குதிரையும் பெண்ணும் என்ற பதிவில் காட்டப்பட்ட பாடல் அவ்வளவு தெளிவாத் தெரியவில்லை என்ற அனாதியின் வருத்தத்தை நீண்ட நேரம் இணையத்தில் துளாவி நீக்கி விட்டேன். ரசிகப் பெருமக்களும் கண்டு களிக்கவும்.
என்ன ஒரு நடனம் ? இடுப்பு சும்மா துடி துடின்னு துடிக்குது… ( அந்தப் பெண்களுக்குப்பா!). பாடல் வரிகளும் எஸ்பி சைலஜா, ஜானகி, எஸ்பிபியின் குரல், நடன அசைவு எல்லாம் பின்னிப் பெடலெடுக்கிறது. நாலு பொண்ணுங்க, ஒரு ஆண்.. க்ரூப் செக்ஸ் கலவி போல என்னா ஒரு ரசனை பாக்கியராஜுக்கு…..
அந்தப் பொண்ணுங்களும் என்னாமா இடுப்பை ஆட்டுது, வளையுது, நெளியுது அட அடா… இப்பவும் தான் படமெடுக்கிறானுவ கழிச்சல்ல போறவனுங்க….
வசனத்தை பாருங்க !
மதன கோபால், புதுசா கல்யாண முடிச்ச உன் பொண்டாட்டிய தொட்டுக்கூட பார்க்காம தள்ளி வச்சுட்டு ராத்திரி நேரததை இப்படி அனாவசியமா இப்படி வேஸ்ட் பன்னுறியே இது உனக்குத் தேவையா ? மன்மதனின் பேச்சு.
அத்தினி, சித்தினி, பத்மினி , சங்கிமி பெண்களை கண் குளிரப் பார்த்து குஞ்சாமணியின் தோழன் மணி குளிர் ஜூரத்தில் ஆடிக் கொண்டிருக்கிறான். குளிர் ஜூரம் தீர தண்ணீரில்லா குளத்தில் குளிக்க வேண்டுமென்று அடம்பிடிக்கிறான் மணி.. என்ன செய்யலாம் ?
குஞ்சாமணி குலசேகரன்…