கல்லூரிப் பெண்களும் கற்பும்

ஜூன் 28, 2011

இன்று காலையில் நண்பரொருவரை ஹோட்டலில் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. சமூக சேவையில் அக்கறையும், பிறருக்கு உதவும் குணமும் கொண்டவர் அவர். பெரும்பாலும் யாருடனாவது சுற்றிக் கொண்டிருப்பார். திடீரென்று ஹோட்டலுக்குள் வந்தவர், என்னைப் பார்த்து விட்டு, அனாதி எப்படியப்பா இருக்கிறாய் என்று குசலம் விசாரித்து, முடித்து சாப்பிட்டு விட்டு, தனி அறையில் அமர்ந்தார் என்னுடன்.

சில பல விஷயங்களைப் பேசி முடித்ததும், அவருக்குப் போன் ஒன்று வந்தது. ”அவ்வளவு காசா, பார்க்கிறேன்” என்றுச் சொல்லி முடித்தார். ”ஏதாவது பணம் வேண்டுமா?” என்று கேட்டேன்.

“ அட இது வேறப்பா” என்றவர் தொடர்ந்து சொல்லியதை அப்படியே கீழே படியுங்கள்.

கிராமப்புறங்களில் இருந்து நகரத்துக்கு வரும் இளம் பெண்கள் பலர், நகரங்களில் இருக்கும் படாடோபங்களைக் கண்டு மயங்கி, அதை அனுபவிக்க விரும்புவார்களாம். அந்த மாதிரிப் பெண்களை இனம் கண்டு, அவர்களை மேட்டர் முடித்து விடுவார்களாம் சில வாலிபப் பசங்கள். இதற்கிடையில் பியூட்டி பார்லர் விபச்சாரங்கள் வேறு. விபரம் தெரியாத கிராமத்துக் குட்டிகள் ஏமாந்து வயிற்றை நிரப்பிக் கொள்வார்களாம். கருக்கலைப்பு செய்ய முடியாமல் சிலருக்கு ஆகி விடுமாம். அந்த மாதிரிப் பெண்களை சிலர் தனி வீடு பிடித்து வாடகைக்கு வைத்து, ஹாஸ்பிட்டலில் பிள்ளை பிறக்க வைத்து, அப்பிள்ளையை ஹாஸ்பிட்டலுக்கே கொடுத்து விட்டு, எஸ்கேப் ஆகி விடுவார்களாம்.

அந்த மாதிரிக் குழந்தைகளை ஹாஸ்பிட்டல்கள் சில புரோக்கர்கள் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்கின்றார்களாம். முன்பு சில ஆயிரங்கள் மட்டுமே கேட்ட ஹாஸ்பிட்டல்கள் இன்றைக்கு லட்சக் கணக்கில் கேட்கின்றார்கள் என்றுச் சொன்னார்.

ஒரு நிமிடம் திக்கென்றாகி விட்டது எனக்கு. குழந்தையில்லாதவர்கள் அவ்வளவு எளிதில் இன்றைக்கு ஒரு குழந்தையை தத்து எடுத்து விட முடியாதாம். ஆகவே இது போன்ற புரோக்கர்களை அவர்கள் நாடுகின்றார்களாம்.

பணக்காரக் குட்டிகளுக்கு மேட்டர் செய்து விட்டு, தப்பிப்பது எப்படி என்று தெரிந்து விடும், ஆனால் கிராமத்துக்குட்டிகளுக்கு அவ்வளவு எளிதில் மேட்டர் தெரியாது அல்லவா, அதனால் மாட்டிக் கொள்கிறார்கள் என்றுச் சொன்னார்.

ஒரு முன்னாள் அமைச்சரின் உறவினர் ஒருவர் இது போல ஒரு பிரச்சினையில் மாட்டி, மேற்கண்ட முறையில் தப்பித்தார் என்றும் சொன்னார்.

அதுமட்டுமல்ல, கல்லூரிகளில் நடக்கும் செக்ஸ் விஷயங்கள் என்று மட்டும் இல்லாமல், தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் எழுத்தாளர் போன்ற பல எழுத்தாளர்கள் வாசகிகள் என்றுச் சொல்லி தன்னிடம் வரும் பெண்களிடம் அதை இதைப் பேசி எளிதில் மயக்கி விடுகின்றார்கள். மயக்கி அவர்கள் மட்டும் அனுபவிக்காமல், அவர்களின் நண்பர்களையும் அனுபவிக்க வைக்கின்றார்களாம். இதற்கு ஒரு நெட்வொர்க்கே தமிழகத்தில் இருப்பதாய் நண்பர்கள் பேசிக் கொண்டார்கள். காவல்துறையினர் இலக்கியவாதிகள் மீது ரகசியமாய் ஒரு கண் வைக்க வேண்டுமென்று சில சமூக சேவர்கர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்களாம்.

ஒரு எழுத்தாளர் விரைவில் மாட்டுவார் என்றுச் சொல்லிச் சிரிக்கின்றார்கள்.

கலாச்சாரம், கற்பு என்று பேசிக் கொண்டிருக்கும் நாம், மேற்கண்ட சம்பவத்தைப் படித்தால் என்ன நினைப்போம் என்பதை உங்கள் மனதிற்கே விட்டு விடுகிறேன்.

- அனாதி

சில சம்பவங்களை ஒன்றாக்கி எழுதி இருக்கிறேன். நண்பர் கற்பனையானவர்.


கனிமொழி பற்றிய திடீர் செய்திகள் காரணம் என்ன?

ஜூன் 27, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைதாகி சிறையில் கிடக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஜாமீன் மட்டும் எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. ஊர் உலகில் வேறு எந்தப் பெண்ணும் சிறையில் கிடக்கவே இல்லையா? அப்பெண்களுக்கெல்லாம் குழந்தைகளே இல்லையா? அவர்கள் எல்லாம் அழ மாட்டார்களா? இவர்களைப் பற்றி செய்தி துணுக்கைக் கூட போடாத ஒரு செய்தித்தாள் ஏன் திடீரென்று கனிமொழி, தன் மகனை நினைத்து அழுகிறார் என்றெல்லாம் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கிறது? கனிமொழியின் படத்தினைப் பார்த்தீர்கள் என்றால் அப்படி ஒரு அழுகாச்சி மூஞ்சியை படமாய் போட்டிருக்கிறார்கள்.இது நாள் வரைக்கும் ஊழல் ஊழல் என்றுக் காய்ச்சி எடுத்தவர்கள் திடிரென்று தடவிக் கொடுக்கும் படி செய்தியை வெளியிட என்ன காரணம்?????

