உலகம் இயங்கக் காரணமே பெண்கள் தான். அவர்கள் இல்லையென்றால் அவனவன் குப்புறப்படுத்து கும்மியடிக்க வேண்டியதுதான். கடல், ஆழம், பெண்கள் என்ற பழமொழிகளை எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெண்களைப் பற்றி உணர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. சற்றே உன்னிப்பாய் கவனித்தால் போதுமானது. கணித்து விடலாம். காமத்திலிருந்து ஆரம்பிக்கலாம். காம விளையாட்டுக்கு சரியான பெண் எப்படி இருப்பாள் என்பதை முதலில் தொடங்கி விடலாம்.
சின்ன உதடு, அகன்ற இடுப்பு, சற்றே உயரம் கொண்டவர்கள் கட்டில் விளையாட்டை வெகு சுவாரசியப்படுத்தி விடுவார்கள். அப்படி யார் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்ததில் சினிமாவில் ஒரு பிகர் கிடைத்தது. ஒருவரை நம்பி விட்டால் போதும் கடவுளே வந்து சொன்னாலும் போடா ஙொய்யா என்று சொல்லி விடுவார்கள். காதலில் கசிந்துருகி புருஷனை கைக்குள் போட்டுக் கொள்வதில் இவ்வகைப் பெண்கள் தில்லாலங்கடி. கட்டிலுக்கு கெட்டிக்காரியானால் அவள் தான் வீட்டிற்கும் தலைவியாவாள். அவள் சிறந்த நிர்வாகியாகவும் இருப்பாள். இவர்களின் புருஷர்கள் வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்று வெகு நிச்சயமாய் சொல்ல முடியும். இவர்கள் கட்டிலில் அவளது புருஷனுக்கு மேலோகத்துச் சொர்க்கத்தையே காட்டி விடுவார்கள். காதல் விளையாட்டில் இவர்களை மிஞ்ச வேறு எந்தப் பெண்களாலும் முடியாது.
நானும் எத்தனையோ பெண் நண்பர்களைச் சந்தித்து இருக்கிறேன். படங்களில் பல நடிகைகளையும் பார்த்து இருக்கிறேன். அப்படி சந்தித்தவர்களில், பார்த்தவர்களில் ஒருவர் கூட நெஞ்சுக்குள் நீதி சீச்சீ… நெஞ்சுக்குள் தீயைப் பற்ற வைக்கவில்லை. பச்சைக்கிளி முத்துசரம் படத்தில் நடித்த செல்வி ஆண்டிரியா மட்டுமே என் உள்ளத்தை கவர்ந்தவர். காரணம் மேலே நான் சொன்னதுதான். உடனே வேறு ஏதேனும் முடிவுக்கு வர வேண்டாம். எனது கணிப்பு இது. உங்களுக்கு அப்படிப் பட்ட பெண்ணைக் காட்ட வேண்டுமென்பதற்குத் தான் ஆண்டிரியாவின் புகைப்படத்தை உபயோகப்படுத்தி இருக்கிறேன். மற்றபடி ஆண்டிரியாவின் நடிப்பு வெகு அபூர்வம். மிகச் சிறந்த நடிகை அவர். இவரைப் போன்ற நடிகைகளை சினிமாவில் காண்பது அரிது.
பழங்காலத்தில் பாரதி என்ற நடிகை ஒருவரும் இருந்தார். சிவகுமாருடன் ஒரு பாட்டில் தொடாமலே பாட்டுப் பாடி நடிப்பார். கண்களாலே பார்க்கும் ஆண்களை காமவயப்படுத்துவதில் இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை. ஆண்டிரியாவை போன்ற தோற்றம் கொண்டவர் அவர். சிரித்தாலே போதும் மனசு மயங்கி விடும்.
மற்றபடி திரிஷா, ஜோதிகா, சிம்ரன், நமீதா போன்றவர்கள் எல்லாம் சர்க்கரை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூதான் சர்க்கரை என்பார்களே அதைப் போன்றவர்கள்.
இந்த சர்க்கரை மேட்டரில் ஒரு குசும்பு கூட உண்டு. கிராமப்புறங்களில் குழந்தைகளின் ஜெனனேந்திரியங்களை சர்க்கரை என்று விளையாட்டாய்ச் சொல்லுவார்கள். எங்கே பாட்டிக்கு கொஞ்சம் சர்க்கரை கொடு என்று பாட்டி கேட்க, பேரன் டவுசருக்குள் கையை விட்டு கொஞ்சம் எடுத்துக் கொடுப்பான். இந்த சமாச்சாரமெல்லாம் உங்களுக்கும் தெரியும் தானே.
மேற்படிச் சமாச்சாரத்தில் தான் உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ அறிஞர் பிறந்த சிக்மெண்ட் ப்ராய்டு சிக்கலான பாசம் என்பதற்கான காரண காரியங்களை கண்டு பிடித்தார். அது என்ன என்று விளக்குவதெல்லாம் இந்த பதிவுக்கு ஆகாது என்பதால் விட்டு விடலாம்.
பெண்களின் நடை உடை பாவனைகளிலிருந்து அவர்களைப் பற்றிய சில முடிவுகளுக்கு வரலாம் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். அது உண்மைதானா என்று நான் சந்தித்த தோழிகளை முன் வைத்தும் முன்னோர்கள் சொல்லிய சில கருத்துக்களை முன்வைத்தும் இனி வரும் காலங்களில் விளக்குகிறேன்.

அனாதி பதிப்பித்தது. 






