
அன்பு நண்பர்களே,
விரைவில் தமிழகத்தின் தமிழர்கள் அகதிகளாய் மாற இருக்கின்றார்கள். வேறு வேறு மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடிச் செல்லும் நிலையில், காய்ந்து போன வறட்டு எலும்புகளாய் குத்தும் நினைவுகளில் குளிர்ச்சி பொறுந்திய பசுமை நினைவுகளாய், தகிக்கும் கோடையில் வீசும் தென்றலாய் இருக்கும் படியாய், குஞ்சாமணியாகிய உங்களின் மனம் கவர் நண்பன், உங்களுக்காக புதிய பகுதி ஒன்றினை ஆரம்பித்து எழுத இருக்கிறேன். இது எத்தனை நாள் தொடரும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
இன்பரசம் – பக்தி பரவசம் சொட்டும் அருமையான ஆஆஆஆஆன்மீக பதிவுகளாய் மலர இருக்கிறது.
சென்னை தவிர்த்த பிற மாவட்ட ரசிகர்களுக்காய் எழுதப்பட்டும் இந்த இன்பரசம் உங்கள் கனவினை விட்டு விலகவே விலகாது என்று அறிவிக்கின்றேன்.
- தொடர்ந்து இணைந்திருங்கள்
உங்கள் மனம் கவர்
குஞ்சாமணி

DAI
unakku vera velaiyaeee illaiyaa, eppa paaru itha ealutha poren atha ealutha porennukittu, ithu varaikkum nee sollinatha ealuthirukkiyaa, vennai
thank you dear.
eyya frund pannetu irukkega atha elethran atha eletharntu onumay eletharthu ella
please update ur site reqularly or otherwise close it