அவனவன் ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கே குட்டிக் கரணங்களை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் செய்து கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து விட்டு ஜெயிலில் இருக்கும் கனிமொழியின் மீது இரக்கம் சுரக்கும் வரை அந்தச் செய்தித்தாள் செய்தி வெளியிடக் காரணம் என்ன??????? மக்களின் மனதில் கனிமொழி மீது பாவம் என்ற உணர்ச்சி உருவாகும் படி செய்தியை ஏன் திடிரென்று வெளியிடுகிறார்கள்?????

அன்பு நண்பர்களே,

மீடியா மாஃபியா என்று ஒரு குரூப்பே உண்டு. அவ்வகை மாஃபியாக்கள் தங்களுக்கு லாபம் தரும் செய்திகளை, சிலரை அட்ஜெஸ்ட் செய்யும் செய்திகளை முக்கியச் செய்திகளாய் வெளியிடுவார்கள்.

கனிமொழியை ஒருவர் தன் காதலி என்று சாட் செய்யும் போது சொல்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் மூலம் செய்தியை மேற்படியாளரும் கேள்விப்பட்டிருப்பார். வேறு ஏதாவது பிரச்சினையாகி விடும் என்பதற்காக, உடனடியாக அதை தடவிக் கொடுத்து, பத்திரிக்கை ஆதரவு தர இந்தச் செய்தித்தாள் முயற்சிக்கிறது என்று விஷயம் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அனாதியின் வாசகர்கள் இங்கு எழுதப்படாத சில முடிச்சுக்களைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். அதற்காகவே இந்தப் பதிவு.

- பஞ்சு


கோவிலையும் விட்டு வைக்காத ஊழல்

ஜூன் 26, 2011

2ஜியில் அடித்த கொள்ளை போதாது என்று கோவில்களையும் விடாது கடந்த ஆட்சியில் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதோ குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான கட்டுரை. – நன்றி குமுதம் ரிப்போர்ட்டர். 

- பஞ்சரு பலராமன்

எப்போதும் இல்லாத அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் கோயில்கள் அதிக அளவில் சீரமைக்கப்பட்டது. தங்கக்  கோபுரம், தங்கக் கலசம் என பல கோயில்களின் மாற்றங்களை பக்தர்களே ஆச்சரியத்தோடு கவனித் தார்கள். மாற்றத்திற்குப் பின்னால் இருந்தது பக்தி அல்ல… பணம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந் துள்ளது.

இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில்கள், தங்க விக்கிரகம், தங்கக் கலசம், தங்கக் கோபுரம் என  எல்லாமே தங்கத்தால் மின்ன ஆரம்பித்தது. பொதுவாகவே, பக்தர்களின் நன்கொடை, காணிக்கைப் பணத் தை வைத்து அறநிலையத்துறை இந்தப் பணிகளை நிறைவேற்றுவது வழக்கம். இந்த வேலைகளில்தான்  பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

கோயிலில் தங்கத்தாலான பணிகள் எது செய்வதாக இருந்தாலும் அறநிலையத்துறை, தமிழக அரசின்  பூம்புகார் நிறுவனம் மூலம் நிறைவேற்றுவதுதான் வழக்கம். எந்த வேலைக்கு எவ்வளவு செலவாகும் என் பதை வரையறுத்து தரும் பூம்புகார். அவர்களே அந்தப் பணிகளை தனியார் காண்ட்ராக்டர்கள் மூலம்  நிறைவேற்றிக் கொடுப்பார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நடைமுறையில் பெரிய மாற்றம்  வந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் நேரடியாக காண்ட்ராக்டர்கள் மூலம் வேலைகளைச் செய்துள்ளனர். இங்குதான் முறைகேடு தொடங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘கோயில்களுக்கு தங்க முலாம் பூசும்  வேலைகளில் முறைகேடு நடந்துள்ளது.பொதுவாக கோபுர வேலைகளுக்கு கோபுரத்தின் அடிப்பாகத்தை  அளந்து விட்டு, அதன் மேல் நுனியில் இருந்து பக்கவாட்டில் சரித்து அளப்பதுதான் வழக்கம். கூடவே  இடைவெளிகள், சிலைகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு தனியாகப் பணம் கொடுக்கப்படும்.
ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் வரும் காண்ட்ராக்டர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தையும்  பக்கவாட்டையும் அப்படியே அளந்து மதிப்பிடுகிறார்கள். அதாவது, கோபுரம் கீழிருந்து மேல்வரை  பக்கவாட்டில் ஒரே அளவில் (செவ்வக வடிவில்) இருப்பதாகக் காண்பித்து அதற்கும் தங்கம் வாங்கிக்  கொள்கிறார்கள். சிலைகள், இடைவெளிகள் ஆகியவற்றிற்கான தங்கத்தை தனியாக வாங்கிக் கொள்கிறார்கள்.

1000 சதுர அடியில் வேலை செய்வதற்கு, 1500 சதுர அடி என கணக்கிடுவார்கள். இதனால் பத்து கிலோ  தங்கத்தில் முடிய வேண்டிய வேலைக்கு 15 கிலோ தங்கத்தை வாங்கிக் கொள்கிறார்கள். . இதற்காக பெரு மளவில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது.  கூடுதலாக வாங்கப்படும் ஒவ்வொரு கிலோ தங்கத்துக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் கொடுப்பார்களாம். இந் தப் பணம் முந்தைய ஆட்சியில் அமைச்சர்கள் வரையில் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் விட இன்னொரு விஷயமும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எந்தக் கோயிலாக  இருந்தாலும் தங்கத் தேர் ஒரு குறிப்பிட்ட உயரம்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் உயரமோ, எடையோ அதிகமாகாத நிலையில் தங்கத்தின் அளவு மட்டும் உயர்த்திக் கொடுக்கப்ப ட்டுள்ளது. அதாவது,தங்கத் தேர் செய்ய இதுவரையில் 9 கிலோ தங்கம் கொடுக்கப்பட்டு வந்தது. அது  கடந்த மூன்று ஆண்டுகளாக 12 கிலோவாக உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்பது பற்றி  இப்போது விசாரணை நடந்து வருகிறது’’ என்று சொல்லி அதிர்ச்சி அளித்தார்.

பூம்புகார் அதிகாரிகளிடம் பேசியபோது,‘‘கோயில் வேலைகள் எங்கள் மூலமாக காண்ட்ராக்ட் கொடுக்கப்ப ட்ட போது நேர்மையாகத்தான் நடந்தது. கோபுரங்கள், சிலைகளுக்கு தங்கம் பூசும்போது ஒன்பது லேயர்கள்  பூசவேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இப்போது இரண்டு அல்லது மூன்று லேயர்கள்தான் பூசப்படு கிறது. இதன் மூலம் மிச்சமாகும் தங்கத்தை காண்ட்ராக்டர்கள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். கடந்த மூன் றாண்டுகளில் இது போல சுமார் 200 கிலோ தங்கம் வரையில் சுரண்டப்பட்டிருக்கலாம் என்று தெரிய  வந்துள்ளது’’ என்றார்.

‘எப்படி இந்த தங்கத்தை எடுத்துச் செல்கிறார்கள்?’ என்று கேட்டபோது, அவர் சொன்னது அத்தனையும்  அதிர்ச்சி ரகம்.

‘‘கோயில்களில் பயன்படுத்துவது அனைத்தும் 24 காரட் தங்கம். தங்கக் கட்டிகளை வாங்கிய பின்னர் சின் னச் சின்ன தகடுகளாக ஆக்குவார்கள். குறிப்பிட்ட வடிவத்தில் செப்புத் தகடுகளுடன் அவற்றைச்  சேர்ப்பார்கள். இதற்காக பாதரசத்துடன் சேர்த்து செப்புத் தகடையும், தங்கத் தகடையும் அடிப்பார்கள். பி ன்னர் அதை தீயில் வைத்து பாதரசத்தைப் பிரிப்பார்கள். இதற்கு ‘ரசப்புட்டு’ என்று பெயர். இதில் பாதரச த்தோடு தங்கமும் சேர்ந்து இருக்கும்.அதை தனியாக எடுத்துச் சென்று தங்கத்தைப் பிரித்து எடுத்துக்  கொள்வார்கள். இப்படி தங்கம் பூசுவதற்கு முன் ஒவ்வொரு நிலையிலும் காண்ட்ராக்டர்கள் லாபம் பார்த்து  விடுகிறார்கள்.

இதே போல தங்கக் கட்டிகளை தகடுகளாக்கும் போது சின்னச் சின்ன துண்டுகளாக தங்கம் கீழே விழும். அதை நகக்கண்களில் வைத்து எடுத்துக் கொள்வார்கள். இப்படி பல வழிகளில் காண்ட்ராக்டர்கள் தங்கத் தைச் சுரண்டியிருக்கிறார்கள்’’ என்றார்.

இந்த வேலைகள் அனைத்துமே வெளிப்படையாக நடக்குமாம். ஆனால் இது குறித்த போதிய அறிவு  அதிகாரிகளுக்கு இல்லாததால், அவர்கள் கண்முன்பே இது நடந்துள்ளது. அதே போல அளவு எடுப்பது,  எஸ்டிமேட் போடுவது என்ற பணிக்காக கோயில்களில் தனியாக சிலரை நியமித்துள்ளார்கள்.அவர்களும் காண்ட்ராக்டர்களுக்கு துணை போயிருக்கிறார்கள்.

‘‘சமீபத்தில் ஒரு கோயிலில் 90 கிலோ தங்கத்தில்  விமானம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்.  கோயில் அதிகாரி கண்டிப்பாக இருந்து, காண்ட்ராக்டரின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துள்ளார்.தங்க  விமானம் செய்து முடித்த போது 62 கிலோ தங்கம்தான் செலவாகி யிருந்ததாம். இப்படித்தானே மற்ற  கோயில்களிலும் தங்கம் கொள்ளை போயிருக்கும்.

அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் கோயில்களில் நடந்த இந்த முறைகேடுகள் வெளியே வரத்  தொடங்கி இருக்கிறது. திருச்சி அருகிலுள்ள அம்மன் கோயிலில் ஆறு கிலோ தங்கத்தில் தங்கத்தேர்  செய்ய ஒரு செயல் அலுவலர் எஸ்டிமேட் தயாரித்துள்ளார். அவர் மாறியதும், புதிதாக வந்த இன்னொரு  அதிகாரி தங்கத்தேர் செய்வதற்கு 11 கிலோ தங்கம் தேவைப்படும் என்று எஸ்டிமேட்டையே மாற்றியி ருக்கிறார். இதையெல்லாம் தீவிரமாக விசாரித்தால் இன்னும், பல அதிர்ச்சிகள் வெளியே வரும்’’ என் கிறார்கள் கோயில் ஊழியர்கள்.

இந்த விவரங்களை கொஞ்சம் தோண்டியபோதுதான் தமிழகம் முழுவதும் கோயில்களில் இதுபோல் பெரு மளவு பணம் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாம்.

இதுதொடர்பாகப் பேசிய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர்,‘‘கடந்த ஆட்சியில் நடந்த கோயில்  புனரமைப்புப் பணிகள் அனைத்தையும் விசாரணை செய்வார்கள் எனத் தெரிகிறது. வேலைகள் நடந்துள்ள  கோயில்களில் வாங்கிய செப்புத்தகடுகளையும்,பயன்படுத்திய செப்புத்தகடுகளையும் கணக்கெடுத்து வரு கிறார்கள்.இந்த செப்புத் தகடுகளுக்கு எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்பதை தோராயமாக கணக்கிட் டுப் பார்த்தபோது 200 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இ ன்றைக்கு ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ. 22 லட்சம். அப்படியானால் எத்தனை கோடி ரூபாய்க்கு  ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிந்து அதிர்ந்து போய்விட்டோம்’’ என்றார் ஆச்சரியம் விலகாமல்.

மேலும், ‘‘ஒரு கிராமுக்கு 7ரூபாய் என்கிற அளவில் காண்ட்ராக்டர்களுக்கு அறநிலையத்துறை பணம் த ருகிறது. ஆனால் வெளியில் அவர்கள் 14 முதல் 15 ரூபாய் வரை வாங்குகிறார்கள்.பெருமளவு லாபம்  இல்லையெனில் இப்படி குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொள்வார்களா?’’ என்றும் கேள்வி எழுப்புகிறார்.

கோபுரம், கலசம் ஆகியவற்றிற்கு தங்க முலாம் பூசுவது, தங்க விக்கிரகங்கள் செய்வது, தங்கத்தேர் செய்வது  ஆகிய பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த தங்கம் முழுவதும் பக்தர்களுடையது. உண்டியல் பணம்  தவிர, பக்தர்கள் காணிக்கையாகத் தரும் நகைகளை உருக்கித்தான் இந்த வேலைகள் செய்யப்படுகிறது. இதிலும் ஊழல் நடந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து பக்தை ஒருவரிடம் கேட்டபோது, ‘‘என் கணவரது உடல்நலம் சரியானால், தாலியை  காணிக்கையாகத் தருவதாக வேண்டியிருந்தேன். அதன்படி தாலியை உண்டியலில் போட்டேன். என் னைப்போல் பலரும் தாலி, மோதிரம், குழந்தைகளின் நகைகள் என வேண்டுதலுக்காக கோயிலுக்குச் செலுத்துகிறார்கள்.அந்த நகை சாமி காரியத்துக்கு செலவாகிறது என நினைத்தோம்.அதையும் விட்டு வைக்காமல் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் எங்கே சென்று முறையிடுவது? அப்படிப்பட்டவர்களை  கடவுளே தண்டிப்பார்’’ என்றார் வேதனையுடன்.

இந்த ஊழல் தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது குற்றச்சாட்டு எழுந்து ள்ளது. அவர்களுக்கு இதுவரையில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஒரு அதிகாரியைப் பற்றி  விசாரித்த போது,மூன்று கோடி வரையில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளதாம். விசாரணை  தீவிரமாகும் போது, யாரெல்லாம் மாட்டிக் கொள்ளப் போகிறோமோ என பயத்தில் உறைந்து போயுள்ளனர்  அறநிலையத்துறை அதிகாரிகள்.


இன்செஸ்ட் ப்ளூபிலிம் (18+)

ஜூன் 25, 2011

குஞ்சாமணிக்கு கடந்த வாரமாக ஒரே குஜால் தான் போங்கள். புளுத்தாளர் (ஹிஹி..) ஒருவர் தன் குஞ்சை சாட்டின் போதே குலுக்கு குலுக்கென்று குலுக்கியதைக் கண்டு குஞ்சாமணியாகிய எனக்கு குஷியோ குஷி.

பாருவின் குஞ்சாட்டம் வெளியில் வர உதவி புரிந்த பாருவின் வாசகர் வட்டத்தினை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ரகசிய சம்பாஷனைகள் ரகசியமாய் இல்லாமல் போய் விட இந்த வட்டம் தானே காரணம்.வாசகர் வட்டம், பாருவிற்கு கட்டம் கட்டி விட்டது. அதுமட்டுமா, ஒரு இன்னொரு புளுத்தாளர் பாரு தன் வாசகர்களிடம் பின்லேடன் பேசுவது போல பேசுகிறார் என்ற பில்டப் வேறினைக் கொடுத்தார். இன்றைக்குப் பார்த்தால் இருவரும் வேறு வேறு போல ஒரு கடிதம் என்றெல்லாம் கதை விடுகின்றார்கள். பாருவின் வாசகர் வட்டத்திலிருந்து விருதெல்லாம் கொடுக்கப் போகின்றார்கள் என்று கொளுத்தினார்கள். சீக்கிரம் மேட்டர் லீக்காகும் படி சாட் செய்த வாசகிக்கும் விருது கொடுப்பார்களா? என்பதை பாருவின் வாசகர் வட்டம் சொல்ல வேண்டும்.

குறிப்பு : வாசகர் வட்டத்திற்கான நோக்கம் மிக நல்லது. ஆனால் அது தவறானவருக்கு ஆரம்பிக்கப்பட்டிருப்பது தான் கொடுமை.

அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் இளம் பெண்களைப் புணர்ந்து கொண்டிருப்பது கிழவர்கள் தானே. காசுள்ள கிழட்டுப் பயல்கள் அல்லவா குட்டிகளை குஜால் செய்து கொண்டிருக்கின்றான்கள் என்று எழுதி இருந்தோம் அல்லவா, இப்போதாவது நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்.

இன்செஸ்ட் கதைகளில் சில பல புளுத்தாளர்களுக்கு ரொம்பவும் இஸ்டம். இதோ அப்படி ஒரு டெக்ஸ்ட் ப்ளூ ஃபிலிம் தான் மேலே இருப்பது. நான் செக்ஸ் கதைகளை எழுத்தில் படித்திருக்கிறேன். டெக்னாலஜி வளர்ந்து விட்டதால், கதையை படமாகப் பார்ப்பது இதுதான் முதல் முறை. டெக்னாலஜியை எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்று பாருங்கள்…. சூப்பரோ சூப்பரு…..

ரகசியம் வெளியே வந்து விட்டது. இந்த புளுத்தாளரை குனிமொழி மேட்டருக்கு குனிமொழியின் அண்ணன்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். போனா போவுதுன்னு விட்டு விடுவார்களா இல்லை பொளந்து கட்டுவார்களான்னு பார்க்கனும்….

விதி வலியது புளுத்தாளரே !!!

- சோகத்துடன் குஞ்சு.

மேலும் ஒரு குறிப்பு : இந்தக் குஞ்சால் வரும் பிரச்சினைகளைப் பார்த்தீர்களா வாசகர்களே. ஆகவே இனிமேல் நீங்கள் உங்களின் மனம் கவர்ந்த குஞ்சுவிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்ன சரிதானே ????


தமிழகத்தில் 2000 ஆயிரம் கோடி கருப்புபணம்

ஜூன் 24, 2011

இன்றைய செய்தி தாளைத் திறந்தவுடனே 2ஜிக்கும் இணையான ஊழல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை ஒன்றினைப் பார்த்தேன். கருப்புப் பண முதலைகள் யார் என்று அரசுக்குத் தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்பது மக்களை ஏமாற்றும் அரசியல் அல்லவா என்று நினைத்தேன். இதோ அந்தச் செய்தியும் அதன் தொடர்பான சில கருத்துக்களும்.

தமிழத்தில் மொத்தம் 11 மெடிக்கல் காலேஜ்கள் இருக்கின்றன. அதில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் ஒன்றிற்கு 35 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை வசூல் செய்கிறார்கள். ஒவ்வொரு காலேஜ்ஜிலும் 35 லிருந்து 53 சீட்டுக்கள் இருக்கின்றன என்றால் மொத்தம் இந்த 11 கல்லூரிகளும் வசூலிப்பது 210 கோடி கருப்புப் பணம். இது அத்தனையும் அன்னக்கவுண்டட் மணி.

7 டீம்டு பல்கலைகழங்கள் அரசுக்கு எந்த வித சீட்டுகளும் ஒதுக்க வேண்டியதில்லை. ஆக இவர்கள் அடிக்கும் கொள்ளைப் பணம் 280 கோடி. இதுவும் கருப்புப் பணம்.

மெடிக்கல் கல்லூரிகள் வருடம் தோறும் மொத்தமாய் மக்களிடமிருந்து உருவும் பணம் ரூபாய் 500 கோடி என்று வைத்துக் கொண்டால் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறோம் பேர்வழி என்று கிளம்பியிருக்கும் தனியார் டிரஸ்ட் மொதலாளிகளின் கருப்புப் பணத்தின் அளவினை எண்ணிப் பாருங்கள். இது ஸ்பெக்ட்ரம் பணத்தினை விட அதிகமல்லவா????

அடுத்து, இஞ்னியரிங் கல்லூரிக் கணக்கு.

தமிழகத்தில் அரசு அனுமதி பெற்ற கல்லூரிகள் 494. இக்கல்லூரிகளில் 100 கல்லூரிக்கும் மேலே உயர்ந்த தரம் கொண்டவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அரசு கோட்டா தவிர மீதமுள்ள மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கு ஆவரேஜாக 10 லட்சம் வைத்தால் மொத்தமாக 1500 – 2000 கோடி ரூபாயை மேற்படிக் கல்லூரிகள் கருப்புப் பணமாக வசூலிக்கின்றன.

இவ்வளவு பணமும் மொத்தமாய் 500 பேருக்கு மட்டுமே பங்கிடப்படுகின்றன என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏழைகளிடம் இருக்கும் பணம் கல்வி என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் வருடத்திற்கு 2000 கோடி ரூபாய்க்கும் மேல் கல்வி நிறுவனங்கள் கருப்புப் பணமாகப் பெறுகின்றன என்று வைத்துக் கொண்டால், இந்தியாவெங்கும் கணக்கெடுத்தால் தலையைச் சுற்றும் அல்லவா?

கல்லூரிகளில் மட்டும் இத்தனை கருப்புப் பணம் என்றால் ஆரம்ப கல்வி நிலையங்களில் எத்தனை கருப்புப் பணம் சேரும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.  தனியார் கலைக்கல்லூரிக் கணக்குகள் என்பது வேறு. ஆசிரியர் கல்வி, பட்டயப்படிப்புகள் கல்விக் கணக்குகள் வேறு தனியாக இருக்கின்றன.

இவ்வளவு கருப்புப் பணம் விளையாடுவது அமலாக்கத்துறைக்கு தெரியாது என்றா நினைக்கின்றீர்கள்??? இல்லை சிபிஐக்குத்தான் தெரியாதா? இல்லை நீதிமன்றங்களுக்குத்தான் தெரியாதா? அரசுக்கு தெரியாதா? அனைவருக்கும் நன்றாகத் தெரியும் இந்த பிசினசை ஏன் இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை? காரணம் அரசுகளும், அரசு அமைப்புகளும் மக்களை ஏமாற்றுகின்றன.

அன்னா ஹசாராவிற்கு இது தெரியாதா? ஏன் அன்னா ஹசாரே இந்தியாவிலிருக்கும் தனியார் பள்ளி நிறுவனங்களை அரசுடைமையாக்கப் போராடவில்லை. இங்கிருந்துதானே கருப்புப் பணம் சேர ஆரம்பிக்கின்றது? இந்தியாவில் கருப்புப் பணமுதலைகள் என்போர் தனியார் கல்வி நிறுவன அதிபர்களே. இவர்களிடமிருந்து கல்வி பிடுங்கப்பட்டால் அதுவே கருப்புப் பணத்திற்கான போராட்டத்தின் முதல் ஆரம்பமாய் இருக்கும்.

ஆனால் யார் செய்வார்கள்????

தனியார் பிராந்திக்கடை நடத்திக் கொள்ளை அடிக்கின்றார்கள் என்பதற்காக, அரசே மதுக்கடைகளை நடத்தச் செய்த அம்மா, தனியார் கல்விக் கூடங்களையும் அரசுடமையாக்குவாரா? கேபிள் டிவியை அரசுடைமையாக்கினால், அது போல கல்வித் துறையையும் அரசுடைமையாக்கினால் என்ன?? யாராவது வழக்குப் போடுவார்களா? யார் செய்வார்கள் இந்த நற்காரியத்தை?????

மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது ! கருப்புப் பண ஒழிப்புப் போராட்டம், ஊழல் ஒழிப்பு போராட்டத்துடன், தனியார் கல்வி ஒழிப்புப் போராட்டமும் ஆரம்பிக்கப் பட வேண்டிய சரியான தருணம் இது

இந்திய அரசு மட்டுமல்லாமல் மா நில அரசுகளும் கல்வியில் தனியாரை உடனடியாக நீக்கி, அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களும் அரசுடமையாக்கப்படல் வேண்டும். அதை விடுத்து, ஊழல், கருப்புப் பணம் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சலாய் முடியும்.

செய்தி ஆதாரம்:

http://timesofindia.indiatimes.com/home/education/Seat-sale-in-TNs-pvt-colleges-may-fetch-Rs-2000cr/articleshow/8971032.cms

- பஞ்சரு பலராமன்


(1) சின்னஞ்சிறு கிளியே – செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ்

ஜூன் 20, 2011

சுமாராக ஓடிய இரண்டு படங்களை இயக்கியவர், அடுத்த படத்திற்கு தோதான தயாரிப்பாளர் கிடைத்து விட அதற்கான வேலைகளில் இறங்கினார். இந்தப் படத்தோடு வாழ்வில் நூக் அண்ட் கார்னரையும் பார்த்து விட வேண்டுமென்ற திட்டமிடலில், அலுவலகத்தை தனிமையான இடத்தில் அமைத்துக் கொண்டார். தன்னோடு உதவி இயக்குனர்களைக் கூட தங்க வைத்துக் கொள்ளவில்லை.

தயாரிப்பாளரும் இவரின் மீதுள்ள நம்பிக்கையால், இயக்குனர் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடினார். இயக்குனரும் தயாரிப்பாளருக்கு பெரிய பிரச்சினைகளைக் கொடுக்கவில்லை. அது அவரின் நோக்கமும் அல்ல. இயக்குனரின் நோக்கமே வேறு.

தன் எண்ணம் நிறைவேறுமா என்பதை நினைத்து நினைத்து, அதைச் செயல்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து திட்டமிட்டார். அதற்கான வலையினை தன் படத்தின் மூலம் விரிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஆறு மாதம் காலம் ஆயிற்று. இதுவரையிலும் அவரின் திட்டத்திற்கும், எண்ணத்திற்கும் ஏற்றவாறு சம்பவம் நடப்பது போல அவருக்குத் தெரியவே இல்லை.

ஆனால் மனம் தளராமல் கதை பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது சிக்கியது ஒரு பெண். அந்தப் பெண் யார்? இந்த இயக்குனர் அந்தப் பெண்ணை என்ன செய்தார்? ஏன் இந்தப் பெண்ணுக்காக இத்தனை நாள் ஏங்கினார் என்பதினை விரைவில் எழுதுகிறேன்.

இச்சம்பவத்தை எழுத ஆரம்பிக்கும் போது, கைகள் நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விட்டன. மனதுக்கு வேறு சரியில்லை. வேறு வழியில்லை. எழுதித்தான் ஆக வேண்டுமென்பதால் ஒரு சிறிய பிரேக்.

டேக் கேர்…

- அன்புடன் அனாதி


குழந்தைகளையும் விட்டு வைக்காத திமுக

ஜூன் 15, 2011

கலைஞர் மற்றும் கனிமொழியின் படைப்புகளை எந்த ஒரு இலக்கியவாதியும் இலக்கியம் என்று சொல்லவே மாட்டார்கள். கலைஞரின் இலக்கியம் சுய நலம் சார்ந்தது. கனிமொழியின் இலக்கியம் என்பது திணிக்கப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் அரசுக்கு ஜால்ராக்கள் இருந்து கொண்டே இருப்பர். அந்த ஜால்ராக்கள் இவர்களின் படைப்புகளை இலக்கியம் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உண்மையான இலக்கியவாதிகள் எவரும் மேற்கண்ட இருவரின் படைப்புகளை பார்த்தால் சிரிப்பர்.

செம்மொழி மாநாடு என்ற ஒரு அயோக்கியத்தனமான மாநாடு நடத்தியது திமுக. இலங்கையில் கொத்துக் கொத்தாய் தமிழ் பேசியதற்காக கொல்லப்பட்டார்கள். அதை மூடி மறைக்க திமுகவினர் நடத்திய விழா தான் செம்மொழி மா நாடு. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி இன்றி நடத்தப்பட்ட இந்த விழா கலைஞரின் குடும்ப விழாவாக நடத்தப்பட்டது. அவரின் குடும்பம் மட்டுமே முன் வரிசையில் அமர்ந்து கொண்டு ஆர்ப்பரித்தது. இதையெல்லாம் தமிழகம் மட்டுமின்றி உலகமே பார்த்தது. தமிழின் பெயரால் மிகப் பெரும் லாபம் அடைந்தவரில் கலைஞர் தான் உச்சம்.

பள்ளிக் குழந்தைகளின் பாடங்களில் எந்தத் தகுதியை வைத்துக் கொண்டு கலைஞர் தன் படைப்புகளையும், மகளின் படைப்பினையும் வைத்தார் என்பதைச் சற்று யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் குழந்தைகளின் மனதில் திமுகவைப் பற்றிய பாசிடிவ் தோற்றத்தினை உருவாக்க வேண்டுமென்பதற்காக, கலைஞரின் பேரன் பேத்திகள் எளிதில் முதல்வராக, மந்திரிகளாக வருவதற்கு ஏதுவாய், நாட்டுக்கு நன்மை செய்தவராய் தங்கள் குடும்பத்தை முன்னுறுத்துவதை மிகத் தந்திரமாய் திட்டமிட்டு காய் நகர்த்தி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கிட வேண்டுமென்பதற்காக சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தற்போது நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது தெரியவருகிறது. மக்களுக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என்று சமச்சீர் கல்வித் திட்டத்தினைக் கொண்டு வந்து, மிகத் தந்திரமாக தங்களைப் பற்றிய பாடங்களைப் புகுத்தியது என்பது எவராலும் மன்னிக்க முடியாத ஒன்று.

அதிமுக அரசு இவர்களின் பாடத்தினை கிழித்து எரிந்தாலும், அது ஏன் கிழிக்கப்பட்டது என்பதைக் குழந்தைகள் அறிய முனைவர். அதிலும் திமுகவிற்கு ஒரு ப்ளஸ்தான். எது செய்தாலும் அதிமுகவிற்குப் பிரச்சினை வரும்படி திட்டமிடுதல் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால், உங்களுக்கு என்ன தோன்றுகிறது?????

சமச்சீர் கல்வித் திட்டத்திலும் பெரும் பிரச்சினைகளை உள்வைத்து, தன் அரக்கத்தனமான ராஜ தந்திரத்தை காட்டிய திமுக, குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்பது தான் உண்மை.

- பஞ்சர் பலராமன்


செலிபிரட்டி சீக்ரெட்ஸ் – அனாதியின் தொடர்(1)

ஜூன் 14, 2011

அன்பு நண்பர்களே,

ஊழலுக்கெதிரான போக்கில் இந்தியா வீறு நடை போட்டுக் கொண்டு போகின்றது. இதோ இந்தியாவின் ஊழல் பணம் பற்றிய ஒரு இமெயில் செய்தி. ஊழல் அரசியல்வாதிகளுக்கெதிராய் இந்தியா போராட ஆரம்பித்திருக்கிறது. ஊழல் பணத்தினை இந்தியா கொண்டு வர காங்கிரஸ் கட்சி தடைக்குமேல் தடையாக போட்டுக் கொண்டிருக்கிறது. லோக்பால் சட்ட மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றவே விடாது. ஏனென்றால் கருப்பு பண முதலாளிகளே “ காங்கிரஸ்காரர்கள்” தான். இவர்கள் தான் சுவிஸ் வங்கிகளில் கோடிகளில் பணத்தினைக் குவித்து வைத்திருக்கிறார்கள்.

இத்தகைய ஊழல் எதிர்ப்புச் சூழலில் சினிமாவின் மோகத்தில் தங்களின் தேசத்தையே இழக்கும் மக்களுக்கு சினிமா பற்றிய திரை மறைவு செய்திகளை வெளியிட்டால், இந்திய மக்கள் மேலும் விழிப்புணர்வு அடைவார்கள் என்பதால், “செலிபிரட்டீஸ் சீக்ரெட்ஸ்” என்ற தொடர் எழுதப்பட இருக்கிறது. விகடனில் வந்த இவர் தான் உங்கள் ஹீரோ என்ற கட்டுரைக்கும் எந்த விதத்திலும் சளைக்காத உண்மைச் சம்பவங்கள் நிரம்பிய தொடரை நான் நாவல் வடிவத்தில் எழுத இருக்கிறேன். வழமை போல வாசகர்கள் படித்து விஷயங்களை அறிந்து கொள்ளவும்.

சம்பந்தப்பட்டவர்கள் யாரும் எங்களைக் குற்றம் சொல்லாமல், நீங்கள் செய்யும் காரியம் சரியானதுதானா என்பதை ஒரு முறை மனச்சாட்சிப் படி உங்களுக்குள்ளேயே விசாரணை செய்து கொள்ளுங்கள்.

தொடர் விரைவில் வெளியாகும். அதுவரை இந்தியக் கருப்புப் பணத்தின் கதையை படித்து விட்டு, மீண்டுமொருமுறை ஊழலுக்கு எதிராய் போராட உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

- அன்பின் அனாதி

The loot of the 60 odd years can definitely be running into billions of dollars. Why is the government hesitating to inform the court the names of these people? Are some of them so powerful in the government and the party? I read that government plans to tax 20% and let them keep the rest. Is the government for the people, or is it for these criminals? Who is the PM shielding? He is reported to be against disclosing the names. What service is he doing to the country? what to do of the oath he took? Please resign, if you cannot stand up to protect the rule of law in this country. Or, let the court allow all citizens NOT to pay any taxes, if these people are to be allowed to go scot free. Can such a system ever work? Has the economics scholar, who happens to be the unfortunate prime minister, lost his sense of what is right? Do the rulers realize what happened in French revolution? There was a Dr.Guillotine, whose work sent shivers through the spines of the powerful. Should India go through that situation to cleanse itself of the corrupt?Why would the govt. reveal names when they are themselves involved in this…….

Itna forward karo ki pura INDIA padhe.

“ Indians are poor but India is not a poor country”.
Says one of the swiss bank directors.
He says that
280 lacs crore (280,00,000,000,0000) of Indian rupees is deposited in swiss banks
which can be used for ‘taxless’ budget for 30 yrs.
Can give 60 crore jobs to all Indians.
From any village to Delhi 4 lane roads.
Forever free supply to more than 500 social projects.
Every citizen can get monthly 2000/- for 60 yrs.
No need of world bank & IMF loan.
Think how our money is blocked by rich politicians.
We have full right against corrupt politicians.
Don’t forget CWGames…..
Adarsh building Ghotala…..
2g spectrum telecommunication ghotala….
Latest Bangalore corruption……

Itna forward karo ki pura INDIA padhe.
Take this seriously, you can forward jokes, then why not this? 
Be a responsible citizen.


உலக இரண்டாவது கோடீஸ்வர அமைச்சர்

ஜூன் 13, 2011

இது நாள் வரை அடக்கி வைக்கப்பட்ட தினமலர் நிறுவனம் தற்போது மெதுவாக செய்திகளைக் கசிய விட ஆரம்பித்து விட்டிருக்கிறது. அதற்கொரு உதாரணம் இன்றைய தினமலரில் வெளியான டீக்கடை பெஞ்சில் பார்க்கலாம். இதோ அந்தச் செய்தி.

”மாஜி மந்திரிங்க ரெண்டு பேருக்குள்ள, ‘கமிஷன்’ தகராறு நடக்குதுங்க…” என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

”பாவம் ரொம்ப வறுமையில இருப்பாங்க போல… நீங்க ஆள் யார் யாருன்னு விவரமா சொல்லு வே…” என்றார் அண்ணாச்சி.

”போன ஆட்சியில, “பவர்புல்’லா இருந்த சீனியர் அமைச்சருக்கும், கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சருக்கும் இடையில தான், “கமிஷன்’ தகராறு நடக்குதுங்க… கோவையில, நகருக்கு வெளியில, 900 ஏக்கர்ல, “கோல்ப் கிரவுண்ட், ஹெலிபேடு’ எல்லாம் வச்சு ஒரு, “மினி சிட்டி’ உருவாக்கற வேலை நடந்துகிட்டு இருக்குதுங்க… ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான், இந்த சிட்டியை உருவாக்குது…”

”அந்த நிறுவனத்துக்காக, நிலங்களை வாங்கிக்கொடுக்கற பொறுப்பை, மாவட்ட மாஜி மந்திரிகிட்ட, மாஜி சீனியர் மந்திரி கொடுத்திருக்காருங்க… இந்த வேலையில, மாவட்ட மந்திரிக்கு கணிசமா பல கோடி ரூபாய் கிடைச்சிருக்கு… இதுல, சீனியருக்கு 50 கோடி ரூபாய் வரை பங்கு தரணுமாம்…”

“ஆனா, கோவை மாவட்டத்துக்காரர், பணத்தை தராம இழுத்தடிச்சிகிட்டு இருக்கார்… இந்த விஷயத்தை வெளியில சொல்ல முடியாம, மாஜி சீனியர் மந்திரி புழுங்கிகிட்டு இருக்காருங்க…” எனக் கூறிவிட்டு, அந்தோணிசாமி நடையைக்கட்ட, மற்ற பெரியவர்களும் கிளம்பினர்; பெஞ்சில் அமைதி திரும்பியது.

கடந்த வாரம் வெஸ்ட்டில் சந்தித்துக் கொண்ட போது, இதைப் பற்றிய பேச்சு வந்தது.  மேலே கண்ட செய்தி வந்ததும் விசாரித்தால் பெரிய பூதம் கிளம்பும் போல. அதிமுகவினர் இவ்விஷயத்தை ‘அம்மாவின்’ கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். சொத்துக்களைப் பறிகொடுத்தவர்களுக்கு மீண்டும் அச்சொத்து கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அதிமுகவினர் செய்வார்களா இல்லை கமிஷனில் பங்கு கேட்பார்களா என்பதெல்லாம் போகப் போகத் தெரியும். அதிமுகவினர் செயல்பாடுகளை வைத்து தான் விஜய காந்த் அடுத்த முதல்வரா இல்லையா என்பதைச் சொல்லலாம்.

அந்த நிறுவனத்திற்கு 1600 ஏக்கர் சொத்துக்கள் உரிமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டன என்று கோவையில் பேசிக் கொள்கிறார்கள். பெரிய கோல்ஃப் மைதானம் ஒன்றினைக் காட்டியே வீடுகளை விற்று வரும் இந்த நிறுவனம், சொல்லியபடி யாருக்கும் இதுவரை வீட்டினை முடித்துக் கொடுக்கவில்லை என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த சொத்துப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அமைச்சரை அரசியல் குடும்பத்தின் சொத்துக்கு அடுத்தபடியாக சொத்து வைத்திருக்கும் அமைச்சர் இவர்தான் என்று அந்தக் கட்சியினரே சொல்கின்றார்கள். அரசியல் குடும்பம் உலக பணக்கார வரிசையில் வந்தது. அந்தளவுக்கு பெரிய கோடீஸ்வரராக மாறிவிட்டாராம் அந்த அமைச்சர். வந்தவாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றிய லிஸ்ட் எடுத்தால் அகில உலகமே மலைத்துப் போய் விடுமாம். அவ்வளவு பெரிய லிஸ்ட்டாம் அது.

அது மட்டுமா, அவரைச் சுற்றி ஏகப்பட்ட மர்மங்கள் வேறு இருக்கின்றன என்று ஏரியாவாசிகள் பேசிக் கொள்கின்றார்கள்.

-  அனாதி


பத்து லட்சமும் பதிவிரதை நடிகையும்

ஜூன் 11, 2011

ஆயிற்று கிட்டத்தட்ட 40 வயதுக்கும் மேலே. கல்யாணம் கட்டி, குழந்தையும் பெற்றாகி விட்டது. வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால் போதுமா, மேம்படி வேண்டுமல்லவா அதற்கு டிவி பக்கம் குதித்து தன் திறமையினால் ஒரு இடத்திற்கும் வந்தாகி விட்டது.

ஆனாலும் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாவே இருக்காது என்பார்களே, அது போல மிக மிக ரகசியமாய் சில ரகசிய சம்பாஷனைகளை மேற்கொண்டு வந்தான் பதிவிரதை நடிகை.

கூர்க்கில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, இந்த நடிகையைச் சந்தித்தேன். வயதாகி விட்டது என்று தான் சொல்லலாம். ஆள் இன்றும் இனிக்கும் இளமைதான். பால் கட்டியை செதுக்கினாற் போல உடம்பு, மொழு மொழு கொழு கொழுவென கால்கள் வெளித்தெரியும் உடையில் இடுப்பினை வெட்டி வெட்டி ஹோட்டலின் லாபிக்கு வந்தார்.

சுற்றி இருந்தவர்கள் ஒரு நொடி, இமைக்க மறந்து பின்பு சுவாசிக்க ஆரம்பித்தனர். நான் கூடத்தான்.

மதியம் அவரை ஹோட்டலுக்கு வெளியில் பார்த்தேன். யாரோ ஒரு வயதான கிழ போல்டுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த போல்டு, நடிகையின் கவட்டிக் குள்ளேயே பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் இருவரும் காணாமல் போனார்கள்.

நான் மெதுவாக ஹோட்டலின் மெயின் அட்மின் ஒருவரை வரவழைத்து விசாரித்தால், பதிவிரதைக்கு மேம்படித் தொழிலாய் வாரா வாரம் வந்து விடுவாராம்.

தமிழகத்தின் சில பணக்கார கிழ போல்டுகளுக்கு இந்த நடிகையின் மீது மோகமாம். காசைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் சார் என்றார் அவர்.

டிவியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு, உலாவரும் மேடம் ஷூட்டிங் ஸ்பாட்டில், இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல அமர்ந்திருப்பார்.

இவருக்கு கல்யாணம் ஒரு கேடு, குழந்தை ஒரு கேடு. பெரியவன் ஆனால் இந்த நடிகையின் மறு பக்கம் தெரியாமலா போய் விடும் அந்தப் பையனுக்கு? இவர்களையெல்லாம் செலிபிரட்டிகள் என்று அழைக்கின்றார்கள்.

தமிழனும் தமிழினமும் கூத்தாடிகளைக் கொண்டாடுவதை என்றைக்கும் விடப் போவதில்லை. அது தொடரும் வரை இந்த மேடம் தானும் ஒரு பதிவிரதை என்று வேஷம் கட்டி, இரவுகளில் அம்மணமாய் எவனோடோ உறவு கொண்டு கல்லாப் பெட்டியை நிறைத்துக் கொண்டிருப்பார்.

அன்றிலிருந்து கூர்க் செல்வதை முற்றிலுமாய் தவிர்த்து விட்டேன். இது மாதிரி பெண்கள் இருக்கும் பக்கம் செல்லக்கூடவே மனசு கூசுகிறது.

- அனாதி


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers