எந்திரன் – ரஜினி – மார்க்கெட்டிங் டெக்னிக்

2009/11/11

ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ரஜினி எந்திரன் படத்தோடு தன் நடிப்புக்கு டாட்டா சொல்லப்போவதாக எழுதி இருந்தார்கள். அது உண்மையாக இருந்தால் இன்செஸ்ட் செக்ஸ் கதைகளில் ஒன்று குறையும் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் மேற்படி செய்திகளில் நான் கண்டது : எந்திரனுக்கான மார்க்கெட்டிங்க் டெக்னிக்.

அதீத, அசுர பதவி பலம், மீடியா பலத்தினைக் கொண்ட சன் கம்பெனியாருக்கு எந்திரனை நம்பிப் போட்டிருக்கும் பல கோடி ரூபாய் முதல் தேருமா என்ற சந்தேகம் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் இதுவரை வெளியிடப்பட்ட அவர்களது படங்கள் பல மண்ணைக் கவ்வியது. நம்பி வாங்கிய பல விநியோகஸ்தர்கள் கையைச் சுட்டுக் கொண்டனர் என்பது செவி வழிச் செய்தி. டிவியிலும், தனது பத்திரிக்கைகளிலும் விடாது விளம்பரப் படுத்தினால் படம் வெற்றி அடைந்து விடும் என்ற அவர்களது நம்பிக்கைக்கு மக்கள் வேட்டு வைத்திருக்கின்றனர்.

எந்திரனில் அதுபோல ஏதும் நடந்து விட்டால் முதலாளித்துவத்தை வளர்த்து வரும் ஏழைப் பங்காளன் என்ற போர்வையில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் இமேஜும் காணாமல் போய் விடும்,
சமீபத்தில் முதல்வரின் பாராட்டு விழாவில் ரஜினி கலைஞரை துதிபாடிய சேவகர்களின் வாழ்த்துப்பாக்களை கடைசி வரை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டு ரசித்துக் கொண்டிருந்ததை பலரும் பார்த்திருக்கலாம். எந்திரன் படத்திற்காக செய்த அட்ஜஸ்ட்மெண்ட் என்பதை உங்களுக்கு சொல்லியா தெரியப்போகிறது. இதைத் தான் முதலாளித்துவத்துக்கு துணை போகும் ஏழைப்பங்காளன் என்று விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

போட்ட முதலுக்கே ஆபத்தும் வந்து விடும் என்ற காரணத்தால் ரஜினியின் கடைசிப் படம் என்ற சிம்பதியை உருவாக்க முனைகின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

சிம்பதியை உருவாக்கினால் ரஜினியின் கடைசிப் படம் என்ற ஆவலில் மக்களிடையே ஆவல் உண்டாகும், அதனால் வசூலை வாரிக் குவித்து விடலாமென்ற திட்டமும் இருக்கலாம்.

மக்கள் சிம்பதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் என்பது தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் ஏகப்பட்ட சம்பவங்கள் உதாரணாமாய் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலும் ஒரு சிறிய கணக்கு ஒன்றையும் இவ்விடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அதாவது சச்சின் டெண்டுல்கரை உங்களுக்கு நன்கு தெரியும். அவரைத் தெரிந்த அளவுக்கு ரஜினியை இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஐம்பது கோடி என்பது தமிழ் சினிமாவிற்கு மிக அதிக பட்ஜெட். நூறு கோடி செலவு செய்தால், போட்ட பணத்தை திரும்ப எடுக்க ஏதாவது மாய மந்திரம் நடக்க வேண்டும். இல்லையென்றால் முதல் ஒரு மாதத்திற்கு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் விற்க வேண்டும்.

சினிமா தியேட்டர்களில் இவ்வளவு தான் டிக்கெட் விலை இருக்க வேண்டுமென்ற அரசாங்க அறிவிப்பு எந்திரன் படத்தின் வெளியீட்டின் போது தூங்கிக் கொண்டிருக்கும் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டியதில்லை.

போகப்போக எந்திரன் திரைப்படத்தைப் பற்றி வெளிவரக்கூடிய செய்திகளை மொத்தமாக தொகுத்தால் பெரிய புத்தகமே போடலாம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

இப்படிக்கு,
குஞ்சாமணி குலசேகரபாண்டியன்


ஹார்டுகோர் குடும்பக்கதைகள் – அடங்கா ஆட்டம் போடும் குடும்பத்தலைவி

2009/11/10

”ஏண்டி, மணி என்னான்னு பாத்தீயா, இப்ப எதுக்குடி மேக்கப்பு, தேவடியா மாதிரி ”

”யார்டா தேவடியா, உன் அம்மாவா நானா ? பொறம்போக்கு நாயே ! “

”ஏய், ஒழுங்கா பேசுடி “

”ஒழுங்கா பேசனுமா, மாமனாரு வீட்டுல இருந்து தின்னுக்கிட்டு திறியறே உனக்கிட்டே என்னாடா ஒழுங்கா பேசனும்”

”என்னடி வாய் நீளுது”

”அப்படித்தாண்டா நீளும், நொம்மா வீட்டுக்கு ஓடிப் போயிடு. வெக்காமாயில்லே இங்க இருந்து திங்கறதுக்கு ?”

