குஞ்சாமணிக்கு கடந்த வாரமாக ஒரே குஜால் தான் போங்கள். புளுத்தாளர் (ஹிஹி..) ஒருவர் தன் குஞ்சை சாட்டின் போதே குலுக்கு குலுக்கென்று குலுக்கியதைக் கண்டு குஞ்சாமணியாகிய எனக்கு குஷியோ குஷி.
பாருவின் குஞ்சாட்டம் வெளியில் வர உதவி புரிந்த பாருவின் வாசகர் வட்டத்தினை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ரகசிய சம்பாஷனைகள் ரகசியமாய் இல்லாமல் போய் விட இந்த வட்டம் தானே காரணம்.வாசகர் வட்டம், பாருவிற்கு கட்டம் கட்டி விட்டது. அதுமட்டுமா, ஒரு இன்னொரு புளுத்தாளர் பாரு தன் வாசகர்களிடம் பின்லேடன் பேசுவது போல பேசுகிறார் என்ற பில்டப் வேறினைக் கொடுத்தார். இன்றைக்குப் பார்த்தால் இருவரும் வேறு வேறு போல ஒரு கடிதம் என்றெல்லாம் கதை விடுகின்றார்கள். பாருவின் வாசகர் வட்டத்திலிருந்து விருதெல்லாம் கொடுக்கப் போகின்றார்கள் என்று கொளுத்தினார்கள். சீக்கிரம் மேட்டர் லீக்காகும் படி சாட் செய்த வாசகிக்கும் விருது கொடுப்பார்களா? என்பதை பாருவின் வாசகர் வட்டம் சொல்ல வேண்டும்.
குறிப்பு : வாசகர் வட்டத்திற்கான நோக்கம் மிக நல்லது. ஆனால் அது தவறானவருக்கு ஆரம்பிக்கப்பட்டிருப்பது தான் கொடுமை.
அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் இளம் பெண்களைப் புணர்ந்து கொண்டிருப்பது கிழவர்கள் தானே. காசுள்ள கிழட்டுப் பயல்கள் அல்லவா குட்டிகளை குஜால் செய்து கொண்டிருக்கின்றான்கள் என்று எழுதி இருந்தோம் அல்லவா, இப்போதாவது நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்.
இன்செஸ்ட் கதைகளில் சில பல புளுத்தாளர்களுக்கு ரொம்பவும் இஸ்டம். இதோ அப்படி ஒரு டெக்ஸ்ட் ப்ளூ ஃபிலிம் தான் மேலே இருப்பது. நான் செக்ஸ் கதைகளை எழுத்தில் படித்திருக்கிறேன். டெக்னாலஜி வளர்ந்து விட்டதால், கதையை படமாகப் பார்ப்பது இதுதான் முதல் முறை. டெக்னாலஜியை எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்று பாருங்கள்…. சூப்பரோ சூப்பரு…..
ரகசியம் வெளியே வந்து விட்டது. இந்த புளுத்தாளரை குனிமொழி மேட்டருக்கு குனிமொழியின் அண்ணன்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். போனா போவுதுன்னு விட்டு விடுவார்களா இல்லை பொளந்து கட்டுவார்களான்னு பார்க்கனும்….
விதி வலியது புளுத்தாளரே !!!
- சோகத்துடன் குஞ்சு.
மேலும் ஒரு குறிப்பு : இந்தக் குஞ்சால் வரும் பிரச்சினைகளைப் பார்த்தீர்களா வாசகர்களே. ஆகவே இனிமேல் நீங்கள் உங்களின் மனம் கவர்ந்த குஞ்சுவிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்ன சரிதானே ????

ஏன் நான் ரவுடின்னு சொல்ல வருகிறாரோ??? காமெடியாக இல்லியா??
இதைப் பற்றி அவருடைய இணைய தளத்தில் எதுவும் சொல்லவில்லை. அவருக்கும் அவருடைய புத்தகம் வெளியிடுபவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் அவருக்கு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியை தெரியுமாம். அந்த மிகப் பெரிய அதிகாரியே இவர் புத்தக publisher-யை கண்டு பயப்படுவராம். அதாவது என்ன சொல்கிறார் என்றால் “எனக்கு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியை தெரியும். என் நண்பரான என் publisher-க்கு போலீஸ் அதிகாரிகளை பயமுறுத்தும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. சும்மா cyber crime அது இது என்று பூச்சாண்டி காட்டாதீர்கள்”.
இதை தான் ஆங்கிலத்தில் “veiled threat” ( அதாவது மறைமுக மிரட்டல்) என்று சொல்வார்கள்.