உலகத்தின் அத்தனை இன்பங்களும் கிடைத்தாலும் போதாது, போதாது இன்னும் எனக்கு வேண்டும் வேண்டும் என்று துரோக சிந்தையிலே நாள் பொழுதும் சிந்திக்கும் ஒருவரைப் பற்றிய தகவலைக் கீழே படியுங்கள்.
- பஞ்சு
மு.கந்தப்பன், நாமக்கல்
‘முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழர்களின் செங்குருதி தெருவில் சிந்தாமல் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கருணாநிதி எச்சரிக்கை செய்துள்ளாரே?
கருணாநிதியின் எத்தனையோ எச்சரிக்கைகளைப் பார்த்ததுதானே இன்றைய மத்திய அரசு. இதுபோன்ற வெற்று எச்சரிக்கைகளை விடுத்து, உருப்படியாய் ஏதாவது செய்யலாம். மனிதச் சங்கிலி போன்றவை, ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் சொல்லி விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுபவை. மொத்த மக்களும் ஆவேசமாக குமுளியை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கும்போது இவர் இன்னமும் மனிதச்சங்கிலி நடத்துகிறார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மத்திய அமைச்சரவையைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய கருணாநிதி, இதைவிட கூடுதலாக பல விஷயங்களைச் செய்ய வேண்டும். இந்த ஒரு நாள் பேச்சு எதற்கும் பயன்படாது!
- கழுகார் பதில்களில் – நன்றி ஜூனியர் விகடன்

Athelam antha TAMLIL ENA THALAIVAR panna mattar. avar kudumpatha pakkurathuke neram ela. apram enga???????????????????????????????????????
அட இவன் ஒரு செத்த பாம்புங்க.!!!