்குனர்கள் உருவி விடுவார்கள்.

குமணா என்ற படம் அமோக வெற்றி அடைந்த கதை உங்களுக்குத் தெரியும். இப்படத்தின் இயக்குனர் பற்றி பரபரப்பாக இப்போது பேசிக் கொள்கிறார்கள். இவர் ஒரு அறிவுத் திருடன் என்று பிரபல இயக்குனர்கள் முதற்கொண்டு, இன்றைக்கு சினிமாவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் பலருக்கும் தெரியும். இதைப் பற்றி வெளியில் பேசினால் ” அவர் எவ்ளோ பெரிய டைரடக்கரு, அவராவது அப்படியாவது” என்பார்கள். இதுதான் சினிமா.

நண்பனின் கதையைத் திருடி, படம் எடுத்துக் கொண்டிருந்த போது, தன் கதைதான் இது என்று தெரிந்தகொண்டவர் பிரச்சினையைக் கிளப்ப, பஞ்சாயத்து நடிகரிடம் சென்றது. அவர் அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் விட, பஞ்சாயத்து நடந்து, நடிகரின் அடுத்த கால்சீட்டினை நண்பருக்கு பெற்றுத்தர ஒரு வழியாக படம் வெளிவந்து வெற்றி வாகை சூட, இயக்குனர் லைம்லைட்டுக்கு வந்தார். அந்த நண்பரோ பெரிய நடிகரை வைத்து படமெடுத்து, காணாமலோ போய் விட்டார்.

இந்த இயக்குனரின் குமணா படத்திற்கு அடுத்த படம் குஜினி. இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சொந்தமாக யோசித்து ஒரு படத்தை எடுக்க இயலாதவர்கள் எல்லாம் பெரிய இயக்குனர்கள் என்ற போர்வையில் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது எடுத்து வரும் எட்டாம் அறிவு படம் எவனிடம் இருந்து திருடியதோ தெரியவில்லை.

சினிமா உலகில் பிழைக்கத் தெரிந்த குடும்பம் எது தெரியுமா? அது மார்க்கண்டேயரின் மன்மத குடும்பம் தான். எங்கு பசை இருக்கிறதோ அங்கு ஒட்டிக் கொள்வர் இக்குடும்பத்தினர். சமீர் படத்தில் தன் பையனை நடிக்க வைக்க லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, இன்று பையனை பெரிய நடிகராக்கி வைத்திருக்கிறார் மார்க்கண்டேயன். எட்டாம் அறிவு தயாரிப்பாளர் யாரென்று பார்த்தால், ஊழல் பணத்திலே பிறந்து வளர்ந்த ஒரு மகான். தமிழகத்தின் மிக சிறந்த தயாரிப்பாளராம் அவர். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திலா படம் எடுக்கின்றார்கள் ? ஊழல்வாதிகளை மேடையில் ஏற்றி வைத்துக் கொண்டாடும் அயோக்கியத்தனமான செயலை வேறு எங்காவது நீங்கள் பார்த்திருப்பீர்களா?

ஆன்மீகம் பற்றிப் பேசும் மார்க்கண்டேயருக்கு, பிறருக்கு அறிவு சொல்ல என்ன தகுதி இருக்கிறது? யோசித்துப் பாருங்கள் நண்பர்களே?

பிறர் கதையைத் திருடிய இயக்குனர் ஒரு பெரிய இயக்குனர். ஊழல்வாதியிடம் சம்பளம் பெறுபவர் ஆன்மீக பேச்சாளர். இவர்களெல்லாம் பெரிய மனிதர்களாம்? வேடிக்கையாக இல்லை உங்களுக்கு ?

- அனாதி

குறிப்பு : இது ஒரு நாவல். யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.


Follow

Get every new post delivered to your Inbox.

Join 134 other followers

%d bloggers like this: