சுமோ காரும் சூப்பர் தயாரிப்பாளரும்

ஜனவரி 3, 2013

முன்பொரு காலத்தில் பிரபல்யமாக இருந்த முத்துப்பல் அழகி நடிகையின் சுவாரசியமான கதை இது. நடிகைகளை படத்தில் புக் செய்யும் போது சில பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அது தொழில் ரகசியமென்பதால் வெட்டவெளியில் போட்டு உடைக்கக் கூடாது என்ற கண்டிஷனோடுதான் இச்சம்பவங்களை ஒரு ப்ரடக்‌ஷன் பாய் சொன்னார். ஆகவே அந்த தொழில் ரகசியங்கள் இப்போதைக்கு ரகசியமாய் இருக்கட்டும்.

முத்துப்பல் அழகி அவ்வளவு பிரபல்யம் இல்லாத காலம். ஒரு படத்தில் நடிக்க தயாரிப்பாளரும், இயக்குனரும் நடிகையின் வீட்டுக்குச் செல்லும் முன்பு அவரின் மேனேஜரிடம் பேசி இருக்கின்றார்கள். அவர் பதினைந்து லட்சம் பேசியிருக்கிறார். (இன்கம்டாக்ஸ் ஆஃபீசர்களுக்கு இப்படிப்பட்ட வருமானமெல்லாம் கண்ணுக்கே தெரியாது போல, இந்தியாவின் கடனை அடைக்க வேண்டுமென்றால் நடிகை, நடிகர்களின் கணக்கை ஆராய்ந்து வரி வாங்கினாலே போதும். வடிவேலு 130 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டிருக்கிறார் என்கிறது ஒரு செய்தி. அரசு நிச்சயம் கைப்படுத்தி விடும் அல்லது அதற்குப் பிரதிபலனாக வடிவேலு ஏதாவது செய்தாக வேண்டும்)அதற்கு தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளவில்லை.

நடிகையிடம் சென்று பேசினார்கள். ஏழு லட்சத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். சும்மாவா 30 நாளுக்கு ஏழு லட்சம் என்றால் கசக்குமா? ஆனால் நடிகைக்கோ சற்று எரிச்சல். பதினைந்து லட்சம் கிடைக்கவில்லையே என்ற எரிச்சலில் இருந்திருக்கிறார். இதைச் சரியாக மோப்பம் பிடித்து விட்டாராம் மேனேஜர். அவுட்டோர் ஷீட்டிங் தேதி முடிவு செய்து, ஃப்ளைட் டிக்கெட் போட்டு அனுப்பி இருக்கிறார் தயாரிப்பாளர். மேனேஜர் நடிகையிடம் ஃப்ளைட் டிக்கெட்டைக் கொடுக்கச் சென்ற போது கூடவே தயாரிப்பாளரின் சொந்தக்காரரையும் அழைத்துச் சென்று அவுட்டோர் ஷூட்டிங் செல்வதற்கான ஃப்ளைட் டிக்கெட்டையும், தேதியையும் சொல்லி விட்டு வந்திருக்கிறார்கள்.

பட யூனிட் அவுட்டோர் சென்று விட, நடிகை எப்போது வருவார் என்று கேட்க தயாரிப்பாளர் நடிகையை அழைத்திருக்கிறார். நடிகை சொல்லியிருக்கிறார், என்ன சார் விளையாடுகின்றீர்களா, இதோ ஒரு மணி நேரத்திற்கு முன்னால் தான் ஃப்ளைட் டிக்கெட்டே கிடைத்தது, நானெப்படி வரமுடியும்? ஆகவே நாளைக்கு வருகிறேன் என்றுச் சொல்லியிருக்கிறார். போனைக் கட் செய்த தயாரிப்பாளர் மேனேஜரை போனில் பிடித்து உலகில் என்னென்ன கெட்ட வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனை வார்த்தைகளாலும் அவரை வறுத்து எடுத்திருக்கிறார். அனைத்தையும் பொறுமையாக கேட்ட மேனேஜர் சார் ஒரு நிமிடம் என்றுச் சொல்லி தயாரிப்பாளரின் சொந்தக்காரரை அழைத்துப் பேசும்படிச் சொல்ல நடிகையின் சித்து விளையாட்டு தயாரிப்பாளருக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆள் பெரிய ஆள். ஆள், படை, அம்பு என்று அதகளம் செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்.

மீண்டும் நடிகையை போனில் அழைத்து, இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் நீ ஷூட்டிங் ஸ்பாட்டில் இல்லையென்றால் தமிழ் சினிமாவில் நீ இருக்கவே மாட்டாய் என்றுச் சொல்லி விட, நடிகைக்கு மூத்திரம் ஜட்டியோடு வழிந்து கால்மூலமாய் தரையில் பரவி விட அதை மோப்பம் பிடித்த ரசிகர்கள் (வேண்டாம் இத்துடன் நிறுத்தி விடலாம்). எங்கோ ஒரு காரைப் பிடித்து காற்றின் வேகத்துக்கும் மேலாய் ஷூட்டிங் சென்று சேர்ந்தாராம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் நடிகையைத் தனியாக அழைத்து “ இந்தமாதிரி இன்னொரு தடவை செய்தாயென்றால் “ என்று எச்சரித்து இருக்கிறார். அன்றிலிருந்து அந்த நடிகை ஷூட்டிங் முடியும் வரை ஜட்டியே போடவில்லையாம். ஏனென்றால் அவருக்கு தன் ஜட்டி மீது அவ்வளவு ஆசையாம். அதுவும் ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய ஜட்டி, மூத்திரத்தால் நனைந்து விட்டால் என்ன ஆகும் தெரியுமா?

அடுத்து இதே நடிகையின் சுமோ காருடன் இவரையும் காதலித்த இயக்குனரின் கதையும் வரும் !

- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்
உங்களின் மனம் கவர் குஞ்சு


பத்து லட்சம் பஞ்சாய் போன கதை (18+)

திசெம்பர் 24, 2012

இது ஒரு அந்தச் சம்பவம். ஆகையால் வயதுக்கு வராதவர்கள் ஓடிப் போய் விடுங்கள் என்று நான் சொன்னால் கேட்கவா போகின்றீர்கள். என்ன சொன்னாலும் திருந்தவே மாட்டார்கள் அதுவும் இந்த விஷயத்தில். நாடி நரம்புகளை சுண்டி விடும் சமாச்சாரம் அல்லவா இது. இது யாரையும் எவரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவன இல்லை. இக்கதை ஒரு சுவாரசியத்திற்கு எழுதப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நண்பனுக்கு நீண்ட நாளாய் நடிகையை பஜனை செய்ய வேண்டுமென்ற ஆவல். இதையெல்லாம் பப்ளிக்காக விசாரிக்க ஆரம்பித்தால் இமேஜ் டேமேஜ் ஆகி விடும் என்பதால் ஆசையை அடக்கவும் முடியாமல், சிஷ்யனின் தொல்லையைத் தாங்கவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவரின் கனவு மட்டும் பலிக்கவில்லை. கோடிக் கணக்கில் காசை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பேசாமல் மும்பை போய் விட்டு வரலாம், இல்லையென்றால் பாங்காக் போய் விட்டு வரலாம். அப்படி போய் விட்டு வந்தால் எய்ட்ஸ் பரிசாக வந்து விடுமோ என்ற கவலை வேறு.

”குஞ்சு, நான் பட்ட பாட்டை என்னென்னு சொல்ல” என்று ஒரு பெருமூச்சு விட்டு தொடர்ந்தார் கதையை.

எவனை எவனையோ பிடித்து ஒரு வழியாய் அந்த நடிகையைப் பிடித்து விட்டேன். முதலில் அக்கவுண்டில் பணத்தைப் போடு என்றார்கள். கொஞ்சம் பயந்து கொண்டே பத்து லட்சத்தை போட்டேன். திக் திக்கென்றுதான் இருந்தது. அடுத்த நொடி நடிகை எனது லைனுக்கு வந்து விட்டார்.

ஹோட்டல் ரூம், ட்ராவல் எக்ஸ்பென்சஸ் என்று எல்லாம் என் தலையில் விடிந்தது. அதுக்கு தனி செலவு.

ஒரு வழியாய் ஹோட்டல் ரூமிற்குள் வந்தவுடன் கையைப் பிடித்து ஹலோ சொன்னாள். எனக்கு அப்பவே ஒரு மாதிரியாக இருந்தது. திரையில் பார்த்து பரவசம் ஆன நடிகை என் முன்னால் நிற்கிறாளே என்ற நினைப்பே என் உடல் முழுதும் கிளர்ச்சியை கிளப்பி விட்டது. ஒரு மணி நேரம் தான் என்றுச் சொல்லி விட்டார். அதற்குள் எத்தனையோ செய்யலாமே என்று நினைத்துக் குஷி மூடில் இருந்தேன்.

”காஃபி சொல்லுங்க” என்றாள்.

காஃபி வந்தது. வருவதற்குள் என்னைப் பற்றியும், என் பிசினஸ்ஸைப் பற்றியும் விசாரித்தாள். நான் அவளின் அடுத்த படத்தைப் பற்றி விசாரித்தேன். அருகில் அமர்ந்து கொண்டு கிக்காகப் பார்த்துக் கொண்டே இருந்தாள். எனக்கோ குஷி மூடு. உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்தது. அதற்குள் காஃபி வர குடித்து விட்டு, ஃப்ரஷா குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி பாத்ரூமிற்குள் சென்றாள். இங்கே பெட்டில் கொதிக்கும் உடம்போடு காத்திருந்தேன்.

சரியாக அரை மணி நேரம் கழித்து வந்தாள். இடுப்பில் ஒரு துண்டு. பார்த்த எனக்கு கிர்ரென்றது.  அருகில் வந்தாள். இரண்டாவது மேட்டரிலேயே எனக்கு டர்ராகி விட்டது. ஒரு முத்தம் கொடுத்தேன். மறுபடி பாத்ரூமிற்குள் சென்றவள் பதினைந்து நிமிடம் சென்றது. அவள் வெளியே வரவும், அவளின் செல்போன் சிணுங்கவும் சரியாக இருந்தது.

”ஓகே சார், மறுபடியும் பார்ப்போம், லேட்டாச்சு” என்றுச் சொல்லி விட்டு ட்ரஸ்ஸை மாட்டிக் கொண்டு, பச்சக் என்று ஒரு முத்தம் கொடுத்து விட்டு சென்று விட்டாள் குஞ்சு. பத்து லட்சம் பஞ்சாய் போச்சுப்பா என்று புலம்பினார் நண்பர்.

அதாவது மேட்டருக்கு இப்படி வரும் அவர்கள், அதை இதைப் பேசி, நேரத்தைக் கடத்தி, சூடேத்தி விட்டு, சீக்கிரம் கிளம்பி விடுகின்றார்கள் என்றுப் புலம்பினார்.

அவருக்கு அனேக குறிப்புகள் கொடுத்து அனுப்பினேன்.  இனிமேலாவது கொடுத்த காசுக்கு வேலை வாங்கிக் கொள்வார் என்று நம்பலாம்.

- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்

உங்களின் குஞ்சாமணி


இரண்டு மாமிகளின் இளவட்ட வேட்டை

நவம்பர் 19, 2012

நண்பர்களே, வருத்தமாயிருக்கிறது. நீண்ட நாட்களாகி விட்டன. நேரம் கிடைப்பது அரிதாய் இருக்கிறது. ஆகவே எழுத முடியவில்லை. சமூகத்தில் நடக்கும் அவல நாடகங்களை கதை வடிவில் எழுதி வரும் அனாதி நண்பர்கள் குழாம் இப்போது அவரவர் பணிகளில் மூழ்கி இருப்பதால் அடிக்கடி பதிவு எழுத இயலவில்லை. எனக்கு அனாதியின் புது ஹோட்டல் பணி வேலை அதிகமிருக்கிறது. அடியேன் தான் அப்புது ஹோட்டலின் நிர்வாகி ஆகையால் வேலை வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கிறது.

 நீலாங்கரை ஓர பங்களா ஒன்றில் நடக்கும் கூத்து தான் இது. ஒரு காலத்தில் வட இந்திய சினிமாவை கலக்கு கலக்குன்னு கலக்கிய நடிகையும், அவரின் தோழியும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்து இருக்கிறதே அதைச் சொல்ல முடியாது.

மாமிகள் இரண்டு பேரும் படா குஷி பேர்வழிகள். புருஷன்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேறு குட்டிகள் கிடைத்து விடுவதால் இவர்களை கண்டு கொள்வதே இல்லை. வயது வேறு ஆகி யானைக்குட்டி போல இருப்பதால் பார்த்தாலே படக்கென்று படுத்துக் கொள்வானாம் அவர்களின் பிரதர். ஆனால் மாமிகளுக்கோ மஜா இல்லையென்றால் தூக்கமே வராது. அப்படி ஒரு உடல் நிலை அவர்களுக்கு.

அதற்கென்று ஒரு வழியை உருவாக்கினார்கள் அவர்கள். ஆண்கள், பெண்கள் பியூட்டி பார்லரை உருவாக்கி நடத்தி வர, அங்கு வரும் இள வட்ட ஆண்கள் இம்மாமிகளின் அந்தக்கால போஸ்டரை வாய்க்குள் யானை போய் வந்தது தெரியாமல் பார்த்து இளிப்பார்கள். அப்படி இளிப்பவர்களை மெதுவாக பார்ட்டிக்கு அழைத்து அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். இப்படித்தான் நானும் சென்று மாட்டிக் கொண்டேன்.

சினிமா உலகில் பார்ட்டிகள் இல்லையென்றால் எவரும் நடிக்கவே வரமாட்டார்கள். குடி குட்டி இரண்டும் தான் பார்ட்டிகளின் அர்த்தம். யார் வேண்டுமென்றாலும் யாரை வேண்டுமென்றாலும், எத்தனை பேர் வேண்டுமானாலும் என்று வரையறை அற்ற ஆட்டம் பாட்டம் தான் இவ்வகை பார்ட்டிகளில் நடக்கும்.

அப்படிச் சிக்கும் இளவயது ஆண்களை அங்கு அழைத்துச் சென்று தன் பிடிக்குள் கொண்டு வந்து, வேண்டும் மட்டும் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் இம்மாமிகள் என்று அம்மாமிகளிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். அடியேனும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என் பாக்கெட்டில் எப்போதும் வயாகரா மாத்திரை ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கிறது.

- குஞ்சு


டெசோ மாநாடு சொல்லும் அரசியல்

ஓகஸ்ட் 12, 2012

மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து திமுக நடத்தும் (ஒரு மாநிலக் கட்சி, உலம மகா ஊழல் செய்து காங்கிரஸ்ஸிடம் வகையாக சிக்கிக் கொண்டிருக்கும் அய்யோ பாவம் கட்சி) மாநாட்டிற்கு “ஈழம்” என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று கடிதம் வந்திருக்கிறது.

இதில் ஒரு ரகசியம் இருக்கிறது. சாணக்கியத்தனத்தின் உச்சகட்டம் என்பது இந்த நிகழ்வுதான். இதற்கான திட்டமிடலை செய்தவர் வேறு யாராக இருக்க முடியும்?

வழக்கம் போல பொய் மூட்டைகளை அவிழ்ப்பது போல, கடிதம் வந்த உடனே தமிழர் ஆதரவு தலைவர்கள் எல்லோரும் கருத்துக்களை அவிழ்த்தார்கள்.திமுகதான்  ஈழத்திற்காக, ஈழ மக்களுக்காக போராடுகிறது என்கிற தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றார்கள்.  திமுக தான் நினைத்தை நடத்தி விட்டது.

மறுபடியும் மத்திய அரசு ஈழம் வார்த்தையை பயன்படுத்தலாம் அதுவும் சில பல கண்டிஷன்களோடு என்று மறு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதற்கும் சில சொரிந்து விடும் கட்சித் தலைவர்கள் ஆக்ரோஷமாய் அறிக்கைகளை விடுவார்கள்.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்பது  இந்த நிகழ்வினை அவர்கள் கையாளும் போக்கில் தெரிகிறது. டெசோ  நடக்கக் கூடாது அதை ஆளும் அரசு தடுக்க வேண்டுமென்று தான் திமுக நினைத்தது. அதை சரியாகச் செய்கின்றார்கள்.

திமுக கூட்டும் கூட்டத்தில் ஈழம் என்றச் சொல் பயன்படுத்தினால் என்ன பெரிதாக பலன் விளைந்திடப் போகின்றது? ஒன்றுமே இல்லை. திமுக கூட்டும் கூட்டத்தினால் ராஜபக்‌ஷேவிற்கு என்ன ஆகி விடப் போகின்றது? ஒன்றும் இல்லை. மானம், மரியாதை, சொரணை இருக்கும் எந்த ஈழத் தமிழனாவது திமுக கூட்டும் கூட்டத்திற்குப் போவானா? நிச்சயம் போக மாட்டான்? ஆக திமுக ஒரு நாடகத்தை நடத்த முயன்று அதில் சரியாக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நாடகத்தில் தோற்றுப் போனவர்கள் அதிமுகவும், காங்கிரஸ்ஸும்.

இனி வரும் காலத்தில் திமுகவின் அறிக்கை சொல்லும் “ ஈழம் “ என்றச் சொல்லை பயன்படுத்தக்கூடாது என்றது காங்கிரஸ், மாநாட்டை நடத்த விடவில்லை அதிமுக ஆக இவர்கள் இருவரும் தமிழின விரோதிகள் என்று.

லட்சக் கணக்கில் கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக தன் உடலை ஆயுதமாக்கிக் கொடுத்தான் ஒரு தமிழன். அத்தமிழனின் உடலை ஆயுதமாக்கி தமிழகமே பொங்கியது. ஒவ்வொரு மாணவனும் தெருவில் இறங்கிப் போராடினான். அன்றைக்கு ஆட்சியிலிருந்த திமுக அப்போராட்டத்தை நசுக்கி அழித்து விட்டது. மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் ( காலையில் செம கட்டு கட்டி விட்டு வந்திருந்தாலும் சொல்வதற்கில்லை) இருந்து ஏதோ ஈழத்தமிழர்களுக்காக திமுக தலைவர் பசியோடு உண்ணாவிரதம் இருக்கிறார் என்று மக்களை ஏமாற்றி ஈழத் தமிழர்களை கொன்றொழித்து விட்டு மாநாடு நடத்துகிறாராம். பொங்கி எழுந்த தமிழ் சமூகத்தை நாடகம் போட்டு, ஏமாற்றி விட்டு இன்றைக்கு மாநாடு நடத்துகிறாராம் இவர். அதை மத்திய அரசும், மாநில அரசும் தடுக்குமாம்.

ஹிட்லர் யூதர்களை வெறுப்பதாய்ச் சொல்லி கொன்றான். அவன் நல்லவன். நேருக்கு நேராய் எதிர்ப்பவன் நேர்மையானவன். அவன் கொண்ட கொள்கைக்கு அவன் சண்டையிடுகிறான். ஆனால் இவர்?????

காலம் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்துக் கொண்டே இருக்கிறது.  காலத்தின் சுழலில் இவர்கள் காணாமல் போய்விடப் போகும் நேரத்தின் அறிகுறிகள் ஒவ்வொன்றாய் தென்படுகிறது. திருடன் என்றைக்கும் திருடிக் கொண்டே இருக்க முடியாது அல்லவா?

ஈழம் என்ற சொல்லை வைத்தும், ஈழத்தமிழர்களிம் பிணங்களின் மீது அரசியல் நடத்தியவர்களை எல்லாம் நாம் தலைவர் என்று அழைக்கின்றோம் அல்லவா?

- பஞ்சு


குஞ்சுவிற்கு ஏற்பட்ட சந்தேகம்

ஓகஸ்ட் 6, 2012

சமீபத்தில் பிரசன்னா, சினேகா திருமணத்தையும், தமிழன் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் திருமணத்தையும் இல்லாத ஒன்றையும் இருப்பதாகக் காட்டி அலப்பறை செய்யும் விஜய் டிவியில் கண்டு களித்தேன்.

நன்றி மறந்தவர்கள் என்றால் இந்தச் சினிமாக்காரர்களைத் தவிர வேறு எவரையும் கை காட்டி விட முடியாது. தன் மகள் கல்யாணத்திற்கு ரசிகர்களுக்கு விருந்து போடுவேன் என்று அலப்பறை செய்த ரஜினி முதல் உதாரணம்.இதுவரையிலும் அவர் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை.  தான் வாழும் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டுமென்பார்கள். ஆனால் ரஜினி ஏகப்பட்ட இளம் வாலிபர்களின் நுரையீரலை பொசுக்கி அவர்களைச் சாவின் படுகுழியில் தள்ள சிகரெட் கம்பெனிக்கு வியாபார உத்தியாய் செயல்பட்டு ஸ்டைல் என்ற பெயரில் ஏமாற்றினார்.

கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் ரசிகனை தூசி அளவுக்கு கூட மதிக்காதவர்கள் சினிமாக்காரர்கள் என்பதற்கு இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்களை காட்டலாம். தமிழ் பதிவுலகில் படம் வெளிவந்த உடனே சென்று படம் பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலரைப் பற்றி வேதனைதான் ஏற்படுகிறது. தமிழ் சினிமாவின் தாக்கத்தால் உலகத்திற்கே முன்னுதாரணமாய் விளங்கிய தமிழன் எப்படியெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நன்கு படித்து, உண்மைகளை அலச தெரிந்தவர்களே இக்காரியங்களைச் செய்யும் போது மனதில் எரிச்சல் தான் ஏற்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கவனிக்க : எங்களது “எந்திரன் திரைப்படத்தின் விமர்சனத்தை”

சிரஞ்சீவி காரு மகனுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டதாக சர்ச்சையில் சிக்கி இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டியின் பேத்தியை மணமுடிக்கின்றார்கள். ரஜினியின் மகள்கள் திருமணத்தையும் பற்றியும் ஒரு பார்வையை மனதுக்குள் ஓட்டி விடுங்கள். ஜாதி, மதம் என்பதெல்லாம் பணம் இருக்கும் இடத்தில் இருக்கவில்லை என்பதையும் மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இடத்தில் பணம் பணம். சொர்க்கலோகம் போல ஜோடனை செய்திருந்தார்கள். பணமிருக்கிறது என்பதற்காகத்தானே இத்தனை அலப்பறைகளைச் செய்கின்றார்கள். நான் கேட்கின்றேன்,

இப்படியெல்லாம் திருமணம் செய்த பிறகு மேட்டர் நடக்கும் தானே? அப்போது இவர்கள் வேறு என்ன வித்தியாசத்தைக் காட்டப் போகின்றார்கள்? மேலே, கீழே இரண்டு என்று மொத்தமாய் மூன்று ஓட்டைகளும், ஒரே ஒரு பயலும் தானே இருக்கும்? காசு இருக்கிறதே என்பதற்காக வேறு என்ன டிபரண்ட்டை இவர்களால் செய்ய முடியும்? அப்படி ஏதேனும் டிபரண்ட் இந்த குஞ்சுக்கு தெரியாமல் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

- குஞ்சாமணி


தமிழகத்தில் பூரண மாது விலக்கு?

ஜூலை 28, 2012

இப்படி ஒரு செய்தியை எனது நண்பர் எம் எம் எஸ் செய்திருந்தார். செய்தியைப் படித்த எனக்கு ஒரு நிமிடம் மூச்சே வரவில்லை. மது விலகு என்பதற்குப் பதிலாக மாது விலக்கு என்று செய்தியை படித்ததால் வந்த வினை.

ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நாமெல்லாம் அம்மா, பெண்டாட்டி இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். அட ரஜினி, கமல், அஜித், தனுஷ் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம்.

நமீதா, த்ரிஷா, ஹன்சிகா, இலியானா, அனுஸ்கா வகையறாக்கள் இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா?

பெண்களே இல்லாமல் சினிமா வந்தால் எவனாவது தியேட்டர் பக்கம் போவானா? ஹீரோக்கள் எல்லாம் சுவற்றையா கட்டிப் பிடித்து டூயட் பாடுவார்கள்? புதிதாய் வர வேண்டிய புதிய வாரிசுகளுக்கு அவனவன் அப்பாக்கள் காசைக் கொட்டிக் கொடுத்து நடிகைகளை இறக்குமதி செய்து தங்கள் கலை வாரிசுகளுக்கு மாமனார் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட கலை வாரிகளின் நிலைமை என்னாவது? குத்தாட்ட குண்டியாட்டி கோரியோ கிராபர்கள் எல்லோருக்கும் டவுசர் கழட்ட முடியாமல் ஒரே வியர்வையாக அல்லவா நாற்றமடிக்கும். கோரியோகிராபர்களின் காதல் கதைகளை வெளியிடாமல் போனால் பத்திரிக்கைகளை எவனாது வாங்கிப் படிப்பானா?

விகடன் வகையறாக்களின் அட்டைப்படங்களிலோ குமுதம் வகையறாக்களின் அட்டைப்படங்களிலோ ஆண்கள் படம் வந்தால் சர்க்குலேஷன் என்னவாவது? ஜன நாயகத்தைக் கட்டிக் கட்டிக் காப்பாற்றும் பத்திரிக்கை அதிபர்களின் நிலைமை என்னாவது? நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடம்.

மாது விலக்கு வந்தால் உலகம் என்னாகும்? நினைத்தாலே திகிலையும், பீதியையும் கிளப்பும் இவ்வகை விலக்குகள் பெரும் தீங்கினை ஏற்படுத்தினாலும் ஒரு நல்ல விளைவை நிச்சயம் ஏற்படுத்தும்.

அது என்ன தெரியுமா, பாரு வகையறாக்களும், மணி வகையறாக்களும் எழுதுவதை நிறுத்து விடுவார்கள். ஆனாலும் ஆண்களின் குண்டிகள் ஆபத்தைச் சந்திக்க வேண்டி வரலாம். எதற்கும் குண்டிக்கு இன்ஸூரன்ஸ் பன்னி வைத்து விடலாம். குண்டிகள் இன்ஸூரன்ஸ் ஆரம்பித்தால் ஏகப்பட்ட பாலிஸிக்கள் கிடைக்கும். அதை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றலாம். பெரிய குண்டிகள் வைத்திருப்போருக்கு பெரிய பாலிஸி கொடுக்கலாம். குண்டி வளர்க்கும் சங்கம், கியன்ஸ் கிளப்புகள், இதற்கென்று தனியான ஹோட்டல்கள் ஆரம்பிக்கலாம்.  இன்னும் என்னென்னவோ பிசினஸ் செய்யலாம்.

அடச்சே !

இதற்குத்தான் தூக்கக் கலகத்திலோ அல்லது மப்பிலோ எம் எம் எஸ் செய்திகளைப் படிக்க கூடாது. பாருங்கள் இப்படி ஒரு பதிவு.

- குஷியுடன் உங்களின் அபிமான குஞ்சாமணி


பூர்ணிமாவின் கேள்விக்கு பதில்

ஜூலை 17, 2012

எனக்கு ஏதோ கொஞ்சம் புரியுது, ஆனா ஒரு டவுட் (அவ நல்லவளா? கெட்டவளா?) – ப்ளீஸ் ரிப்ளை மீ, பீகாஸ் மை நேம் ஈஸ் பூர்ணிமா – இப்படியான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு,

அவள் பெயர் பூர்ணிமா – ப்ரிய தோழி

மேலே இருக்கும் இணைப்பை தடவி (ஹி..ஹி..) படித்துப் பாருங்கள். அதன் பிறகுதான் பதிலை படிக்க வேண்டும். சில பிரகஸ்பதிகள் இணைப்பைத் தடவிப் படிக்காமலே நேரடியாக படித்தால் குஞ்சு என்ன செய்யப் போகின்றார் என்று நினைத்தால், அப்படியான பிரகஸ்பதிகளுக்கு மேட்டரின் போது குஞ்சு சதி செய்யக் கடவுவது(சரிதானே) என்றுச் சாபம் கொடுக்கிறேன்.

ஆகவே குஞ்சாமணியின் ரசிக கண்மணிகளே அவள் பெயர் பூர்ணிமா என்ற இணைப்பை தடவிப் படித்து பார்த்து விட்டு வரவும்.

இனி உண்மைப் பூர்ணிமாவிற்கு(ஆஹா.. மாட்டிக் கொண்டான் குஞ்சு(எங்கேயடா மாட்டினாய் என்று நீங்கள் கேட்கிறது புரிகிறது. அதற்குப் பதிலை இந்தப் பூர்ணிமாதான் சொல்ல வேண்டும்)) பதில் சொல்லட்டுமா?

ஒருவனை மட்டுமே நினைத்து அவனோடு மட்டுமே ஒரு பெண் வாழ்ந்தால் என்றால் அவள் நல்லவள் என்பார்கள். பிறரை கெட்டவர்கள் என்பார்கள். பெண்கள் அப்படியா வாழ்கின்றார்கள்? இது மாதிரியான கட்டுக்கதைகளை எல்லாம் நீங்கள் நம்பி, அதன் விளைவாக இந்தக் கேள்வி கேட்டிருந்தால் உங்கள் கேள்விக்குப் பதில் இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கும்.

பூவின் நறுமணம் போன்றவள் என் பூர்ணிமா. அவள் என்னை நினைத்தால் நினைவால் அவளோடு கலப்பேன். உள்ளம் நெக்குறுகிப் போய் ஏகாந்தத்தில் சிக்கிக் கொள்வேன். என் பூர்ணிமாவின் இரக்கம் வடியும் கண்கள் சொரியும் அன்பாற்றில் நீந்தி மூழ்கி மூழ்கித் திளைப்பேன். அவள் அற்புதம், அற்புதத்தின் அழகு அவள்.

காற்றில் தவழும் சில்லிப்பாய் அவள் சிரிப்பாள். மழையாய் மனதுக்குள் நிறைவாள். அப்படிப்பட்ட பூர்ணிமா தற்போது சென்னையில் என்னுடன் இருக்கின்றாள். அவள் என்றும் என்னை விட்டுப் பிரிவதும் இல்லை. என்னை விட்டு விலகுவதும் இல்லை.

இரக்கம் கொண்டவர்கள் எவராயினும் அவர்கள் நல்லவர்களே. அதன் பொருட்டு இவ்வுலகில் எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையில்லாத என் பூர்ணிமாவும் நல்லவளே.

- குஞ்சாமணி



குத்தியானந்தா ஏன் சதுரை ஆதீனம் வந்தார்?

ஜூலை 12, 2012

சில விஷயங்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் தான் நம்ப இயலும். கிசு கிசுவாக வேண்டுமெனில் என்னவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இந்தத் தலைப்பிற்கு நிச்சயமாய் ஏதாவதொரு ஆதாரம் வேண்டும். மண்ணுலகில் மனிதராய்ப் பிறந்த எவருமே முழுமையானவர்கள் கிடையாது. அவர்களின் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு காரணத்தால் இயக்கப்படும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இதற்கு எண்ணெற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும். அதை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.

இப்போது இந்த நிகழ்விற்கு ஜூனியர் விகடன் செய்தியை ஆதாரமாக்கலாம். குத்தியானந்தாவின் மீது அதிருப்தியில் இருக்கிறார் பழைய ஆதீனம் என்கிறது அச்செய்தி.

குன் டிவிக்காரர்களின் பலி வாங்கல் நடவடிக்கைக்கு குத்தியானந்தா குத்திய ஆப்புத்தான் சதுரை இளைய ஆதீனமானது. எப்படி என்றுச் சொல்கிறேன். இப்போது இருக்கும் ஆதீனம் முன்னாள் கட்சி செயலாளர். குண்ணா ஆட்சியின் போது ஆதீனங்கள், மடங்கள் இன்னும் சில பல மதச் சக்திகள் ஆதரவு இன்றி வெற்றியை குவிக்க முடியாது என்பதால் அதற்கேற்ற சில அரசியல் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் விளைவாக பிரபலமான மத சம்பந்தப்பட்ட இடங்களில் தங்களின் ஆளுமையை உட்புகுத்தினார்கள். அப்படி வந்தவர்தான் இப்போதைய ஆதீனம்.

அதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராய் இருந்து ஆதீனத்திற்குள் நுழைந்து ஆதீனமானார் என்றால் அவர் யாருக்கு ஆதரவாய் இருப்பார் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இந்த ஆதீனத்தின் சொத்துக்களைக் கணக்கெடுத்தால் நினைத்தேப் பார்க்க முடியாது அளவு கொண்டது. அத்தனை சொத்துக்களுக்கு உரிமையாளர் ஆனால் – குத்தியின் எண்ணமும் அதன் விளைவாக யாருக்கு பிரச்சினையாகும் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இப்போது உங்களுக்குப் புரியும். குண்டிவியின் காரணமாய் இழந்த சொத்துக்களுக்கும் மேலே என்னால் குவிக்க முடியும் என்று காட்டி இருக்கிறார் குத்தியானந்தா.

குன் டிவியின் குத்தி மேட்டருக்கு ஆதரவாய் இருந்தவர் யார்? அந்த ஆதரவிற்கும், குன் டிவிக்கும் அதிர்ச்சி அளிக்க வசதியாக சில அந்த மாதிரியான செயல்களை நடத்தி ஆதீனமானார்.

பழைய ஆதீனம் அதிருப்தி என்பது குத்திக்கு பெரிய மேட்டரே அல்ல. அவர் எதிர்பார்ட்டிக்கு “அதிர்ச்சி” வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் நினைப்பு ஓவராகி விட்டது. அடுத்த குதானந்தா கவுடாவின் அதோகதி நிலைமை.

அவர் தன்னை எதிர்ப்போரின் நிலைமை என்னவாகிறது, எவனாக இருந்தாலும் அவனை ஒரு கை பார்ப்பேன் என்றுக் காட்டுகிறார். மேட்டர் இப்போதைக்கு ஓவர் அல்ல. இனியும் தொடருவார் என்றே பல நண்பர்களும் சொல்கின்றார்கள்.

ஆனானப்பட்ட குண்டிவி சம்பந்தப்பட்டோருக்கே இந்த நிலைமை என்றால் குத்தியானந்தாவை பலவாறு ரகளை செய்த ஒருவர் இருக்கின்றாரே (பாருவைத்தான் சொல்கிறேன்) அவரை இவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப்போம்.

- பஞ்சு

ப்ரசன்னா கொஞ்சம் கொஞ்சமாய் எழுத முயலுகின்றோம். ஓகே. டென்சனாகி உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.


உலகமே பிரமிட்டுக்குள் அடக்கம் (அ)

ஜூலை 12, 2012

நீண்ட நாட்களாகி விட்டன. எல்லோரும் அவரவர் வேலைகளில் பிசியாய் இருக்கின்றார்கள் போல. சரி யாராவது, அனாதியாவது பதிவு எழுதி இருப்பார் என்று பார்த்தேன். ஒருவரும் எழுதவில்லை. வாசகர்கள் ஏமாந்து போவார்களே என்பதற்காக ஒரு அந்தப் பதிவு.

உலகத்தையே அழித்து வரும் அமெரிக்காவின் ரூபாய் நோட்டிலே பிரமிடு இருப்பதால் தான் அது எப்போதும் நம்பர் ஒன் கரன்சியாய் இருக்கிறது என்றுச் சொல்வார்கள். தற்போது அமெரிக்கர்கள் பலரும் அந்த நாட்டின் கடன் பத்திரங்களையும், டாலர்களையும் வாங்கிக் குவிக்கின்றன. அமெரிக்க மிண்ட் அலுவலகத்தில் கத்தை கத்தையாக சாரி கண்டெயினர் கண்டெயினராக டாலர்கள் அச்சடித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அமெரிக்கா அழிந்து கொண்டிருக்கும் பேரிக்காவாக மாறிக் கொண்டிருக்கிறது என்று பிரபல பொருளாதார நிபுணர் சொல்வதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது.

தற்போது காதல் உலகில் மாட்டி பலபேரைக் காதலித்து பலரிடம் “அது” வாங்கிக் கழண்டு போன நடிகை ஒருத்தியைப் பற்றியதுதான் இது.

கேரளா ஹோட்டல் அறையொன்றில் “ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஒரே ஒரு சான்ஸ் டிவி நாடகத்திலாவது கொடுங்கள்” என்றுச் சொல்லி விரித்த காலை மூடாமலேயே இருந்தது ஒரு காலம். இன்றைக்கு காலை விரிக்கச் சொல்லி கோடி கோடியாய் கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்றார் ஹைதராபாத் நண்பரின் பிரைவேட் பார்ட்டி ஒன்றில் அந்த நடிகை.

மீசையை முறுக்கிய இயக்குனர் இந்த நடிகையை உப்புக்கும் பெறாத டிக்கெட்டு என்று விமர்சித்து விட்டு, தனிமையில் காம ராக இசைக்க, அவருக்கு மகுடி வேலை செய்தே நடிகைக்கு பலமுறை டாபர் பற்பொடி தேவைப்பட்டதாம். அந்த மகுடி வேலையில் மயங்கியவர் மாஃபியா கும்பல் நடிகையிடம் சிக்கி சின்னாப் பின்னப்பட்டு கடைசியில் கழிசடையாகவே வாழும் நடிகையுடன் குடும்பம் நடத்தும் அதிமேதாவி நடிகனுடன் நடிக்க வைக்க, மார்க்கெட்டு ஜாக்கெட்டை கிழித்து விட்டதாம்.

அன்றைக்கு கிழிந்த ஜாக்கெட்டை இன்னும் தைக்கவே இல்லையாம். யார்  அந்த நடிகை என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சரி பிரமிட்டுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தலைகீழாக நின்று யோசித்தாலும் புரியாத ஜென்மங்கள் உடனடியாக அனாதி பிளாக்கை வாசிப்பதை நிறுத்தவும்.

- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்

உங்களின் ப்ரிய குஞ்சாமணி


ரசனையில் ஒளிந்திருக்கும் ரகசியம்

மே 15, 2012

அவர் ஒரு பிரபல இயக்குனர். மனைவியும் சினிமாவைச் சேர்ந்தவர். வெளியுலகில் அவருக்கு இருக்கும் பெயரும், புகழும் சொல்லித் தான் தெரிய வேண்டுவதில்லை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் எப்பேர்ப்பட்ட நடிகரானாலும் சரி, கையது கொண்டு மெய் பொத்தி நிற்பர். நடிகைகள் எல்லாரும் அரண்டு போய் அமைதியாய் கிடப்பர். அமைதியின் டெரர் என்று அழைக்கப்பட்ட அந்த இயக்குனரின் பட ஷூட்டிங்கிற்கு எனது நண்பி ஒருத்தி அழைப்பின் பேரில் (இயக்குனரின் அனுமதியுடன் தான்) சென்றிருந்தேன். என்னுடன் குஞ்சாமணி ட்ரைவர் கோலத்தில் வந்தான். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். பின்னே அஜித் குமாருக்கும் சவால் விடும் அழகோடு கன்னத்தில் குழியுடன், வொயிட் டிஷர்ட்டில், டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்டுடன் நின்றிருந்த உங்களின் பிரிய குஞ்சாமணியை பார்த்தாலே பார்க்கும் இளம் பெண்களின் இதயம் ஆசிட் வீசியது போல பொசுங்க ஆரம்பிக்குமே, யூனிட் ஆட்கள் எல்லாம் எம்மாத்திரம்? அசந்து போய் நின்றார்கள்.

தோழி என்னைப் பார்த்ததும் ஓடோடி வந்து இயக்குனருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இயக்குனர் அருகில் வந்து இரண்டு இரண்டு வார்த்தைகளில் வரவேற்றார். என் பின்னாலே ஒரு கண்ணை மட்டும் காட்டியவாறு, பம்மிக் கொண்டு நின்றான் குஞ்சாமணி. அது அவனின் ஸ்டைல். இம்ப்ரஸ் செய்கின்றானாம். தோழி என்னைக் கவனிப்பதை விட்டு விட்டு, குஞ்சாமணியைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

‘அனாதி, சார் யாரு?’

‘சாரோட ட்ரைவர்’ என்றான் முந்திக் கொண்டு

அவனின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. படுபாவி நம்மை பயன்படுத்திக் கொண்டானே என்று சிரித்துக் கொண்டேன். கண்ணுக்குத் தெரியாத தூசி கிடைக்கட்டுமே, சீனப் பெருஞ்சுவரையே கட்டி விடுவான் இந்த குஞ்சு.

தோழி, அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள். குஞ்சு பெண்களின் கண்களுக்குள் பார்ப்பான். குறுகுறுவென பார்வை. இதழ் கடையோரத்தில் புன் சிரிப்பொன்று தவழும். கற்புக்கரசியானாலும் ஒரு கணம் சிலிர்த்து விடுவார்கள். நான் பலமுறை அவன் கண்களைச் சந்தித்து அரண்டு போய் இருக்கிறேன். அவன் ஏதோ தியானமெல்லாம் செய்கின்றானாம் என்று பஞ்சு சொன்னான். என்னவோ தெரியவில்லை.

அவனை முன்னிட்டு ஹோட்டலில் அழகிகளின் கூட்டம் வருவதால் நான் அவனின் பர்ஷனல் விஷயங்களில் தலையிடுவதில்லை. அதை விரும்புவதும் இல்லை.

இரண்டு முறை இயக்குனர் அருகில் வந்து ஏதோ சொல்லிச் சென்றார். ஷூட்டிங்கில் கொடுக்கும் ஷூஸ் கன்றாவியாக இருந்தது. நான் முகம் சுழிப்பதைக் கண்ட குஞ்சு, ஓடோடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

அதற்குள் தோழி குஞ்சுவுடன் ஒட்டிக் கொண்ட மாதிரி அவனோடு சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அது மட்டுமா அவளின் நண்பிகளில் சிலரும் குஞ்சுவோடு கடலை போட்டுக் கொண்டிருந்தனர். வேட்டை மன்னன் ஆரம்பித்து விட்டான். அவன் காட்டில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. அனுபவிக்கட்டும். சமூகத்தில் கல்யாணத்துக்கு முன்பு வரையான வாழ்க்கைகள் எதுவும் புரட்டிப் பார்க்கப்படுவதில்லை. முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர்கள் அதிகமாகி விட்டனர். கோர்ட்டுகளில் விவாகரத்துக்கள் எண்ணிக்கை கூடுவது பெண்களின் சுதந்திரத்தையும், ஆண்களின் சுதந்திரத்தையும் வெளிக் கொண்டு வருகின்றன. இருக்கட்டும் சந்தோஷமாய்.

தோழியைச் சந்தித்து விட்டு, ஹோட்டல் திரும்பிக் கொண்டிருந்த போது காரை ஓட்டிக் கொண்டிருந்த குஞ்சு, ’அனாதி உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேட்கின்றாயா?’ என்றான்

’சொல்லுடா !’

’உன் தோழியிடம் கறந்த மேட்டர் டா !’

’ம்…!’

’இயக்குனர் இருக்காரே அவருக்கு டிவி நாடகம் தான் பிடிக்குமாம்’

’ஏனாம்?’

’அவரின் பெண்டாட்டி பதினைந்தாயிரத்திற்கும் மேலே கொடுப்பாராம். உன் தோழி பணத்தோடு சான்ஸையும் பிடித்து விட்டாளாம்’

‘அட, இப்படி ஒரு ரசனையா?’

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று அல்லவா இயக்குனர் நடந்து கொள்கிறார். இயக்குனரின் படங்களில் ஹை கிளாஸ் நடிகைகளின் குத்து டான்ஸ் இருப்பது நினைவில் நிழலாடியது. பூனை என்றாலே கள்ளம் தானே? நண்பர்களே !

ஹோட்டல் வாசலில் கார் நின்றது

- அனாதி


Follow

Get every new post delivered to your Inbox.

Join 134 other followers

%d bloggers like this: