சினிமா உலக மாந்தர்களுக்கு மன்மத மயக்கம் தரும் போதை வஸ்து. தமிழ் சினிமாவோ ப்ளூபிலிமை பார்ப்பதை வித அதிக போதை தரும் படங்களை தந்து கொண்டிருக்கும் ஏஞ்சல் டஸ்ட்.
தமிழக அரசியலை கெடுத்து வைத்த கழகங்கள் சினிமாவையும் விட்டு வைக்காமல் ஆட்டயபோட்டு வருவது விதி வேஷ்டிக்குள் நின்று விளையாடுவதைப் போன்றது. நாளடைவில் கழகங்கள் குழப்பங்களால் கும்மியடித்துக் குப்புற விழுந்து விடும் என்பது வரலாறு. அதைப் போல தமிழ் சினிமாவும் ஆகிவிட்டால் தமிழன் என்னதான் ஆவானோ தெரியவில்லை.
தமிழக அரசு பெர்த்திக்கு கலைமாமணி பட்டம் வழங்கி சிரிப்புக்கே சிரிப்பை வரவழைத்த சம்பவம் விதி வேஷ்டிக்குள் சென்றது என்றால் அதை விட மேலாய் கலைத் தாயின் அருமை மக்கள், இசையுலக சிக்கிரவர்த்தி சீச்சீ… சக்ரவர்த்தி கிளையராஜாவின் அருமைத் தம்பி கிங்கைக் குமரனின் தவப்புதல்வர்கள் எடுக்கும் சினிமாக்கள் விதி வேஷ்டியைத் தாண்டி ஜட்டிக்குள் சென்று விட்டதைக் காட்டுகிறது.
அட்டயப்புடுச்சி மெத்தையில போட்டா என்னா செய்யும்னு தெரியும்தானே. அதைத்தான் அண்ணனும் தம்பியுமா சேர்ந்து செய்யுறாங்க. இதில அட்டையாருன்னா அதை நீங்களே புரிஞ்சுக்குகங்க. அத்தோடு படங்களையும் பார்த்து ரசிச்சிடுங்க.
சினேகாவின் மார்பு ஹீரோவின் எந்தப் பகுதியில் பட்டிருக்குன்னு பார்க்காதீங்க. அது தப்பு. இதெல்லாம் நடிப்பு.
தம்பியுடையான் படைக்குஞ்சான் ச்சீ.. படைக்கஞ்சான் என்பார்கள். அந்தப் பழமொழி இப்போது அண்ணனுடையான் அழகிகளுக்கு குறையான். என்னா ஒரு சேவை செய்கிறார் அண்ணன். கொடுத்து வைத்த தம்பி.
குறிப்பு : இது ஒரு கற்பனைச் சிறுகதை. படங்கள் கதைக்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பட உதவி : கூக்குகிளார்





6:24 மு.பகல் இல் அக்டோபர் 9, 2009 |
piinniddeenka
7:22 மு.பகல் இல் அக்டோபர் 18, 2009 |
[...] This post was Twitted by venkiraja [...]