”ஏண்டி, நீ வாங்கற நாலணா காசுக்கு இந்த மேக்கப்பு தேவையா, அதுவும் பனிரண்டு மணிக்குன்னு கேட்டா ஏண்டி இப்படிக் குதிக்கிறே”

”அப்படித்தாண்டா குதிப்பேன். எங்காசுல வாங்கறேன் போடுறேன், நீ என்னடா என்ன கேள்வி கேக்குறது”

இது மிட் நைட்டில் ஒரு புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் இடையே நடந்த உரையாடல். அதன் பிறகு என்ன ஆனது என்பது எல்லாம் எழுத ஆரம்பித்தால் கல்யாணமே வேண்டாமென்ற முடிவுக்கு சிலர் வரக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதால் இத்துடன் அவர்களின் சம்பாஷனைகள் முடிக்கப்படுகிறது.

மேற்கண்ட் பெண் இருக்கின்றாளே அவளுக்கு மாதம் 2700 ரூபாய் சம்பளம். கணவனுக்கு ஆறாயிரம் ரூபாய் சம்பளம். இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. மூவரும் பெண்ணின் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இந்தப் பெண் இருக்கின்றாளே இவள் காலையில் படுக்கையில் இருந்து எழுவது எட்டு மணிக்கு. ஒன்பது மணிக்கு ஆபீஸ் போக வேண்டும். சமையல், துணி துவைத்தல், வீட்டைக் கழுவுதல், புருஷனுக்கு சாப்பாடு போடுதல், குழந்தைக்கு சாப்பாடு போடுதல் என்று எந்த வேலையும் செய்வதில்லை. எழுந்து குளிப்பாள். மேக்கப் போடுவாள். வேலைக்குச் சென்று விடுவாள். மாலையில் வருவாள். போனை எடுத்துக் காதில் வைத்துக்கொள்வாள். பேசுவாள். டிவி பார்ப்பாள். தூங்குவாள். பிறகு எழுந்து சாப்பிடுவாள். வேலை பார்க்கும் இடத்தில் அம்மாவின் ஆசியுடன் காதல் வேறு. இதுவரை புருஷனுக்குத் தெரியாது. என்ன காரணம் என்றால் இவள் நிறம் சற்றே வெளுப்பு. பார்க்க சுமாராய் இருப்பாள். அவ்வளவுதான்.

இவளின் அம்மாதான் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறாள். இவளோடு கூடப் பிறந்தவர்கள் ஒரு தம்பி, ஒரு தங்கை. அடிக்கடி தங்கையும் புருஷன் வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு வந்து விடுவாள். தங்கையின் புருஷன்காரன் மாமியாரிடம் வந்து கெஞ்சுவான். பதினைந்து நாள் டேரா முடிந்து அதன் பிறகு தான் புருஷன் வீட்டுக்கு செல்வாள் தங்கை.

மேலே கண்ட பெண்ணை பற்றி அனாதியிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் சொன்னது சற்றே வல்கராக இருந்தாலும் அப்படியே எழுதுகிறேன்.

”நல்ல பழுக்க காய வைத்த கடப்பாறையை காலை விரித்து அவ சாமான்ல ஒரே ஏத்தா ஏத்தனும்டா ”

”அனாதி அப்படியெல்லாம் பேசக்கூடாது. தனி மனித சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்பதெல்லாம் உனக்கு தெரியாதா” என்றேன்.

”ஓகோ, எது தனி மனித சுதந்திரம் என்கிறாய் குஞ்சு?” என்றான்.

”அந்தப் பெண்ணின் சுதந்திரம் அல்லவா மேக்கப் போடுவது, தனியாய் காதலனை வைத்துக் கொள்வது” என்றேன்.

”குஞ்சு, லட்சக்கணக்கான பேர் கூடியிருக்கும் மீட்டிங்கில் நீ இருக்கிறாய் என்று வைத்துக் கொள். மேடையில் உன்னைப் பேச அழைக்கின்றார்கள். அப்போது மேடையில் பேண்டைக் கழட்டி ஆயி இருக்கிறாய் என்று வைத்துக் கொள். அது தான் உன் தனி மனித சுதந்திரமா?” என்ற கேள்வியை வீசினான் அனாதி.

பதில் என்ன?

நீங்களே சொல்லுங்கள் வாசகர்களே


ஹைதராபாத் – கோழி குழம்பு (அசைவம்)

2009/11/09

tamanna_2
கோழி ஒன்று ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்தது. அதை எப்படியெல்லாம் குழம்பு வைப்பது என்று சமையற்காரர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கோழியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அதன் வாய் பெருசு என்பதுதான். மேலும் நல்ல கலரில் அடக்கமான உடம்போடு பார்க்கவே படு அசத்தலாய் குழம்பு வைக்கவே தயாரானது போல இருந்தது.

சமையற்காரர்களின் வாயில் எச்சில் ஊறியது. உடனடி மீட்டிங்கில் அக்கோழியை குழம்பு வைக்க விரும்புவர்கள் யார் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி விற்பனையாளர்களுக்கு வேண்டுகோளும் வைக்கப்பட்டது. ஹைதராபாத் கோழியினை மட்டும் கடைக்கு அனுப்புமாறு குறிப்புகளும், சிபாரிசுகளும் அனுப்பப்பட்டன. கோழிக்கு திடீரென்று அதிக தேவை ஏற்பட்டதால் விலை ஏற்றப்பட்டது. விலை ஏறினால் என்ன, வாங்கத்தான் தமிழன் இருக்கின்றானே ? ஆகையால் விலையேற்றம் ஒன்றும் பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணாது என்று பேசிக் கொண்டார்கள்.

இந்தக் கோழியின் இன்னொருமொரு விஷேசம் இக்கோழிப்பண்ணையின் அதிபர் ஹைதராபாத்தில் தங்க வியாபாரம் செய்கின்றவர். இவருக்கு எதுக்கு கோழிப் பிசினஸ் என்கிறீர்களா அது இவரோடு ஆசையல்ல. மகளின் ஆசை. மகளுக்கு கொத்து பரோட்டா என்றால் கொள்ளை பிரியமாம்.

ஏற்கனவே புதிய புதிய கோழிகளை குழம்பு வைத்து அனுபவப்பட்ட சமையற்காரர்களுக்கு இந்தக் கோழியின் வருகை மிக்க சந்தோஷத்தைத் தந்தது. அந்த சமையற்காரக்கூட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தம்பியும் அடக்கம். அவர்களுக்குள் இடது சப்பை எனக்கு வலது சப்பை எனக்கு என்ற ஒரு உடன்பாடு கூட ஏற்பட்டு விட்டது. இதைப் பற்றி மீடியாக்களில் பரபரப்பாய் பேசிக் கொண்டனர்.

கோழி மார்க்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. தற்போதைய விலையில் ரூபாய் 120 கிலோ என்று போர்டும் வைக்கப்பட்டு விட்டது. மழையின் காரணமாய் கோழி தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறது. குளிரில் நடுக்கம் வர வேண்டுமல்லவா? ஆனால் இந்த ஹைதராபாத் கோழிக்கோ இதுவரைக்கும் நடுக்கம் வரவில்லையாம்.

நல்ல சேல்ஸ் – சமையற்காரர்களுக்கு கொண்டாட்டம் – விற்பனையாளர்களுக்கும் கொண்டாட்டம். விலையேறினால் என்ன வாங்கும் வாடிக்கையாளருக்கும் புதுக் கோழியின் குழம்பு ருசியும் கொண்டாட்டமாய் இருக்கின்றதாம்.

இது ஒரு சிறுகதை. கதைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை. புது முயற்சியாய் எழுதப்பட்ட சிறுகதை.


காமெடிக் கட்சிகள்

2009/11/07

தமிழ் சினிமாவில் வில்லனோடு ஆரம்பம் முதலே இருக்கும் காமெடி நடிகர் கிளைமாக்சின் போது நியாயம் பேசி ஹீரோவின் பக்கம் சேர்ந்து வில்லனின் ஆட்களை பந்தாடுவார். அதே வேலையை அரசியலில் செய்து வரும் கட்சிகள் தான் காங்கிரஸ், பாமக, மதிமுக மற்றும் லெட்டர் பேடு கட்சிகள் மேலும் சில ஜாதிக் கட்சிகள். ஹீரோக்கள் ஒரு காலத்தில் மண்ணைக் கவ்வி விடுவார்கள். ஆனால் காமெடி நடிகர்கள் ஆண்டாண்டு காலமாய் நடித்து வருவார்கள். இதை பெரிய கட்சிகள் மனதில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை காமெடிக்கட்சியாக்கிய பெருமை தமிழகத்தின் காங்கிரஸ் கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்ற சிலருக்கும், சில பல கோஷ்டிகளையும் சேர்ந்தது.

கர்நாடகத்தில் பிஜேபி கட்சிக்குள் பிரச்சினை. தேர்தலைச் சந்திக்க எடியூரப்பா வேண்டும். ஜெயித்த பிறகு வேண்டாமென்கிறார்கள் ரெட்டி சகோதரர்கள். யார் இந்த ரெட்டிகள் என்று பார்த்தால் இரும்புத்தாது சுரங்கத் தொழில் செய்யும் முதலாளிகள். எடியூரப்பா இந்த முதலாளிகளின் மீதான வழக்குகளை பைசல் செய்ய மறுத்து விட்டதால் எடியூரப்பாவிற்கு எதிரான நடவடிக்கைகளை தூண்டி விட்டு, சில எம்மெல்லேக்களை விலைக்கு வாங்கியும் விட்டார்கள் என்கின்றன சில செய்தி தாள்கள்.

முதலாளிகளை அரசியலுக்கு இழுத்து வருவது கட்சிகளுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கி விடும். பிஜேபில் நடக்கும் கூத்துகளை பெரும் கட்சிகளின் தலைவர்கள் நினைவில் வைத்துக் கொள்வது நலம்.

தொழிலதிபதிர்களை பொதுமக்கள் சேவைக்காக கட்சியில் சேர்த்தால் மக்களுக்கு சேவையும் செய்ய மாட்டார்கள். அவர்களிடம் இருக்கும் பணத்தினைக் கொண்டு எம்மெல்லேக்களை விலைக்கு வாங்கி கட்சியின் தலைமையை எதிர்க்கவும் செய்வார்கள் என்ற சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கிறது. இனி கட்சிகள் வெகு ஜாக்கிரதையாய் எம்மெல்லே எம்பி தேர்வுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டும். இல்லாதவனைத் தேந்தெடுத்தால் தற்போது ஊழலில் மாட்டியிருக்கும் ஜார்கெண்ட் மானில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவாக மாறாக்கூடிய ஆபத்தும் இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அம்சம். ஏனென்றால் கனிமச் சுரங்கத்தில் வெல்டராக பணியாற்றியவர் தான் மதுகோடா. தற்போதைய அவரது ஊழல் 4000 கோடி என்கின்றன பத்திரிக்கைகள்.


பனியாரம் (18+ மட்டும்)

2009/11/04

கூ.குனியாண்டி என்பவர் அனாதியின் புது நண்பர். குஞ்சின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் இவரின் அஜால் குஜால் வேலைகளும் பேச்சுகளும் மனிதனை பைத்தியமாக்கி விடும். காலையில் ஒரு பேச்சு, மாலையில் ஒரு பேச்சு பேசுவார். கிட்டத்தட்ட தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். குனியாண்டி ஒரு நாள் பனியாரம் கொண்டு வந்து கொடுத்தார். வெகு சுவையாக இருந்தது. எனக்குத் தெரிந்து உலகத்திலேயே மிகச் சிறந்த உணவு குழிப்பணியாரம் தான் என்று சொல்வேன். சாப்பிடாதவர்கள் உடனடியாக சாப்பிட்டு பார்த்து விட்டு சொல்லுங்கள்.

பனியாரம் என்று சொன்னவுடன் அதன் செய்முறையைப் பற்றி சொல்லாமல் விட்டால் இந்தச் சிறுகதை சப்பென்று இருக்கும் அல்லவா. அது எப்படி என்று சொல்கிறேன். பச்சரிசி 2 கப்பு, புழுங்கல் அரிசி 2 கப், உளுந்து ஒரு கப் எடுத்து ஊற வைக்கனும். உளுந்து கூட இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கனும். அரச்சு எடுத்து 12 மணி நேரத்திற்குப் பிறகு மாவில் தேங்காய் பூவு கொஞ்சம், ஏலக்காய் பொடி கொஞ்சம் சேர்த்து குழிப்பணியாரக்கல்லில் ஒரு கரண்டி மாவை எண்ணை விட்டு ஊற்றி எடுக்க பிரமாதமாய் இருக்கும். கவனிக்க வேண்டிய சமாச்சாரம் குழிப்பணியாரக் கல் முன்பே பயன்படுத்தியாக இருந்தால் பிரச்சினை ஏதுமிருக்காது. அப்படியே சாப்பிடலாம். இல்லையென்றால் கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு குழிப்பணியாரம் தன் உருவத்தை இழந்து விடும் ஆபத்து இருக்கிறது. முக்கியமாய் கவனிக்க வேண்டியது ஒன்றும் இருக்கிறது. மாவை குழிப்பணியாரக்கல்லில் ஊற்றி வேக வைக்கின்ற போது முன் பக்கம் வெந்த பிறகு அதை பின்புறமாக திருப்பி போட்டு வேக வைக்கனும். இல்லையென்றால் மாவு வேகாது. இவ்விடத்தில் காண்டம் பயன்படுத்துவது கரண்டிக்கு நல்லது. இல்லையென்றால் தொற்று நோய் வந்து விடும். அடச்சே, குஞ்சாமணி உனக்கு இதே வேலையாப் போச்சு, இடையில புகுந்து எதுக்குடா காண்டம் கீண்டம்னு எழுதுற. போடா அங்கிட்டு.

இந்த குனியாண்டியின் இனிஷியல் எனக்கு பெரும் பிரச்சினையையும் மன உளச்சலையும் தருகிறது. கூ என்பது கூ(த+ஈ)யா இல்லை, கூரிய மூளையா அல்லது கூமுட்டையா அல்லது கூத்தாண்டவரா என்பது தெரியவில்லை. இனிஷியல் எதுவானால் என்ன? வேலை நடந்தால் போதும். குழம்பிலும் வறுவலிலும் கிடக்கும் கோழி குருடானால் என்ன குஞ்சானால் என்ன, ருசியாய் இருக்க வேண்டுமென்பது தான் முக்கியம். நம்ம இனிஷியல் எல்லாம் உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே கலாச்சார சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. போகட்டும் விடுங்கள். கலாச்சாரமாவது கல்லாவது. நமக்குத் தேவை கலர். அதுவும் நடிகர் விஜய் குடிக்கிறாரே அந்தக் கலர் வேண்டும்.

கலருன்னு சொன்னவுடன் நினைவுக்கு வருகிறாள் அந்த நடிகை. மும்பை நடிகையைப் பற்றி முன்பு ஒரு முறை எழுதி இருக்கிறேன் அல்லவா. அந்த நடிகையின் நண்பிதான் இவர். ஈஞ்சம்பாக்கம் பீச் ஹவுசில் ஒரு நாள் இவளோடு பார்ட்டி. இவளின் கால்கள் வழவழவென்றும், கைகள் மொழுமொழுவென்று இருந்தது. எழுத்தாளார் ஒருத்தரு உழுவை மீன் மாதிரி, உரித்த கோழி என்றும் நடிகைகளை விமர்சிப்பார் மேலும் ஷேவ் செய்யாத (க+உ)ஞ்சை சப்பினால், முடியோடு இருக்கும் ஆட்டுக்காலை சாப்பிட்டா மாதிரி இருக்கும்னு எழுதி இருந்தாரு. குஞ்சாமனிக்கிட்டே இதப்பத்தி இலக்கிய உரையாடல் நடந்த போது சொன்னேன். இப்போவெல்லாம் குஞ்சாமனி நீட்டா வருகிறேன் என்று இலைமறைக்காயாய் சொன்னான். பாருங்க, இவன் ஷேவ் செய்ய நாம புக்கு படிச்சுட்டு சொல்ல வேண்டியிருக்கு.

மெழுகு பொம்மை மாதிரித்தான் இருந்தாள் இந்த நடிகை. பெட்டில் பார்த்தால் கால்களிலிருந்து வெள்ளையாய் ஒரு தோலை உரித்துக் கொண்டிருந்தாள். பாம்புத் தோலுரிக்குமே அது மாதிரி. அதற்கப்புறம் பார்த்தாலல்லவா தெரிகிறது இவளின் அருமை. கரு கருன்னு இருந்தாள். அடச்சே கர்மம்னு சொல்லவா முடியுது இம்மாதிரி சமயத்தில். அதென்னவோ தெரியல அது வந்தா பத்தும் பறக்கலை, பதினொன்னும் பறந்துடுது. இந்தக் குஞ்சாமணி இவளை மேக்கப் இல்லாமல் பார்த்து விட்டு ஓடியவன் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் திரும்பி வந்தான். வாந்தி வாந்தியாய் எடுத்தானாம்.

கூ.கு சொல்கிறான். அடப் போப்பா, இதென்ன பிரமாதம் முலையே இருக்காது, ஆனா இருக்கும். ஆசையா அமுக்கி பார்த்துட்டு திறந்தா பஞ்சு பஞ்சாய் அடச்சு வச்சுருந்தாளாம் ஒருத்தி. கையைக் கொண்டு போய் கரிக்கட்டையில வச்ச மாதிரி இருந்துச்சுப்பான்னு சோகமாய் சொன்னான்.

சரி, சரி கதைய இத்தோடு முடிக்கறேன். நீங்க போயி பனியாரம் செய்ய ஆரம்பிங்க..


பெண்களை மோப்பம் பிடிப்பது எப்படி ?

2009/11/03

பெண்களிடமிருக்கும் வாசனையை மோப்பம் பிடித்து அவள் நல்லவளா இல்லை கெட்டவளா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று
டான்ஸ் மாஸ்டர், மனிதாபிமான் வள்ளல், கருப்பு ரஜினி காந்த் என்றெல்லாம் திரையுலகில் பாராட்டுப் பெற்ற லாரன்ஸ் நடித்துக் காட்டுகிறார். லாரன்ஸின் நடிப்புத் திறமைக்கு இந்தப் படமொன்றே சாட்சி.

431985_f520

நாய் கூட தோற்றுவிடும் அளவுக்கு அந்த நடிகையின் முலைகளின் மீது மோப்பம் பிடிக்கிறார். இந்தச் செய்முறையினை வாசகர்களும் முயன்று பார்க்கலாம்.

லாரன்ஸின் நடிப்பினைப் பார்த்து குஞ்சாமணி குலசேகரன் குதித்துக் கொண்டிருக்கிறான். இத்தனை நாளாய் பதுங்கிக் கிடந்தவன், படத்தைப் பார்த்து சீறிக் கொண்டிருக்கிறான்.

லாரன்ஸ் அவர்களுக்கு அரசாங்கம் விரைவில் கலைமாமனி விருது வழங்கவும் கூடும்.

மேலும் கூட்டாய் பெண்ணை எப்படிப் படம் பிடிப்பது என்பதை விளக்கும் இன்னுமொரு காட்சியையும் இங்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான் குஞ்சாமணியும் அவனது தோழன் கூ.முனியாண்டியும்.

ilava-01

கொஞ்சம் கூட கூச்சப்படாமல் முலைகளை பலரும் பார்க்க வைக்கும் படி நடிப்பில் கரைந்து கொண்டிருக்கும் இந்த நடிகையின் நடிப்பே நடிப்பு. சிவாஜி கணேசனெல்லாம் எம்மாத்திரம் இந்த நடிகையின் முன்னால்.

இடையில் வந்த கூ.முனியாண்டியைப் பற்றிச் சொல்ல பலதும் இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு கூ.முனியாண்டியும் தனது கச்சேரியை அவ்வப்போது இங்கு தொடருவான். வழக்கம் போல வாசகர்கள் ஆதரவு தர வேண்டுகிறான் குஞ்சாமணி.

குஞ்சாமணி உனக்கு எப்பவும் எனது ஆதரவு உண்டு – அனாதி…

பட உதவி : சினி சவுத்


வள்ளல் தமிழர்கள் – கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் அதிசயம் !

2009/11/03

தமிழர்களின் வரலாற்றில் அவர்களின் வள்ளல் தன்மை பற்றிய பல கதைகள் கிடக்கின்றன. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்தவர் என்றெல்லாம் பல காட்சிகளை விவரிக்கின்றன வரலாறு. தமிழர்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகம் கொண்டவர்கள் என்பதற்கு உதாரணம் இது.

வள்ளல் தன்மை கொண்ட தமிழர்களின் தயவால் கோடி ரூபாய் காரில் வலம் வரும் தமிழர் தான் இவர். திரைப்படம் என்றால் என்ன என்று தெரியாமலே நடிப்பு என்றால் என்ன என்று தெரியாமலே கையையும், காலையும் விசுக் விசுக் என்று ஆட்டினால் கூட தன் படத்தை பார்க்க வந்து விடுவார்கள் என்ற இவரின் நம்பிக்கையை கொஞ்சம் கூட குலைத்து விடாமல் அள்ளி அள்ளிக் கொடுத்த தமிழர்களின் வள்ளல் தன்மை கண்டு நெஞ்சு புளகாங்கிதம் அடைகிறது.

p6a

p6

சிம்பு வைத்திருக்கும் பிஎம்டபிள்யூ காரின் விலை ஒரு கோடி ரூபாய். இதற்குப் பணம் எங்கிருந்து வந்தது? தமிழர்களின் வள்ளல் தன்மைதான் காரணம் என்கிறேன் நான். இதைப் போன்றதொரு காரை நடிகர் விஜயும் வாங்கப் போகிறாராம். இன்னும் சினிமாவில் தலை, கால், முடி காட்டிய குஞ்சு, குலுவான்களெல்லாம் பத்துக் கோடிகளில் கார்கள் வாங்க தமிழர்கள் தங்களின் உழைப்பில் வரும் காசை கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். படம் வெளியான அன்றே பார்த்து விமர்சனம் எழுதும் சக பதிவர்கள் போன்ற வள்ளல்கள் இருக்கையில் மேற்படி மக்கள் கோடி ரூபாய் என்ன, மில்லியன் டாலர்களில் கப்பலே வாங்கி விடுவார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயில் நடிகர் பிரசாந்த் சென்னையில் ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ் கட்டி இருக்கிறார் என்பது உபரித்தகவல்.

வாழ்க தமிழர்கள். வளர்க வள்ளல் தன்மை…

தமிழர்களை கர்ணனனோடு ஒப்புகையில், கர்ணன் கெட்டான் போங்கள்…

புகைப்பட உதவி : விகடன்.


காதல் என்பது என்ன ?

2009/11/01

உயிரையே இழந்தாலும்
இன்னும்
மறக்கமுடியவில்லை…..
உன்னை !

love


பெண்களை உணர்ந்து கொள்வது எப்படி? (18+ மட்டும்)

2009/10/26

உலகம் இயங்கக் காரணமே பெண்கள் தான். அவர்கள் இல்லையென்றால் அவனவன் குப்புறப்படுத்து கும்மியடிக்க வேண்டியதுதான். கடல், ஆழம், பெண்கள் என்ற பழமொழிகளை எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெண்களைப் பற்றி உணர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. சற்றே உன்னிப்பாய் கவனித்தால் போதுமானது. கணித்து விடலாம். காமத்திலிருந்து ஆரம்பிக்கலாம். காம விளையாட்டுக்கு சரியான பெண் எப்படி இருப்பாள் என்பதை முதலில் தொடங்கி விடலாம்.

சின்ன உதடு, அகன்ற இடுப்பு, சற்றே உயரம் கொண்டவர்கள் கட்டில் விளையாட்டை வெகு சுவாரசியப்படுத்தி விடுவார்கள். அப்படி யார் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்ததில் சினிமாவில் ஒரு பிகர் கிடைத்தது. ஒருவரை நம்பி விட்டால் போதும் கடவுளே வந்து சொன்னாலும் போடா ஙொய்யா என்று சொல்லி விடுவார்கள். காதலில் கசிந்துருகி புருஷனை கைக்குள் போட்டுக் கொள்வதில் இவ்வகைப் பெண்கள் தில்லாலங்கடி. கட்டிலுக்கு கெட்டிக்காரியானால் அவள் தான் வீட்டிற்கும் தலைவியாவாள். அவள் சிறந்த நிர்வாகியாகவும் இருப்பாள். இவர்களின் புருஷர்கள் வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்று வெகு நிச்சயமாய் சொல்ல முடியும். இவர்கள் கட்டிலில் அவளது புருஷனுக்கு மேலோகத்துச் சொர்க்கத்தையே காட்டி விடுவார்கள். காதல் விளையாட்டில் இவர்களை மிஞ்ச வேறு எந்தப் பெண்களாலும் முடியாது.

நானும் எத்தனையோ பெண் நண்பர்களைச் சந்தித்து இருக்கிறேன். படங்களில் பல நடிகைகளையும் பார்த்து இருக்கிறேன். அப்படி சந்தித்தவர்களில், பார்த்தவர்களில் ஒருவர் கூட நெஞ்சுக்குள் நீதி சீச்சீ… நெஞ்சுக்குள் தீயைப் பற்ற வைக்கவில்லை. பச்சைக்கிளி முத்துசரம் படத்தில் நடித்த செல்வி ஆண்டிரியா மட்டுமே என் உள்ளத்தை கவர்ந்தவர். காரணம் மேலே நான் சொன்னதுதான். உடனே வேறு ஏதேனும் முடிவுக்கு வர வேண்டாம். எனது கணிப்பு இது. உங்களுக்கு அப்படிப் பட்ட பெண்ணைக் காட்ட வேண்டுமென்பதற்குத் தான் ஆண்டிரியாவின் புகைப்படத்தை உபயோகப்படுத்தி இருக்கிறேன். மற்றபடி ஆண்டிரியாவின் நடிப்பு வெகு அபூர்வம். மிகச் சிறந்த நடிகை அவர். இவரைப் போன்ற நடிகைகளை சினிமாவில் காண்பது அரிது.

பழங்காலத்தில் பாரதி என்ற நடிகை ஒருவரும் இருந்தார். சிவகுமாருடன் ஒரு பாட்டில் தொடாமலே பாட்டுப் பாடி நடிப்பார். கண்களாலே பார்க்கும் ஆண்களை காமவயப்படுத்துவதில் இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை. ஆண்டிரியாவை போன்ற தோற்றம் கொண்டவர் அவர். சிரித்தாலே போதும் மனசு மயங்கி விடும்.

andrea-14

மற்றபடி திரிஷா, ஜோதிகா, சிம்ரன், நமீதா போன்றவர்கள் எல்லாம் சர்க்கரை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூதான் சர்க்கரை என்பார்களே அதைப் போன்றவர்கள்.

இந்த சர்க்கரை மேட்டரில் ஒரு குசும்பு கூட உண்டு. கிராமப்புறங்களில் குழந்தைகளின் ஜெனனேந்திரியங்களை சர்க்கரை என்று விளையாட்டாய்ச் சொல்லுவார்கள். எங்கே பாட்டிக்கு கொஞ்சம் சர்க்கரை கொடு என்று பாட்டி கேட்க, பேரன் டவுசருக்குள் கையை விட்டு கொஞ்சம் எடுத்துக் கொடுப்பான். இந்த சமாச்சாரமெல்லாம் உங்களுக்கும் தெரியும் தானே.

மேற்படிச் சமாச்சாரத்தில் தான் உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ அறிஞர் பிறந்த சிக்மெண்ட் ப்ராய்டு சிக்கலான பாசம் என்பதற்கான காரண காரியங்களை கண்டு பிடித்தார். அது என்ன என்று விளக்குவதெல்லாம் இந்த பதிவுக்கு ஆகாது என்பதால் விட்டு விடலாம்.

பெண்களின் நடை உடை பாவனைகளிலிருந்து அவர்களைப் பற்றிய சில முடிவுகளுக்கு வரலாம் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். அது உண்மைதானா என்று நான் சந்தித்த தோழிகளை முன் வைத்தும் முன்னோர்கள் சொல்லிய சில கருத்துக்களை முன்வைத்தும் இனி வரும் காலங்களில் விளக்குகிறேன்.


ஹார்டுகோர் குடும்பக் கதைகள் – ஒரு கிராமத்துப் பெண்ணின் உண்மைக் கதை

2009/10/25

நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்மணிகளில் சிலர் காசுக்கு ஆசைப்பட்டு விபச்சாரிகளாய் மாறி விடுவதில் ஒன்றும் ஆச்சர்யம் இருக்காது. ஆனால் கிராமப்புறங்களில், சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம் கொண்ட கிராமங்களில் கட்டுப் பெட்டித் தனமாக வாழ்ந்து வந்த குடும்பத்துப் பெண்களில் சிலரும் விபச்சாரிகளாய் மாறி விடுகின்றனர். அப்படி மாறிய ஒரு குடும்பப் பெண்ணின் கதை தான் கீழே குஞ்சாமணி சொல்லி இருப்பது. படிக்க வேதனையாய் இருந்தாலும் உண்மை நெஞ்சை சுடுகிறது. அப்பெண்ணின் மீதான இரக்கமும் உருவாகிறது – அனாதி.

ரெண்டு கொழந்தைங்க. ஆணு ஒன்னு. பொண்ணு ஒன்னு. நாலேக்கர் வயக்காடு. கூரை வீடு. வீட்டுக்காரரு வாத்தியாரு. தென்னந்தோப்புன்னு வசதியாத்தான் இருந்தா தேவி. அக்கம்பக்கத்து வீட்டுல எல்லாம் நல்ல பேரு எடுத்து வாக்கப்பட்டு வந்த ஊருல பேருமெடுத்து சொக்கத்தங்கமா இருந்தா. எவன் கண்ணு பட்டுச்சோ தெரியல. விதி அவ வீட்டுக் கூரையில சனிய ஏத்திப்புட்டான். ஏறுன சனி சும்மா இருந்தானா ? அவன் பாட்டுக்கு இப்போ கலைஞருக்கிட்டேயும் காங்கிரசுக்கிட்டேயும் வெளையாடற மாதிரி வெளயாட ஆரம்பிச்சுட்டான்.

அதெப்படின்னா, கலைஞருக்கும் காங்கிரசுக்கு குடுமிபிடிச் சண்டே ஆரம்பிச்சுடுச்சுன்னு எல்லாருக்கும் தெரியும். காங்கிரஸ்ஸால தமிழ் நாட்டுக்கு ஒரே ஒரு நல்லது தான் நடந்துச்சு – அது காமராசு. அதுக்கப்பறம் காங்கிரசு ஆப்பு மேல ஆப்பைத்தான் அடிக்குது. அது தெரியாம தமிழனுவ எல்லாம் நாங்கல்லாம் காங்கிரசுக்காரன்னுவன்னு சொல்லிக்கிட்டு வெள்ளையும் சொல்லையுமா திரியுறானுவ. இன்னிக்கு காவிரியில தண்ணி வாராதுக்கு காரணமே கலைஞருதான்னு எத்தனை பேருக்குத் தெரியும்னு கேக்குறாரு பழ.கருப்பையா. அடுக்கடுக்கா கலைஞரு மேல குத்தம் சொல்லுறாரு. அதுக்கும் காரணம் காங்கிரசுதான்னு வேறு சொல்லுறாரு.

அது என்னான்னு தெரியனுமா அனாதி பிளாக்கில இருக்கற இது தான் சரியான நேரம்ங்கிற பதிவை படிச்சுடுங்க. 2004லுல திமுக காலால இட்ட வேலைய தலையால செஞ்ச காங்கிரசு இன்னிக்கு போனு ஊழல விசாரிக்க சிபிஐய்ய அனுப்பி வச்சுடுச்சு. கலைஞரு ஆளு எவரையும் கண்டுக்கிறதே இல்லை. அதுக்குள்ளே இங்கே அண்ணன் தம்பிக்குள்ளே சிக்கல்லுனு பத்திரிக்கை காரங்க எழுத ஆரம்பிச்சிட்டானுவ. என்ன கன்றாவியோ தெரியலை. ஆட்சிக்காக இலங்கையில தமிழர்களைக் கொன்னு குவிச்ச அயோக்கியப்பயலுக்கு தொணை போன காங்கிரசுக்கு கூலக் கும்பிடு போட்ட கலைஞரு மேல படிந்த ரக்கக்கறைக்கு சனி எப்படி பழி வாங்கப் போறான்னு இனிமேத்தான் தெரியும். கூடிக் குலாவி, கொஞ்சி கிஞ்சி கும்மியடிச்சுக்கிட்டு இருந்த திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சனி ஆப்பு அடிக்க ஆரம்பிச்சா மாதிரிதான் தேவி வாழ்க்கையிலேயும் சனி புகுந்து விளையாட ஆரம்பிச்சாரு. சரி கதைக்கு வாரேன்.

பொம்பளையளுவளுக்கு சேலைன்னா புருசன் புள்ளயக் கூட கண்டுக்க மாட்டாளுவ. அந்த ஊருக்கு வந்தான் ஒரு சேலை விக்கிற பொறம்போக்கு. அக்கம் பக்கத்துல பொம்பளய சேலகள எடுக்க, கையில காசு நெறய வச்சுருந்த தேவிக்கும் ஆசை வந்துடுச்சு. சேலைய விரிச்சான் பொறம்போக்கு. அவனுக்கிட்டே என்னத்தை பாத்து விழுந்தாளோ தெரியல. விழுந்துட்டா. தேவியோட புருஷன பொம்பளைச்சட்டின்னுதா அந்தக் கிராமத்துல அழைப்பாங்க. அதான் காரணமான்னு தெரியல. ஆனா இருக்க வாய்ப்பும் இருக்கு. அந்தாளைப் பாத்தா பொட்டச்சி நடக்கிறா மாதிரியே நடந்துக்கிட்டும் பேசிக்கிட்டும் திரிவான். சமயப் போற பொண்ணு இருக்குது. பையனோ தோளுக்கும் மேல வளந்துட்டான். இப்பப் போயி இவளுக்கு அந்த ஆசை வரலாமா? ஆனா வர வச்சுட்டான் அந்த சனிப்பய.

அந்த ஊரு இளந்தாரிபபயலுவ சில பேரு புருஷங்காரன் வெளியூருக்கு போன சமயமாப் பாத்து தனியா வீட்டுல இருக்கிற பொம்பளை புள்ளகளை புடுச்சு அமுக்கிப் புடுவானுங்க. அதுக்குப் பயந்துக்கே அம்மா வீட்டுக்கு ஓடீபோயிருவாளுவ. இல்லேன்னா அந்தப் புருஷங்காரன் பொண்டாட்டிக்கு காவலை வச்சுட்டுப் போவான். ஏன்னா ஒரு காலத்துல அவனும் அப்படித் திரிஞ்சவன். குத்தமுள்ள மனசு குறுகுறுக்குமுல்ல. சேலைக்காரனுக்கும் தேவிக்குமிடையே கள்ளக்காதல்லுன்னு கண்டு பிடிச்சிட்டுனுவ சில இளந்தாரிப்பயலுவ. பத்து நிமிஷம் கெடச்சாப் போதும் புகுந்துறுவானுங்க. அவளுக்கும் வேற வழியில்லாமப் போக பயலுவலுக்கும் சேத்துக் கால விரிக்க ஆரம்பிச்சுட்டா.

இவ கதை ஊருக்குள்ள லேசுபாசா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. ஒரு நாளு இருந்த காசு, நகை, பணத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு சேலக்காரனோட கம்பி நீட்டிட்டா. புள்ளையலும், புருஷனும் அனாதையா நிக்கிறாங்க. ஒரு வாரம் போச்சு, இவளக்காணாம்னு போலீசுல கம்ளையிண்டு கொடுத்தான் புருஷன். ஒரு மாசம் கழிச்சு போலீசுக்காரனுவ இவனை டேசனுக்கு வான்னு அழைக்க அங்க போயி பாத்தா தேவி உக்காந்திருக்கிறா.

இவன் ஆம்பளயே இல்ல, அதனால தான் இவனோட போனேன்னு சொன்னா தேவி. பஞ்சாயத்துப் பேசி அவ இருந்த வீட்டையும் இடத்தையும் இவளுக்கிட்டே கொடுத்துட்டு புள்ளயல கூட்டிக்கிட்டு வேற பக்கமா கொட்டகை போட்டுக்கிட்டு போயிட்டான் புருஷங்காரன்.

சந்து கிடச்சா சிந்து பாடுன இளந்தாரிப்பயலுகளுக்கு இப்போ ரோடே கிடைச்சுப் போச்சு. அவ வீட்டுப் பக்கமா இருக்கிற நாயிகள்ளாம் ராத்திரி பத்து மணிக்கு மேல பேயப் பாத்தா மாதிரி கொலக்க ஆரம்பிச்சுடுச்சு. ஊரு ஆம்பளப் பயலுக எல்லாம் அடிக்கடி அவ வீட்டுப் பக்கமாவே நடந்தானுவ. படுத்தானுகளெ தவிர அவளுக்கு எவனும் காசு ஒன்னும் கொடுக்கல. பேரும் கெட்டுப் போச்சு. வீட்டை விட்டு வெளியே வராமயே கிடந்தா. அம்மா வீட்டுக்கும் போக முடியல.

யாரோ எவனோ சொன்னான்னு வீட்டைப் பூட்டிப் போட்டுட்டு திருப்பூருக்கு போனா தேவி. போன இடத்துல எல்லாஞ்சேந்து அவளை பதம் பாத்தானுவ. உடம்பு புண்ணானதுதான் மிச்சம். திரும்ப ஊருக்கு வந்து மவளை பாக்கனும், மகனைப் பாக்கனும்னு அங்கனக்கு அங்கன பிராக்கு பிடிச்சா மாதிரி திரியுறா தேவி !